யாழில் ஆதரவற்ற விலங்குகளை பராமரித்து வரும் பெண்
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் பணியை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி எனப்படுபவர் முன்னெடுத்து வருகின்றார்.
அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட…