பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்.. மூடநம்பிக்கையால் பறிபோன…
கங்கை நதியில் மிதக்கவிட்டால் பாம்புக்கடி விஷம் நீங்கும் என்ற மூட நம்பிக்கையால், உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்சார் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த 20…