;
Athirady Tamil News
Yearly Archives

2024

இளவரசர் ஹரிக்கு அதிகம் வெளியில் தலைகாட்டாத ஒரு சகோதரி இருக்கிறார் என்பது உங்களுக்குத்…

பிரித்தானிய பத்திரிகைகள் அதிகம் எழுதுவது இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் குறித்துத்தான். ஆனால், ராஜ குடும்பத்தில், அதுவும், இளவரசர் வில்லியமுக்கும், ஹரிக்கும் சகோதர உறவுமுறையினரான, அதிகம் வெளியில்…

கார் விபத்தில் மரணமடைந்த தந்தையும் பிஞ்சு குழந்தையும்… கணினியால் அம்பலமான உண்மை

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தந்தையர் தினத்தில் கார் விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் மரணமடைந்த விவகாரத்தில், அதில் ஒன்று தற்கொலை என அம்பலமாகியுள்ளது. உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை பிரித்தானியாவில் லிங்கன்ஷயர் பகுதியில் கடந்த…

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது. சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு அறை அல்லது இரண்டு அறை பிளாட் விலை கோடிகளில் உள்ளது. ஆனால் சில பகுதியில்…

இளவரசி கேட் மீது மேகனுக்கு பயங்கர பொறாமை: காரணம் இதுதான்

தன் கணவரான ஹரியுடன் இளவரசி கேட் பழகுவதைக் குறித்து மேகனுக்கு பொறாமை என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுனர் ஒருவர். ஒரு காலத்தில் எங்கு சென்றாலும், அண்ணன் வில்லியம், அண்ணி கேட் இல்லாமல் செல்லமாட்டார் இளவரசர் ஹரி. ராஜ குடும்ப…

17 பேரக்குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம்.., செலவை கருத்தில் கொண்டு இந்த முடிவு

முதியவர் ஒருவர் தனது 17 பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது. தற்போதைய காலத்தில் திருமணம் என்றால் ஆடம்பரமாகவும், பெரிய விழாவாகவும் பார்க்கப்படுகிறது. அதற்கான செலவும் தலையை சுற்றும் அளவுக்கு…

புனித ஸ்தலத்திற்கு பயணித்தவர்களில் 13 யாத்ரீகர்கள் பலி

பாகிஸ்தானில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 யாத்ரீகர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹப் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் லொறி ஒன்றில் பயணித்துள்ளனர். அவர்கள் புனித ஸ்தலம் ஒன்றை…

புத்தாண்டு காலத்தில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா…

பகிரங்க மன்னிப்பு கோரிய ரிஷி சுனக் :எதற்கு தெரியுமா..!

தன்னை விமர்சிக்கும் சம்பா காலணி ரசிகர்களிடம் ரிஷி சுனக் முழுமையான மன்னிப்பைக் கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் நீண்டகால அடிடாஸ் காலணிகளின் பிரியர் என்றும் எப்போதும்போல தான் அதனை அணிவதில் கவனத்தையும் ஆர்வத்தையும் கொண்டிருப்பதாகவும்…

க.பொ .த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

க.பொ .த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் கைது!

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த…

மகளை 2வது திருமணம் செய்து தராத ஆத்திரம் – உயிரோடு எரித்த கொடூரம்!

திருமணம் செய்து தர மறுத்த தாய் மற்றும் அவரின் பேரன் - பேத்தி மீது டீசல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது திருமணம் ராமநாதபுரம், பொதுவக்குடியைச் சேர்ந்தவர் குருவம்மாள்(50). இவரின் மகள் வனிதா. இவர் 2021 சட்டமன்றத்…

புத்தாண்டு காலத்தில் எகிறும் விலையில் மக்கள் அதிருப்தி

கொழும்பு – நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ கரட் 450 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ போஞ்சி 430…

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! ஒருவர் மரணம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மரணம்…

அதிகரிக்கும் வெப்ப அலை: ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு…

புத்தாண்டை முன்னிட்டு பல அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு விஜயம்!

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன்…

கோடீஸ்வரருக்கு மரண தண்டனை விதித்த வியட்நாம்., 8 லட்சம் கோடி மோசடி அம்பலம்

வியட்நாம் கோடீஸ்வரருக்கு அந்நாட்டின் மிகப்பாரிய மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் (Vietnam) Real Estate அதிபரான பில்லியனர் ட்ரூங் மிலனுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் டொலர்…

இலங்கைக்கான மற்றுமொரு சேவையை ஆரம்பித்தது IndiGo

இன்று முதல் மும்பை மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை IndiGo விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறும் என IndiGo விமான சேவை நிறுவனம்…

மொட்டுக்கட்சியை ஆதரிக்க மாட்டோம்! டக்ளஸ் தரப்பு ஆணித்தரம்

அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாறாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும்…

மின் கட்டணம் செலுத்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த எச்சரிக்கையானது உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில்…

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்த காங்கிரஸ்!! சந்தேகத்தைக் கிளப்பும் பின்னணி!!

மட்டக்களப்பை மையப்படுத்தி 'அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்' என்ற தலைப்புடன் ஒரு கடிதம் சமூக ஊடங்களில் வலம் வந்ததைத் தொடர்ந்து, இந்த அமைப்பின் பின்னணி என்ன என்ற தேடலை ஆரம்பித்தோம். மட்டக்களப்பு பட்டிருப்பு பெரிய போரதீவில் இந்த அமைப்பின்…

கனடாவில் புதிய வீடு வாங்க காத்திருந்தோருக்கு பேரிடி!

கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனேடியன் இம்பிரியல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி…

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பிற்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்துவந்த நாசர் யாக்கோப் ஜாபர் நாசர் என்பவர் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரபாவில் நடைபெறும் ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்தவர் நாசர் எனவும் கடந்த டிசம்பர்…

இணைய வழிக் குற்றங்களில் இந்தியா 10-ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்

உலகளவில் இணைய வழி (சைபா்) குற்றங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முன்பணம் செலுத்தினால் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என மக்களை ஏமாற்றும் மோசடிகளே இந்தியாவில் அதிகம்…

1000 கோடியும்..26’இல் முதல்வர் பதவியும் – ஆனாலும் நா கூட்டணிக்கு போகல –…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றார். நாம் தமிழர் கட்சி எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியானவராகவே இருக்கும் சீமான், தொடர்ந்து எக்கட்சியுடனும் கூட்டணி என விடாப்பிடியாக…

வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில்…

யாழில். விபத்து – தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான கோண்டாவிலை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) என்பவரே…

யாழில் திடீர் வீழ்ச்சியடைந்த மரக்கறி விலைகள்

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலான மரக்கறி வகைகள் சந்தைக்கு வந்து சேர்வதால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்…

யாழில் மின்கம்பத்தின் மீது பனை வீழ்ந்ததில் மின்சாரம் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை…

ரணிலுக்கே எமது ஆதரவு – ஒருபோதும் மொட்டை ஆதரிக்கமாட்டோம் – ஈ.பி.டி.பி

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

உலக நாடுகளை அச்சுறுத்தும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் சுவாச அமைப்புடன் தொடர்புடைய தொற்று நோயான கக்குவான் இருமல் (Whooping cough) மீண்டும் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கக்குவான் இருமல் நோயால்…

தைவானை குறி வைக்கும் சீனா: சுற்றி வளைக்கப்பட்ட போர் விமானங்கள், கப்பல்கள்

தைவானை சுற்றி சீனாவின் 14 போர் விமானங்கள் மற்றும் ஆறு கடற்படை கப்பல்கள் பறந்துள்ளதாக தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு விமானங்கள் தைவானின் ஜலசந்தி மத்திய கோட்டு பகுதியில் பறந்ததாகவும் நான்கு விமானங்கள்…

ஹோட்டல் ஐஸ் கட்டியில் செத்துப்போன எலி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்து சம்பவ ம் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில்…

சாரதிகளை கைது செய்தால் பணப்பரிசு..! காவல்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவிப்பு

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் காவல்துறையினருக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து காவல்துறை பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது…

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலீஸ் பிரவுக்குட்பட்ட பெரியபரந்த பகுதியின் நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று(12.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை…