யாழில் குழாய்க்கிணறுகள் அடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுக்குள் அடிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…