;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஆறு நாடுகளில் சிறுவர்களுக்கான இருமல் மருந்துக்கு அதிரடி தடை!

குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான…

ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான…

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை: எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தும் முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு! ரணில் வழங்கிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம்…

ஈரானில் விமான சேவை வழமைக்கு திரும்பியது

தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் திங்களன்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கான தாக்குதல் காரணமாக ஈரானில் தற்காலிக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அரச ஊடகம்…

தனியார் மயமாகும் இலவச கல்வி: அநுர தரப்பிலிருந்து ஒலிக்கும் குரல்

இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற…

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கைகூப்பி இரண்டாவது முறையாக மன்னிப்பு கோரினார். மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா…

மாமியார் வீட்டிற்கு செல்வது போல் திமுகவினர் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் – ராதிகா…

திமுகவில் இருப்பவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது போல் ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள் என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில்…

21 வயது இளைஞர் கொலையில் சித்தப்பா சிக்கினார்

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற 21 வயது இளைஞர் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த இளஞ்னின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ஹக்மன…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பமாகவுள்ளன. அரச மற்றும்…

சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவ நிலையங்கள் : சிக்கிய போலி வைத்தியர்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவினுள் சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்கள் உட்பட அதன் இயக்குநரான போலி வைத்தியரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக…

இந்திய பொதுத் தேர்தலில் வாக்களித்த இலங்கை பெண்

இந்திய பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்து, நான் இந்தியன் என்பதை உறுதிப்படுத்த உள்ளேன் என்று இந்தியாவில் பிறந்த இலங்கை பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக இந்த வாய்ப்பை நான் கனவு கண்டேன் இப்போது நான் இந்தியாவில் இருப்பதாக…

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். –…

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின்…

கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்

சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த இடமாக கருதப்படும் கனடாவின் ஒன்டாரியோவுக்கு பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையை கனடா அரசாங்கம் திருத்தியமைத்தமை இதற்கான…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்..…

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.நவமணி அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும்…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெள்ளப்பெருக்கு:பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகியுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெள்ளம் பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளதாக தலிபான் அரசின் செய்தித்…

பிரதமரின் வருகையால் நடந்த விபரீதம் – பறிபோன 28 வயது இளைஞரின் உயிர்

பிரதமர் வருகையின் முன்னிட்டு பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி இளைஞர் ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். நாட்டின் பிரதமர் மோடி, நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல்! குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவில் அண்மையில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான குற்றவியல் விசாரணையை அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (US Federal Bureau of Investigation) ஆரம்பித்துள்ளது. இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல்…

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர்…

காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய காதலன் உயிர்மாய்ப்பு!

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு காதலன் உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலத்தில் வசித்து வந்த குணத்திலகம் பிரணவன்(வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழ்.வாசிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கொழும்பில் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து , கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் , வெளிநாடுகளில்…

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர்…

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த…

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…

திக்கம்புரை ரெயிலர்கடை சந்தி – யாழ் நகருக்கான பேருந்து சேவையை சம்பிரதாயபூர்வமாக…

பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்தும் வகையில் வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில்…

லெபனானில் வீடொன்றை இலக்குவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

லெபனான் செய்தி நிறுவனமான முல்ஹாக் வெளியிட்ட செய்தியின்படி , தெற்கு லெபனான் கிராமமான மஜ்தால் சோனின் புறநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏற்பட்டஉயிரிழப்புகள்…

திமுகவுடன் கூட்டணி.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி அடுக்கடுக்கான கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் உங்கள் அரசியல் முழுமை அடையாதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் நாட்டின் பொருளாதாரம்,…

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலமாக 10,000 மெற்றிக்தொன் வெங்காய ஏற்றுமதிக்கு இலங்கைக்கு இந்தியா அனுமதியளித்துள்ளதாக…

அதிபர் தேர்தலில் பணியாற்ற வாகன உரிமம் கேட்கும் எம்.பிக்கள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரிச்சலுகை வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாத பட்சத்தில் குறைந்த பெறுமதியான வாகனத்திற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும்…

ஒரே சமயத்தில் 14 ஆயிரம் பேர் பணி நீக்கம்: டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி முடிவு

மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெஸ்லா மற்றும் எக்ஸ்(Twitter) தளத்தின் உரிமையாளராக இருக்கும் எலான் மஸ்க்(Elon Musk)…

நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி,அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 4 முனை…

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து வெளியான…

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (2024.04.16) இடம்பெற்ற செய்தியாளர்…

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும்: சஜித் உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இணக்கப்பாடு ஐக்கிய…

குருநகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு…

கோவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்!

கொரோனா (கோவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ…