;
Athirady Tamil News
Yearly Archives

2024

500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

பொலன்னறுவை , பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சுகயீனமுற்ற…

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் இதனை…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான…

தேர்தல் அலுவலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயற்பாட்டு நேர வரம்புகளை விபரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி அளவில் அறிவிக்கப்பட்ட…

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி

கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது. இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி…

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு அனுமதி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல்…

யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு

கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார். அந்நிலையில் குழந்தைக்கு தாய்…

யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு

குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின்…

யாழில். தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கட்டிலில் படுத்து உறங்கிய…

இனி ஆன்லைன் கேம் விளையாட முடியாது? ஆதார் கட்டாயம் – தமிழக அரசு அதிரடி

இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் வேண்டும் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆன்லைன் கேம் தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

பிரதமர் மோடியை சந்திப்பேன்…! டொனால்ட் டிரம்ப் திடீர் அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். இதனை மிச்சிகன் - ஃப்ளின்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (donald Trump)…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள…

பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம்-டக்ளஸ் தேவானந்தா…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து டக்ளஸ் தேவானந்தா காரைதீவுக்கு…

video link- https://wetransfer.com/downloads/3bc708e65254a5bf3ac573f378ca7e7520240917172835/9b2c15?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து…

அனுரகுமார திஸாநாயக்காவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு-இருவர் மீது விசாரணை

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான…

லெபனானில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்திய பேஜர்கள் வெடித்தது எப்படி..! அதிர்ச்சி தரும்…

லெபனானில்(lebanon) ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்ததுடன் 3000 பேர் வரை காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 300 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு…

தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது

video link-   https://wetransfer.com/downloads/6da73e334bfa1ab9fc91190be063f73920240917105558/b097e3?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள்…

வவுனியாவில் தேர்தல் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என…

ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் இன்று (18.09) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.…

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் : ரஷ்ய மக்களிடம் புடின் வலியுறுத்து

உக்ரைன்(ukraine) மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ளது. அத்துடன் ரஷ்யாவில்(russia) பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக…

அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட்: நோயை வென்று பணிக்குத் திரும்பினார்

தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாக அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட், நோயை வென்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். கலங்கவைத்த இளவரசி கேட் பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை…

உச்சம் தொட்ட வறட்சி! 200 யானைகளை அழிக்க திட்டம்: நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வே அதிரடி…

தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது. 200 யானைகளை அழிக்க திட்டம் நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க…

பூமிக்கு வரப்போகும் இன்னொரு நிலவு..மகாபாரதத்துடன் இணைந்த அதிசயம் – சூப்பர் தகவல்!

பூமியை 53 நாட்கள் மட்டும் சுற்றிவர உள்ள குட்டி நிலவு குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவு.. பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம். அந்த வகையில் 2024 PT5 என்று…

மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு

லெபனான் (Lebanon) முழுவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கருவிகள்…

புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் – அனுரகுமார

புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார் இந்தியாவின் வீக்கிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் நமது கடல் நிலம்…

இஸ்ரேல் தாக்குதல்: வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000 மாணவர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலிய (Israel) தாக்குதல்களில் காசா (Gaza) பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன (Palestine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து…

முன்னிலையில் இருக்கும் மாவட்டங்கள்! பட்டியலிடும் ரணில் தரப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை…

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை நம்பும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

தடைகளை தகர்த்தெறிந்த கழுகின் வேட்டை… ஒரே நேரத்தில் பிடிபட்ட இரண்டு மீன்கள்

கழுகு ஒன்று ஒரே நிமிடத்தில் இரண்டு மீன்களை வேட்டையாடும் காட்சி காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கழுகின் அசத்தலான வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோவில் கழுகு ஒன்று…

யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226

யாகி புயலினால் மியான்மரில் (Myanmar) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 226 உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்சீனக் கடலில் (South China Sea) உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ் (Philippines), தெற்கு சீனா…

தேர்தல் தொடர்பான செயலமர்வு

சனாதிபதித் தேர்தல் தொடர்பாக பெறுபேறுகளை தயாரித்து வெளியிடும் நிலையத்தில் கடமையாற்றவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்டச்…

யாழில் தமிழ் பொது வேட்பாளரின் பிரச்சார கூட்டம்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம் நல்லூரில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றையதினம் புதன்கிழமை நடைபெற்றது. நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற…

நைஜீரியாவில் பெருமளவு கைதிகள் தப்பியோட்டம் : வெளியான காரணம்

நைஜீரியாவின் (Nigeria) போர்னோ மாநிலத்தில் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 274 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என்று நைஜீரிய சீர்திருத்த சேவை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வெள்ளப்பெருக்கினால் மேற்கு மற்றும்…

கூட்டமைப்பு மீள உருவாகும் என்பது கனவே – சீ.வீ.கே சிவஞானம்

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக செயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில்…