;
Athirady Tamil News
Yearly Archives

2024

தொழுநோய் பரவ இந்த விலங்குகள் காரணமாக அமைந்திருக்கலாம்: சுவிஸ் ஆய்வில் தெரியவந்த உண்மை

சுவிஸ் பல்கலை ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில், அணில்களின் எலும்புகளில், குஷ்டரோகம் என அழைக்கப்படும் தொழுநோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தொழுநோய் பரவுவதில், அணில்களின் பங்களிப்பும் இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள்…

கனடாவில் மாணவர்கள் மத்தியில் சட்டவிரோத சூதாட்டம் ?

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை இலக்கு வைத்து இணைய வழியில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

30 ஆண்டுகளுக்குப் பின் இளவரசி கேட் எப்படி இருப்பார்? சுவாரஸ்ய AI கணிப்பு

30 ஆண்டுகளுக்குப் பின், இளவரசி கேட் உட்பட ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள் என, AI உதவியுடன் பிரான்ஸ் நாட்டவர்கள் சிலர் உருவாக்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 30 ஆண்டுகளுக்குப் பின் ராஜ குடும்பத்தினர் எப்படி இருப்பார்கள்?…

வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!

சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏரியை நிர்வகித்து வரும் நிறுவனம்,…

45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்த இளைஞர்! அறிக்கை வெளியிட்ட Swiggy

கோடை காலத்தில் வெயில் அதிகமாக உள்ளதால் Swiggy -ல் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஓர்டர் செய்துள்ளார். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இளநீர், நுங்கு என்று குடிநீர் பானங்களை…

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் சென்று கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தகாத நிலைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து…

யாழில் அதிகரித்துள்ள வெப்பநிலை: சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை

நாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலையை கருத்திற்கொண்டு உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது. அதன்படி திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில்…

ஆயுத உற்பத்திகளை அதிகரிக்கும் ரஷ்யா…உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா!

நேட்டோவின் (NATO) 32 உறுப்பு நாடுகளின் மொத்த ஆயுத உற்பத்தியை விட இந்த ஆண்டு (2024) அதிக பீரங்கிகளை ரஷ்யா (Russia) உற்பத்தி செய்யும் என்று அமெரிக்கா (America) தெரிவித்துள்ளது. அதன்படி, 2024இல் ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…

தாதியர்களுக்கான ஓய்வு வயதில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சரவையில் கோரிக்கை

இலங்கையி்ல் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 61ஆக நீடிக்குமாறு அமைச்சரவையில் கோரிக்கை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய…

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்படிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சார்பில் இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அரவிந்த கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை சார்பில் கடும்…

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பொலிஸ்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

பஸ்ஸில் பயணித்த முதியவர் திடீர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்ருள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (07)…

சுற்றுலா விசா கட்டணத்தை பழைய முறையிலேயே பேண அமைச்சரவை தீர்மானம்

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு…

இனி அது தான் தீர்வு… ருவாண்டா திட்டம் தொடர்பில் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் கலக்கம்

ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படும் நெருக்கடியில் இருக்கும் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், தற்கொலை தான் தீர்வு எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பூட்டிவைப்பது கொடூரம் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தாங்கள் பாதுகாப்பாக இருக்கப்…

நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள்

தம்மை ஒரு சுயாதீன நிறுவனமாக பிரகடனப்படுத்தியமைக்காக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விளக்கம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மத்திய வங்கியின் அதிகாரிகளிடம், பொது…

கனேடிய மாகாணமொன்றில் 600 பிள்ளைகளுக்கு அப்பாவாகிய மூன்று ஆண்கள்: கவலையை ஏற்படுத்தியுள்ள…

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 600 பிள்ளைகளுக்கு அப்பாவாகிய மூன்று ஆண்கள் சில நாடுகளில், ஒரு…

ரஸ்யாவில் அமெரிக்க இராணுவ வீரர் கைது

ரஷ்யாவில் பெண் ஒருவரிடம் திருட முயன்றார் என்ற சந்தேகத்தின்பேரில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ராணுவ வீரர் தென் கொரியாவில் தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட பயணத்திற்காக…

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு இலங்கையின் உத்தியோகபூர்வு கையிருப்பு அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள கையிருப்பு இதன்படி, இலங்கையின்…

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் விடுதலைப் புலிகளால், சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது…

டெலோ இயக்க தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பில் இருந்த வாசுதேவன் ஆற்றிய உரை.: மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு…

ரபா மீதான தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ள நிலையில் பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ள ரபா மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. கிழக்கு ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இலக்குகள் மீது தாக்குதல்களை…

திருகோணமலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, இன்று (07.05.2024) நடைபெற்ற நிலையில், குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ பிரதேச செயலக பிரிவை…

மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனை : ஒரு வாரத்தில் 67 பேர் கைது

மட்டக்களப்பில் (Batticaloa) போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புபட்ட 67 பேர் கடந்த ஒரு வார காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள், இன்றைய தினம் (07.05.2024) நீதிமன்றத்தில்…

நிலுவைக் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana…

முன்னாள் எம்.பி பௌசியின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது…

கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு –…

ராட்சத அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்கடல் அமைதியாக கிடக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’…

3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!! வாக்களித்த பின் பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!!

மக்களவை தேர்தல் நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26…

யாழ்.போதனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும், சில இணையத்தளங்களிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…

யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்றிரவு(06) தீ பரவியது யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச…

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்…

யாழ்.திருநெல்வேலி வர்த்தகருக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உரிய…

போர்நிறுத்தத்தை ஏற்றது ஹமாஸ் : காசாவில் அமைதி திரும்புமா..!

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் தலைவர்…

கடந்த வருடத்தில் பயிற்சிகளுக்காக வடக்கில் 04 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்கு மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச…

பலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபாவிலிருந்தும் வெளியேறும் அவலம்

பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ரபா(Rafah) நகரிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் படைத்துறை அறிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நகர் மீது…

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : பதற வைக்கும் காணொளி

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த…