;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பல மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக, 78 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்…

நுகர்வோர் சட்டத்தை மீறிய 700ற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொருட்களில் விலைப்பட்டியல் இன்றி விற்பனை…

ஈரான்-இஸ்ரேல் மோதலை முன்கூட்டியே கணித்த நாஸ்டர்டாம்ஸ்!

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஆரம்பமாகியுள்ள மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமஸின் திகிலூட்டும் கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில்…

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொலை: நீடிக்கும் மர்மம்!

கனடா துப்பாக்கி சூடு சம்பவத்தில் 24 வயது இந்திய மாணவர் சிராக் அன்டில் காரில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபம் கனடாவின் வான்கூவரில் (Vancouver) 24 வயதான இந்திய மாணவர் ஒருவர் கார் ஒன்றின்…

திருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை

திருகோணமலை(Trincomalee) - சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (14.04.2024) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து…

கொலையில் முடிந்த மதுபான விருந்து: 8 பேர் கைது

பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

கடுமையான வெப்பம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றையதினம்(15)…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேர் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் நேற்றைய  தினம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுக விநாயக…

சர்வதேச நாடுகளை விசாரணைக்குட்படுத்தும் ஈரான்: தீவிரமடையும் பதற்ற நிலை

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களை ஈரான் வெளிவிவகார அமைச்சில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது என குறித்த தரப்பினர் வெளியிட்ட…

இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது! பைடன் பகிரங்கம்

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக கூறியுள்ளார். தூதரக தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பாரிய அளவில்…

ஈரானின் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து வெளியான தகவல்!

ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ஈரானின் தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை எனவும் மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளது எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை…

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய ஈரான்

புதிய இணைப்பு இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலியொன்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட…

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை!

கனடா மக்கள் இஸ்ரேல் நாட்டிற்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவல் கனேடிய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை…

ஈரானின் அதிரடி தாக்குதலை கண்டித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக், குறித்த…

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; வெற்றி கண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு…

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம் – நகரின் பல பகுதிகளுக்கும்…

யாழ் நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது. யாழ் நகரின் தூய்மை பராமரிப்பு…

தொடருந்து சேவைகள் இரத்து – பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சில அலுவலக தொடருந்துகள் இன்று (14.4.2024) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை இலங்கை தொடருந்து திணைக்களம் (Srilankan railways) தெரிவித்துள்ளது. விசேட நேர அட்டவணை எனினும், நகரங்களுக்கு இடையிலான தொடருந்து…

தமிழகத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்! தீவிரமடையும் தேர்தல் களம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், தற்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ள 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக…

ஜப்பானின் மக்கள் தொகை : வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பூஜ்ஜிய வீதமும் 4 மற்றும் 8 தசம இடங்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது. உள்விவகார…

நாட்டின் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனை தொடர்பில் அவர் தனது டுவிட்டர் செய்தியொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்…

மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிய இலங்கை ; நெடுஞ்சாலை வருமானம் உயர்வு

கடந்த மூன்று தினங்களில் நெடுஞ்சாலைகளின் மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைப் பிரிவின் இயக்குநர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய இது குறித்து…

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

புத்தாண்டு பண்டிகை காலத்துக்காக இவ்வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 530.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே…

இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து…

உலக சாதனை படைத்த இளம்பெண்! கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி அந்நாட்டு தடகள வீராங்கனை ஒருவர், உலகச் சாதனையை படைத்துள்ளார். ஏனோக் கார்னியர் என்ற 34 வயதுடைய இளம் பெண் ஒருவரே, கயிறு மூலம் 361 அடி 110 மீற்றர் ஏறி சாதனை…

மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்., எதற்காக இப்படிச் செய்தார்?

ஒரு தாய் தனது மகனின் உறைந்த விந்தணுவைப் பயன்படுத்தி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது தனது மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்றதாக அறிவித்து உலகையே அதிர வைத்துள்ளார். ஸ்பெயினைச் சேர்ந்த முன்னாள் நடிகையான அனா ஒப்ரேகானுக்கு (Ana…

QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த குழந்தை – நெகிழ்ச்சி சம்பவம்

மும்பையில் இருக்கும் வோர்லி என்ற இடத்தில் 12 வயதுடைய ஒரு சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு…

நிலவை சுற்றும் மர்மப்பொருள்! நாசா வெளியிட்ட படங்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருளொன்றின் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இதன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ள குறித்த…

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

சித்திரைப் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 400 ஆயுதப்படை…

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

எதிர்வரும் காலங்களில் கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என கொலம்பியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில்…

தேர்தல் ஆணையம் மேல் பகிரங்க குற்றசாட்டு; நீதிமன்றத்தில் திமுக வழக்கு- என்ன விஷயம்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குபதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் காலம் சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையொட்டி அரசியல் காட்சிகள்…

யாழ்ப்பாணத்தில் பாடசாலையருகே வீதி விபத்து

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள பாடசாலையருகே விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (13.4.2024) கோப்பாய் நாவலர் பாடசாலையருகே இடம்பெற்றுள்ளது. எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என…

ஈரான் தன் அறிவிப்பை கைவிட வேண்டும்: உள்நுழைகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் இஸ்ரேலை "விரைவில்" தாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் இஸ்ரேலை போர்பதற்றம் நிலவிவருகையில் ஊடகவியலாளர்கள் ஜோ பைடன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…

தமிழர் கிராமத்துக்குள் புகுந்த 8 அடி முதலை!

மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதலை மீட்பு இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள்…

யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம்…