;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஒற்றைப் பதிவால் கொல்லப்பட்ட அழகி! மறைக்கப்பட்ட அந்த உண்மை

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ் ஈகுவடார் லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார். ஓர் ஆண்டுக்கு…

உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்… அதிர்ச்சி பின்னணி

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ் சர்வதேச விமான…

வருகை தரும் விசா தொடர்பான சர்ச்சை: விளக்கமளித்த டிரான் அலஸ்

வருகை தரும் விசா (On Arrival Visa) வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) விளக்கமளித்துள்ளார். குறித்த தகவலை இன்று(06) அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து…

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்சவின் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலின் அதிபர் வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana…

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான…

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும்…

5 வயது சிறுமி படுகாயம் – ஆசையாய் வளர்த்த செல்ல நாய்கள் செய்த கொடூரம்!

5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி படுகாயம் சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.…

சவுக்கு சங்கர் கைதுக்கு.. அரசை கடுமையாக கண்டித்த நாம் தமிழர் கட்சி சீமான்

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் கைது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு…

இலங்கையில் பெரும் சோகம்… 21 வயது பெண் உயிரிழப்பு! இரு பெண்கள் வைத்தியசாலையில்

கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்: பொது பாதுகாப்பு அமைச்சர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமைால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. இந்நிலையில், விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை…

சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பரிதாப மரணம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை - மாரதென்ன(Balangoda) பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்…

வடக்கின் தொழில் முயற்சியாளர் ஊக்குவிக்கத் தயார் – டேவிட் பீரிஸ் குழுமம் தெரிவிப்பு

வடக்கின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு, டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிபி இன்ஃபோடெக் (DP Info tech) நிறுவனம் தயாராக இருப்பதாக டேவிட் பீரிஸ் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.…

பிரேசில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 60 பேர் பலி, 70 பேர் காணவில்லை

பிரேசிலின் தெற்கே உள்ள மாநிலமான Rio Grande do Sul-ல் கனமழை பேரழிவை ஏற்படுத்தியது. இதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இன்னும் சிலர் கணக்கில் வரவில்லை…

உள்ளாட்சித் தேர்தல்… கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக முந்திய லிபரல் டெமாக்ரட் கட்சி

பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை வெளியான முடிவுகள் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக லிபரல் டெமாக்ரட் கட்சி முந்தியுள்ளது. லேபர் கட்சி ஆதிக்கம் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 50…

தலைமையற்ற இண்டியா கூட்டணி – அமித் ஷா விமர்சனம்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அரசியல் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில்…

மின் கட்டணத்தை மேலும் குறைக்க பரிந்துரை

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு, மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொண்டு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு…

திருநெல்வேலியில் பஞ்சரத பவனி

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீநீலாயதக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ காயாரோஹணேஸ்வர சுவாமி ஆலய பஞ்சரத இரதோற்சவம் இன்று(06) காலை இடம்பெற்றது. அதிகாலை விசேட அபிஷேகம் கொடித்தம்ப பூஜை என்பனவற்றை தொடர்ந்து காலை 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை…

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா…காரணம் இது தான்!

உலகில் உள்ள பல நாடுகளில் லித்தியத்தை தோண்டி எடுப்பதில் சீனா (China)அதிக முயற்சி எடுப்பது மாத்திரமல்லாமல் அதிகளவு பங்குகளையும் கொள்வனவு செய்து வைத்து, வெள்ளை தங்க வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், லித்தியம்…

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு தேவை: எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremasinghe) உண்டு என்பதால் அந்தத் தேர்தலில் ரணிலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழு ஆதரவு வழங்க வேண்டுமென ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் மூலம் பெண்களின் தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நுகேகொட, மஹரகம, களுத்துறை, கல்கிஸ்ஸ, பிலியந்தலை, பண்டாரகம உள்ளிட்ட பல…

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை

காசா(Gaza) படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை(Britain) சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள்(France) நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லண்டனிலிருந்து(London)…

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ள கிராம சேவகர்கள்

நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி,…

கோவிலுக்கு காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி 3 ஜோடிகள் பலி!

ராஜஸ்தானில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில், கார் ஒன்றின்…

வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

08 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம்…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கே…

கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து

கல்முனையிலிருந்து கொழும்பு(Kalmunai-Colombo) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காவு வண்டி மூலம்…

வெளிநாடொன்றில் வெள்ள அபாயத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

அமெரிக்காவின் (United States) கிழக்கு டெக்சாஸில் (Texas) வெள்ள அபாயம் நீடித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600க்கும்…

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

நாட்டில் இன்று விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே…

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம் .பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப்(Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட…

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு .

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் இன்று (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்…

ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் : பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்

ஆசிய பிராந்திய நாடுகளில் அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன கிழக்கு இந்தியாவில்(East India)கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான…

700 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்… அதிர்ச்சி தரும் அவரது பின்னணி

அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது. 17 நோயாளிகளின் இறப்பு கடந்த 2020 முதல் 2023 வரையான…