;
Athirady Tamil News
Yearly Archives

2024

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று(18.09.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு…

சுமந்திரனால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது – தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ, சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்றவர்களால் தனக்கு உயிர் ஆபத்து ஏற்படாது என தான் நம்புவதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் – அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்கள் , வதந்திகளை பரப்ப பல தரப்பினர்களும் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் அளிக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.…

ஒரு லட்டு 36 லட்சத்திற்கு ஏலம் – அப்படி என்ன இருக்கு?

லட்டு ஒன்று 36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத், மாதாப்பூர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிலைகள்…

மருத்துவப் படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்

சென்னை: இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் பெற்று, அனுமதிக்கப்பட்ட கால வரையறைக்குப் பிறகு படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப்…

சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய ரணில்

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மினுவங்கொடையில் இடம்பெற்ற ரணிலால் இயலும் தேர்தல்…

தேர்தல் புறக்கணிப்பு விவகாரம் : கஜேந்திரன் எம்.பி உட்பட்டோர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (S.Kajendran) மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் இன்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி அண்மையில் தமிழ் தேசிய மக்கள்…

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் பரிதாப மரணம்

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (18.9.2024) அதிகாலை நாவலமுல்ல - மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மீகொடதெனிய…

நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுக்கும் ஜேர்மனி: புடின் பயம் காரணமா?

உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விவகாரத்தில், ஆரம்பம் முதலே ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி தயக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே. நேட்டோ கூட்டாளிகளுடன் கைகோர்க்க மறுப்பு இந்நிலையில், ரஷ்யாவுக்குள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த…

சஜித்துக்கு ஆதரவளித்த யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15…

ரஷ்யாவின் நட்பு நாட்டிடமிருந்தே உதவி பெறும் உக்ரைன்: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் நட்பு நாடான சிரியாவிடமிருந்தே குறிப்பிட்ட உதவியை உக்ரைன் பெறுவதாக புடின் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கொலை முயற்சியில் உக்ரைனின் பங்கு இருக்கலாம் என ரஷ்யா…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 25வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) பகுதி 3 ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி…

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு? மீண்டும் பிரான்ஸின் குட்டு வெளியானது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? ஜோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் யார் என்பது தொடர்பான…

புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா…! பரீட்சை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) அறிவித்துள்ளார். பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை…

தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம்…

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் . பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

யாழில். கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த முருகேசு விநாயகமூர்த்தி (வயது 74) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

எல்லா துறைகளிலும் இனவெறுப்பு என்னும் ஆயுதம்… சுவிஸ் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ள…

ஒருவரை பிடிக்கவில்லையா, தனக்குப் பிடித்தவருக்கு எதிராக ஒருவர் திடீரென புகழ் பெறுகிறாரா, அவரை தாக்கவேண்டுமென்றால் இன்று உலகம் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இனவெறுப்பு. அதுவும், சமூக ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, மனதில் பட்டதையெல்லாம்…

கொழும்பு வீடொன்றிற்குள் பொலிஸாரின் மோசமான செயல்!

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

இலங்கையின் கல்வியமைச்சர் தொடர்பில் மாணவன் வழங்கிய சுவாரஸ்ய பதில்

இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கொழும்பில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் அளித்த பதில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது குறித்த பாடசாலையின் தவணைப் பரீட்சையில் இந்த கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்த பரீட்சைக்கு தோற்றிய அனைத்து…

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம்: சஜித்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…

தீர்த்த திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாயம்

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த…

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரம் இன்ஸ்டிடியூசனல் ரிசர்ச் நிறுவனத்தின்…

உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் போக்குவரத்து தடை

லண்டனின் (london) ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில் போக்குவரத்தை தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அறிவித்துள்ளார். இந்த ஒக்ஸ்போர்ட் தெரு (london oxford street) உலகின்…

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள்

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம்,…

இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை

இலங்கையில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதுவரையில் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 9481 பேர்…

அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகள்: ரணில் உறுதி

கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார். அரசு ஏற்கனவே நடைமுறைபடுத்திய வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய…

பதற்றமடைய வேண்டாம்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை

ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் திரண்ட மக்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி ஏற்பாடு செய்த பிரசாரக்கூட்டம் யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் (17) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்…

ட்ரம்பை கொலை செய்ய 12 மணிநேரம் காத்திருந்த கொலையாளி : வெளிவரும் பகீர் தகவல்கள்

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குடியரசுகட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை(donald trump) கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் காத்திருந்தமை தற்போது விசாரணையில்…

2025ஆம் ஆண்டு முதல்… சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில், தங்கள் செலவுகளை தாங்களே சந்தித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை…

ராஜ குடும்பத்தினர் விமானத்தில் பறக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்படால்… உடன்…

மகாராணியார் மரணமடைந்தபோது, இளவரசர் வில்லியம் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏற ஹரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். பின்னர், அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளதாக கூறப்பட்டது. அதாவது, இரண்டு இளவரசர்களும் ஒரே…

ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு ; காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை!

பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David…

சாலையை சீரமைப்பதற்காக.. சேற்றில் படுத்து கோரிக்கை வைத்த பெண்

சாலையை சீரமைப்பதற்காக சேறு நிறைந்த சாலையில் படுத்துக்கொண்டும், கும்பிட்டும் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். பெண் கோரிக்கை இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து…