;
Athirady Tamil News
Yearly Archives

2024

பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அதிபர் பைடன் : அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அதிபர் ஜோ பைடன் கூறியது அமெரிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த…

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

அதிக வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாப்பாத்தி அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை…

செங்கடலில் பதற்றம் : பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : அமெரிக்க விமானம் சுட்டு…

செங்கடலில் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அதேவேளை யேமன் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஏமன் நகரான மோச்சாவில் இருந்து தென்மேற்கே சுமார்…

யாழ்.சிறைக்கூடத்தில் பீடி வைத்திருந்தார்கள் என கைதிகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து…

வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்துள்ளது

வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம்…

காசா, ஈரானை தொடர்ந்து… இன்னொரு எல்லை நாடுடன் போர் தொடுக்க தயாராகும் இஸ்ரேல்!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் கடந்த ஒக்டோபர் 7ம் திகதியன்று திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில்,…

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது. துசாந்தன் சிவரூபன் தலைமையில், தமிழ்வணக்கப்பாடல் மற்றும் எம்.வி.சன்சி கடல் வணக்கப்பாடலுடன்…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை போராட்டம்…

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று…

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

ராஜஸ்தானில் ஒற்றை பளிங்கு (மார்பிள்) கல்லில் 18 அடி உயர காளி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ராஜஸ்தானின் பைன்ஸ்லானா பகுதியைச் சேர்ந்த 30 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட பளிங்குக் கல்லில் 18 அடி…

நாடளாவிய ரீதியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை எடுக்க உள்ளதாக…

தாக்குதலால் மரக்காலையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதி

இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிதீவிர சிகிச்சை பிரிவு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

கிளிநொச்சி மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்

கிளிநொச்சி வாழ் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது.…

இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்குமா ஹமாஸ்..!

இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றதாகவும் அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து…

வேலையை விட்ட நபர்; அலுவலகத்திற்கு வெளியே குத்தாட்டம் – கடுப்பான மேலாளர்!

வேலையை ராஜினாமா செய்த வாலிபர், அதனை இசை வாத்தியங்கள் முழங்க கொண்டாடிய வினோத சம்பவம் நடந்துள்ளது. ஊதிய உயர்வு புனேவை சேர்ந்த அங்கித் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக…

சரிகமபா சீசன் 4 இசைப் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மலையகத்தின் மைந்தன்

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 4 இசைப் போட்டி நிகழ்ச்சியின் குரல் தெரிவு சுற்றில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடி, நடுவர்களின் பாராட்டுகளை பெற்றதோடு…

இலங்கைக்கு கடத்த முயன்ற பெருமளவான போதைப்பொருள் மீட்பு

இந்திய கடலோர காவல்படையினர், 'அல்-ராசா' என்ற பாகிஸ்தான் படகில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகம் ஓன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த படகில் இருந்து பலுசிஸ்தானைச் சேர்ந்த 14 பேர்…

இலங்கையில் சீதை அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கு உத்தரபிரதேஷில் இருந்து வரும் புனிதநீர்

இலங்கையின் நுவரேலிய சீத்தா- எலியவில் அமைந்துள்ள சீதை அம்மன் கோவிலின் கும்பாபிசேகத்துக்காக இந்தியா, சரயு நதியில் இருந்து புனித நீரை இலங்கைக்கு அனுப்புகிறது. சீதை அம்மா கோவில் கும்பாபிசேகம் மே 19ம் திகதி நடைபெறவுள்ளது. சீதா தேவிக்கு…

யாழில் வைத்தியசாலைக்கு சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழ்பாணத்தில் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது, நேற்று(28) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்

உக்ரைன் நாட்டின் மீது சனிக்கிழமை இரவில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள…

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு நேர்ந்த கதி

னேடிய (Canada)மாகாணமொன்றில் கடந்த 8 ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின்…

இப்படியும் டி.வி வாங்க முடியுமா! ஆச்சரியப்படுத்திய டிக் டொக் பிரபலம்!

சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை வைத்து டிக் டொக் பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி வாங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம்…

டைட்டானிக்கில் மூழ்கிய கோடீஸ்வரரின் தங்க பாக்கெட் கடிகாரம்! ஏலத்தில் எத்தனை கோடிக்கு…

டைட்டானிக் கப்பலின் கடைசி பயணத்தில் பயணித்த கோடீஸ்வரரின் பாக்கெட் கடிகாரம் £1.2 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்க பாக்கெட் கடிகாரம் வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையிலான, தங்க பாக்கெட்…

சுவிஸ் பெண்மணிக்கு கிடைத்த பணம்: கூடவே வந்த தொல்லை

சுவிட்சர்லாந்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வயதான பெண்ணொருவர், அங்கு ஏற்கனவே யாரோ 1,000 சுவிஸ் ஃப்ராங்குகளை எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதைக் கவனித்துள்ளார். கண நேர சபலம், அபராதம் செலுத்தும் நிலைக்கு அவரைத் தள்லிவிட்டது. ஏடிஎம்மில்…

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் குரல் குளோனிங்கை பயன்படுத்தி பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது. தமிழக சைபா் குற்றப்பிரிவு ஏடிஜிபி சஞ்சய்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது…

ஆங்கிலேய கால்வாயில் சிக்கிய புலம்பெயர்ந்தவர்கள்: காவல் படையினர் நடவடிக்கை

ஆங்கில கால்வாயில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களை கடலோர காவல் படை காப்பாற்றியுள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு இன்று நடைபெற்ற ஒரு மீட்பு நடவடிக்கையில், ஆங்கில கால்வாயில் சிறு படகில் சிக்கியிருந்த குடியேற்ற நபர்களை கடலோர காவல்படை…

இந்தியா வரும் பிரித்தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்., பொறுப்பேற்ற ஹவுதிகள்

இந்தியா வந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று செங்கடலில் ஏவுகணை மூலம் சனிக்கிழமை தாக்கப்பட்டது. இதற்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அந்த கப்பலின் பெயர் ஆண்ட்ரோமெடா ஸ்டார் (Andromeda Star) என்று கூறப்படுகிறது. ரஷ்யாவில்…

பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை: கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயரில் எந்தவித மாற்றமுமில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறும் பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக…

அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. மோசடி சம்பவங்கள்…

யாழ்ப்பாணத்தில் காணாமல்போன சிறுவன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்று (27.04.2024) மதியம் பரந்தனில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வீட்டை விட்டு நேற்று…

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

கா்நாடக மாநிலம், பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்தனா். பெங்களூரு ஒயிட் ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மாா்ச்…

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து வன்முறை கும்பல் அரற்கேறிய கொடூர சம்பவம்!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள ஒரு வீடொன்றிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு அச்சுவேலி - பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்…

கனடாவில் போலி வயகரா மாத்திரைகள் மீட்பு:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான மருந்துப் பொருட்களினால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபரொருவர் நுழைந்ததால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) இடம்பெற்ற இச் சம்பவத்துடன் தொடர்புடைய…

சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் பதவி வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மக்களை ஏமாற்றி பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா…