ஓடுபாதையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்… 11 பேருக்கு நேர்ந்த நிலை!
செனகல் நாட்டில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு…