;
Athirady Tamil News
Yearly Archives

2024

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம்

கனடாவின்(canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குயின் சார்லோட் தீவுகள் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ.…

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: பிரதமர்

தூத்துக்குடி: உலகளாவிய விநியோக இணைப்பு மூலம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் தொடக்க விழா தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர் அட்டைகளை, எதிர்வரும் 18, 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில்…

பிரசாரங்களின் போது பயன்படுத்தப்படும் முதலீட்டாளர்களின் பெயர்கள்: நாமலின் கோரிக்கை

இலங்கையின் முதலீட்டாளர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களைத் தமது தேர்தல் பிரசாரக் கோசங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய வேட்பாளர்களிடம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.…

திடீரென காணாமல்போயுள்ள அரச வாகனங்கள்: தீவிரமடையும் விசாரணைகள்

வடமத்திய மாகாண சபைக்கு சொந்தமான 19 வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள்கள் காணாமல்போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும்…

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின்…

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு சங்கடங்களை…

video link: https://wetransfer.com/downloads/3053637eb49dc6645c8b4a7701a6686420240916113906/247150?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில்…

கடவுச்சீட்டுக்கான கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள ஜேர்மனி

ஜேர்மனியின் (Germany) அனைத்து எல்லைகளிலும் கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளை இன்று (16) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கையானது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக…

அணு ஆயுதம் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்: ஏலத்தில் $3.9 மில்லியனுக்கு விற்பனை

அணு ஆயுத காலத்தின் தொடக்கத்தில் அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஏலத்தில் $3.9 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 1939 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(Albert Einstein) எழுதிய கடிதம்,…

முதல் தடவை கொள்வனவு செய்த லொத்தர் சீட்டுக்கு 70 மில்லியன் டொலர் பரிசு

கனடாவின் ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினர், லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக கனடாவில்…

2024 ஆம் ஆண்டில் உண்மையாகிய 4 கணிப்புகள் – எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்

பிரேசிலியன் சித்த மருத்துவ நிபுணரான 36 வயதான அதோஸ் சலோம், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது உள்ளிட்ட துல்லியமான கணிப்புகளுக்காக "வாழும் நாஸ்ட்ராடாமஸ்" என்ற புனைப்பெயரைப் பெற்றார். உண்மையாகிய…

வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி நிதியுதவி: அமெரிக்கா உறுதி

வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி (2022.25 மில்லியன் டாலா்) நிதியுதவியுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்குவோம் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் கலவரமாக…

இனி பாஸ்மதி பிரியாணி கிடைக்காதா? மத்திய அரசு செய்த செயல்!

பாஸ்மதி அரிசி மீதான ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அரிசி பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி உண்ணும் உணவுகளில் முக்கிய இடம்…

கேக் தின்பண்டத்தில் மனித பல்: அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மீது பெண் புகார்

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தின்பண்டத்தில் மனித பல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சூப்பர் மார்க்கெட் சங்கிலியான சாம்ஸ்…

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, பலரைக் காணவில்லை!

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளம் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பரவலாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்,…

கடும் வறட்சி : இராவணா அருவிக்கு ஏற்பட்ட நிலை

பதுளை(badulla) மாவட்டத்தில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை(tourist) ஈர்க்கும் சுற்றுலாத் தலமான இராவணன்…

துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய கட்சி அமைப்பாளர்

பிரதான கட்சி ஒன்றின் துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் தாக்குவது கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது. நேற்று (15) காலை 11 மணியளவில் இந்த தாக்குதல்…

வடக்கில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் கடமையில்..!

வவுனியாவில் (vavuniya) ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 1500 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

இந்தியாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் : மற்றுமொரு மாணவன் பலி

இந்தியாவின்(india) கேரள(kerala) மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்த 24 வயதுடைய இளைஞன் உயர்தரப் பாடசாலை மாணவன் எனவும்,…

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா். இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான…

யாழ்ப்பாணத்தில் மூவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் நேற்று (15) தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில்…

இ-கடவுச்சீட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையின் புதிய இ-கடவுச்சீட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக, சிப் அட்டைகள் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அமைச்சகம் வழங்கும்.…

63 வயது ஆணின் பிறப்புறுப்பில் வளர்ந்த எலும்பு: பாதிக்கப்பட்ட நபர் எடுத்துள்ள முடிவு

அமெரிக்காவில் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த 63 வயதான மனிதருக்கு அதிர்ச்சியளிக்கும் நோயறிதல் கண்டறியப்பட்டுள்ளது. 63 வயது முதியவருக்கு உருவாகிய புதிய பிரச்சனை அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 63 வயதான மனிதர் ஒருவர் முழங்கால்…

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவம்… 11 தேரர்களுக்கு நேர்ந்த நிலை

மொணராகலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் தேரர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பிபில பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (15-09-2024) பிற்பகல் பிபில - மஹியங்கனை வீதியில் ஹேபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16.09.2024) மதியம் 2.30மணியவில் கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர்…

கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடலாமா? அதிசயத்தை கண்கூடாக காணலாம்

கருப்பு திராட்சையில் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பு திராட்சை கருப்பு திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில், உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது. இதில் வைட்டமின் சி, கே, ஏ, பி6, போன்றவை…

இறுதியில் மெளனம் கலைந்த அரச குடும்பம்: இளவரசர் ஹரிக்கு வாழ்த்து

கடந்த ஆண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பிரித்தானிய அரச குடும்பம், இந்த ஆண்டு இளவரசர் ஹரிக்கு 40வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. முதல் முறையாக பிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசர்…

அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (16.09.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச்…

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டமூலம்: ஜனாதிபதியின் உறுதிப்பாடு

உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே…

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

2019 பொது தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆதரித்த 6.9 மில்லியன் வாக்காளர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அழைப்பு விடுத்துள்ளார். குறித்த விடயத்தை இரத்தினபுரியில் (Ratnapura) நேற்று…

மணிப்பூரில் செப். 20 வரை இணைய சேவைக்குத் தடை!

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வருகிற செப். 20 ஆம் தேதி வரை இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி - மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும்…

கொல்கத்தா மருத்துவர் வழக்கில் சந்தீப் கோஷ் கைதானது ஏன்? கைது ஆணையில் வெளியான அதிர்ச்சி

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்பின் ரிமாண்ட் குறிப்பின் மூலம் தெரிய…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம்!

வெளிநாடுகளில் வருடக்கணக்கில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று இராஜாங்க…

யாழில். 13 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் தவறான முடிவால் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை…