;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில் ஆதரவற்ற விலங்குகளை பராமரித்து வரும் பெண்

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் பணியை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி எனப்படுபவர் முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட…

பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (24) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய…

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஹரக் கட்டாவின் பெயரில்: விசாரணைகள் தீவிரம்

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் துப்பாக்கிகள் பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவின் கைகளுக்குச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர். அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர் 25 புதிய துப்பாக்கிகள் மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,…

சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி நேற்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத…

இந்தியாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

இந்தியாவில் வீசிய காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நிர்மாணப்பணிகள்…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடுமையாகும் சட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மே மாதம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles)…

நாமல் ஏற்படுத்த முயற்சிக்கும் மாற்றம்!

நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் முடிவுக்கு வந்தால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என…

மலேசிய கடற்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து: 10 பேர் பலி

மலேசியாவில்-லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (ஆர்எம்என்) தளத்தில் இன்று காலை இரண்டு மலேசிய ஆயுதப்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆர்எம்என் அறிக்கை ஒன்றை…

இரண்டாக பிளக்கும் ஆபிரிக்கா கண்டம்: பூகோள அமைப்பில் வியத்தகு மாற்றம்

ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளதென அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா என்பன காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறுமெனவும் இந்த…

இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய…

மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், அவருடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை என்னும் செய்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது. உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் மன்னர்…

வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்: பல ஆண்டுகளுக்குப் பின்…

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. தீவுக்கருகே சென்றவர்களுக்கு…

படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார்; 7வது மாடிக்கு மருமகளை கிரேனில் தூக்கிச் சென்ற மாமியார்!

சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் மாமியார் கிரேனில் தூக்கிச் சென்ற சம்பவம் பருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி…

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள்…

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உலகின் 11வது பணக்காரர் ஆவார். Bloomberg Billionaires Index-ன் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும். Ultra Luxury வாழ்க்கை முறையை பின்பற்றும் அம்பானி…

கனடாவில், புதிய வரி நடைமுறையினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு

கனடாவில் புதிய வரி நடைமுறைகளினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தங்களது ஓய்வூதிய சேமிப்பு இந்த புதிய வரி நடைமுறையினால் பாதிக்கும் என சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப மருத்துவர்களுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நாளை 2024.04. 24ஆம் திகதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் அபாயகரமான…

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 மே 2ஆம் திகதி முதல், புதிய…

லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்! தஞ்சாவூர்க்காரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி…

யாழ்ப்பாணத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல் ; தந்தைக்காக மகன் கட்டிய நினைவாலயம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் பிரமாண்டமான நினைவாலயத்தை அமைந்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு…

7,200 படிக்கட்டுகள்… பக்தர்களை கதற வைக்கும் சீன கோயில்! வைரல் காணொளி

சீனாவில் காணப்படும் மலை கோயில் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. சீன கோவில் சீனாவில் ‘மவுண்ட் தைஷான்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு செல்ல மக்கள் 7,000க்கும் மேற்பட்ட…

இளநீர் விலையில் திடீர் மாற்றம்: அதிகரிக்கும் கேள்வி

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இளநீரின் தேவையே இதற்குக் காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த…

வீகன் டயட் ; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை

ரஷ்யாவில் வீகன் உணவுமுறையை பின்பற்றும் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சமூக வலைதள இன்புளூயன்சராக இருப்பவர் மாக்சிம் லியுட்டி. இவர் வீகன் டயட் முறை…

சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்: விஜயதாஸ ராஜபக்ச உறுதி

“சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்கள் தோல்வியில் முடிந்தது கிடையாது.” - என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது…

இஸ்ரேலின் இராணுவ புலனாய்வுத் தலைவர் ராஜினாமா., தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு…

இஸ்ரேலிய இராணுவ புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா (Maj. Gen. Aharon Haliva) பதவி விலகியுள்ளார். அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.…

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி…

ஈரான்-இஸ்ரேல் பதற்றம்., ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டால் பெட்ரோல் விலை உயரும்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், Hormuz ஜலசந்தி முற்றுகையிடப்பட்டால் பெட்ரோல் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான்…

தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம்

பதுளை தியத்தலாவை - நரியகந்த பந்தயப் பாதையில் Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின்…

கிளிநொச்சியில் கடலுணவு கொள்வனவு தொழிற்சாலைகளில் திடீர் பரிசோதனை

கிளிநொச்சி(Kilinochchi) பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இயங்கிவரும் ஆறு தொழிற்சாலைகளை மேற்பார்வை பொது சுகாதார…

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது

அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய…

2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின்…

அரசு பணியில் சேர ஆசைப்பட்டு.., இன்று கழுதை பால் விற்று அரசு சம்பளத்தை விட அதிக வருமானம்

கழுதை பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். யார் அவர்? இந்திய மாநிலமான குஜராத், பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திர்ரன் சோலங்கி. இவர், தன்னுடைய கிராமத்தில் கழுதை பண்ணை…