;
Athirady Tamil News
Yearly Archives

2024

சாலையை சீரமைப்பதற்காக.. சேற்றில் படுத்து கோரிக்கை வைத்த பெண்

சாலையை சீரமைப்பதற்காக சேறு நிறைந்த சாலையில் படுத்துக்கொண்டும், கும்பிட்டும் பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். பெண் கோரிக்கை இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து…

காணாமல் போன 18 வயது இளம் பெண்: ஸ்காட்டிஷ் எல்லையில் கண்டெடுக்கப்பட்ட உடல்

காணாமல் போன இளம்பெண் குறித்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போன இளம் பெண் காணாமல் போன 18 வயது இளம்பெண் குறித்த தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்திற்கிடமான மனித உடல் ஸ்காட்டிஷ் எல்லைக்கு…

குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொள்ளுங்கள்..!

குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொண்டு, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும். இன்றைய சூழலில் வாழ்க்கைப் பயணம் வேக வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பரபரப்பான பந்தய வாழ்க்கை சுழற்சியில் நாட்கள் அசுர…

மாதமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா வருமானம்! விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்

விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 - 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து…

மௌனப் புரட்சிக்கு அணியாவோம்: யாழ் வடமராட்சி ஊடக இல்லம் அழைப்பு!

சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும் என யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா மயூதரன் தெரிவித்துள்ளார். மேலும்,…

viral video: ராட்சத முதலையை குழந்தை போல் தூக்கி வைத்திருக்கும் பெண்… வியப்பூட்டும்…

ராட்சத முதலையை குழந்தை போல் தூக்கி வைத்திருக்கும் பெண்ணின் வியப்பூட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக மனிதர்களுக்கு வேட்டை விலங்குகள் என்றாலே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். காரணம் அவை நம்மை தாக்க…

விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த விமான பணிப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

விமானத்தில் ஏறும் போது 3 குழந்தைகளுக்கு தாயான விமான பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விமான பணிப்பெண் மரணம் இத்தாலியின் Reggio Calabria விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் விமானத்தில் ஏற சென்ற விமானப் பணிப்பெண்…

இறந்த பின்னும் இருவரை வாழ வைத்த 21 வயது யுவதி; இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் இருவரை வாழவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூளைச்சாவு அடைந்த யுவதியின் சிறுநீரகம், இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள்…

ரஷ்ய – உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படும் ரஷ்ய மக்கள்

உக்ரைனிய (Ukraine) படைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராம மக்களை வெளியேற்ற ரஷ்யா (Russia) திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் ஆரம்பமாகி 6 வாரங்களுக்கு…

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதமாக வாக்கு என்ற புள்ளடியை பயன்படுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் (University of Jaffna) வேண்டுகோள் விடுத்துள்ளது.…

மாதுளம்பழத்தின் சிறு விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கியம் – தினம் ஓர் கரண்டி போதும்..

மாதுளை பழமானது ஆசியாவில் விளையக்கூடிய ஒரு பழமாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி உட்பட உலகின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. மாதுளையின் விதைகள் இனிப்பு, சற்று புளிப்பு சுவை கொண்டவை மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்களை…

உலகில் மிகவும் வயதான பூனை இங்கிலாந்தில் உயிரிழந்தது

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச்(england) சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை நேற்று (16) உயிரிழந்தது கடந்த ஜூன் 1 ஆம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.அத்துடன், உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது…

சஜித் பிரேமதாவின் கட்சி ஆதரவாளர் கைது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவாக விநியோகிக்கப்பட்ட தேர்தல் பிரசார அட்டையை பெற மறுத்த வர்த்தகர் ஒருவரை தாக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டிa தொகுதி அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

கனேடிய ஆய்வாளர்களின் மரணத்தை வெல்லும் ஆய்வு: தொழிநுட்பத்தின் புதிய பரிணாமம்

கனேடிய (Canada) ஆய்வாளர்களால் வைத்தியசாலைகளில் இடம்பெறக் கூடிய திடீர் மரணங்களை தவிர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறி தொழில்நுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழிநுட்பத்தின் மூலம் நோயாளிகளுக்கு மரணம்…

22இல் ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு : வேலுகுமார் எம்.பி. ஆரூடம்

எதிர்வரும் 22ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறைத்தண்டனையும் அபராதமும் இதற்கமைய, நாளை (18) நள்ளிரவுக்குப்…

மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கணவன் குளிப்பதால் விவாகரத்து கோரிய மனைவி

மாதம் ஒரு முறை மட்டுமே கணவன் குளிப்பதால் திருமணமான 40 நாட்களிலேயே மனைவி விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்து கோரிய மனைவி இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மாதம் ஒரு முறை மட்டுமே குளிப்பதால்…

யார் இந்த அதிஷி?

தில்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் முதல்வர்…

நிபா வைரஸ்: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவலையடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது…

“அமைதியும் அகிம்சையும், உரிமைக்கு வழிவகுக்கப் போவதில்லை “

"நமக்காக நாமே" என்று வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இனமாக ஓரணி நின்று, தனிவிரல் எழுச்சிக்கு தமிழர்கள் அடம்பன் கொடியாய் திரண்டிட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள் முட்டாள்களில்லை – முன்னாள்…

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம்…

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு சங்கடங்களை…

video link: https://wetransfer.com/downloads/3053637eb49dc6645c8b4a7701a6686420240916113906/247150?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில்…

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு!

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…

சம்மாந்துறையில் துப்பாக்கி சூடு:ஒருவர் பலி

வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில்…

சர்ச்சைகளைத் தீர்க்க எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார்: பதிலடி கொடுத்த ஈரான்

சர்ச்சைகளைத் தீர்க்க எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும், அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் ஈரான் (Iran) வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை சர்வதேச செய்தி ஊடகம்…

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து மஸ்க் வெளியிட்ட பதிவால் வெடித்த சர்ச்சை

அமெரிக்க (US) ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீதான துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) வெளியிட்டுள்ள பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. புளோரிடாவில் (Florida) வெஸ்ட் பாம் கடற்கரை…

சாலையோரம் அமர்ந்திருந்தோர் மீது மினி லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேசத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மீது மினி லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்…

நாளை பணிப்புறக்கணிப்பு; முடங்கும் வைத்தியசாலைகள்!

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ…

வாக்களிப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச்சூடு

வாக்களிப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களில் யாரேனும் குழப்பம் விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்…

வடக்கில் மாகாணசபையை கடுமையாக எதிர்த்தவர் சஜித்தின் தந்தை : வெளிவரும் புதிய தகவல்

வடக்கில் மாகாண சபை முறைமை அமைவதை கடுமையாக எதிர்த்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச என மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஹட்டன்…

நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவுடன் தடை செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிரசார பணிகளுக்கு தடை நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம்,…

தொடரும் இஸ்ரேல் போர் பதற்றம்: கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து காசாவின் (Gaza) உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம்…

ரணிலுடன் இணையுமாறு மகிந்தவிடம் தேரர் கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) விலக்கிக் கொள்ளுமாறு தொடம்பஹல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில்…

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் (Taliban) நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா.…