;
Athirady Tamil News
Yearly Archives

2024

மீண்டும் அதிகரித்துள்ள முட்டை விலை

தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை…

தமிழர் பகுதியில் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த நவீன பேருந்துகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சிறிலங்கன் விமான சேவையின் தரைக்கட்டுப்பாட்டு பிரிவுக்கு மூன்று அதிநவீன பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன் தினம்  (10) சிறிலங்கன் விமான சேவை நிறுவன…

பணத்தாள்களில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்

மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டுகள் வெளியாகும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960-முதல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படத்துடன் கரன்சி நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால்…

ரயிலில் விலையுயர்ந்த பொருளை தவறவிட்ட திருநெல்வேலிக்காரர்.., கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…

திருநெல்வேலியைச் சேர்ந்த பயணி ஒருவர் ரயிலில் தவறவிட்ட விலையுயர்ந்த பொருளை தெற்கு ரயில்வே உதவியுடன் மீட்டுள்ளார். பொதுவாக ரயிலில் பலரும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு பயப்படுவார்கள். ஏனென்றால், பொருட்களை திருடிவிட்டு அடுத்த…

மேலும் இரண்டு பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய…

அரியாலையில் தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்…

வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள்…!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை மீட்டு தருமாறு, வடமாகாண ஆளுநரை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில்…

வெளிநாட்டவரினால் பரவக்கூடிய நோய்கள்! ஜப்பான் நீட்டிய உதவிக்கரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்(Dollar) பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை(Scanners) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. குறித்த இலங்கைக்கு வெளிநாட்டவரினால் பரவக்கூடிய பொது…

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

போருக்கு தயாராகுமாறு வடகொரிய (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளமை கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த அறிவிப்பை நேற்று (ஏப்.11) தெரிவித்துள்ளதாக அந்நாட்டின்…

கனடாவில் காணாமல் போன குடும்பம் பற்றிய புதிய தகவல் …

கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாயும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அல்பேர்ட்டா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.…

ரகசியமாக எடுத்த லொட்டரி சீட்டுகள்! ஒரே நாளில் தம்பதியினருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான இரண்டு லொட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்க தம்பதியினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள அனபோலிஸ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பவர்பால் (Powerball) குலுக்கலில்…

ஒட்டுமொத்த மக்களும் ஒரு கட்டடத்திலே வசிக்கும் நகரம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

அமெரிக்காவில் (United States) உள்ள ஒரு மாகாணத்தில் முழு நகரமும் ஒரே கட்டடத்தில் வசிக்கின்றது. இங்குள்ளவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே குடியிருப்பில் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அமெரிக்காவின் வடகோடி மாநிலமான அலஸ்காவில் (Alaska)…

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா…!

கனடாவின் வடமேற்கு ஒன்றாரியோ பகுதியில் வாழும் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையை சந்திப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கனடாவில் ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கம் :வெளியான காரணம்

கனடாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆசிரியை ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குபெக் மாகாணத்தில் சேவைவர் ( Survivor reality TV show ) என்ற ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஆசிரியை பங்கேற்பதற்காக சென்ற…

இளவரசர் ஹரிக்கு கடும் பின்னடைவு… விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் பழக்கம் விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய…

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு விடுத்த பாஜக

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய தேர்தல்களையும் அதனுடன் கூடிய பிரசாரத்தையும் பார்ப்பதற்காக இந்த அழைப்பு…

பரபரக்கும் அரசியல்…பாஜகவில் இணைந்த வைகோவின் மருமகன்

வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமி என்பவர் இன்று தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார். தமிழக பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் பாஜக, அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பெரும் வளர்ச்சியை…

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2021 இல் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு…

ரயிலில் விலையுயர்ந்த பொருளை தவறவிட்ட திருநெல்வேலிக்காரர்.., கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…

மதவாச்சியில் இளைஞன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11.4.2024) கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட…

5000 AK-47, ஏவுகணைகள்., உக்ரைனுக்கு 4 கப்பல்களின் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பாரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே பல வகையான ஆயுதங்களை அனுப்பியுள்ள அமெரிக்கா, இப்போது நான்கு கப்பல்களின் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. ஏமனில் உள்ள…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்…!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மக்களை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின்…

கனேடிய அரசாங்கத்தினால் புலம்பெயர்ந்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் (Immigrant) அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனேடிய சமூகம்…

கொழும்பைவிட்டு வெளியேறும் சுமார் 13 லட்சம் மக்கள்!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வர் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி…

முள்ளங்கியை இப்படி சமைத்துப் பாருங்க: உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும்

முள்ளங்கியை பெரும்பாலானோர் கழித்து தான் வைப்பார்கள். இந்த முள்ளங்கியை பொதுவாக சாம்பார் செய்ய பயன்படுத்துவர்கள். நாம் தள்ளி வைக்கம் இந்த முள்ளங்கியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே என சத்துக்கள் நிறைந்துள்ளன.…

வெற்றிலை பறிக்க மரமேறியவர் பரிதாப உயிரிழப்பு

புத்தாண்டுக்காக வெற்றிலை பறிப்பதற்கு மரமொன்றில் ஏறியவர், கிளை முறிந்து விழுந்தமையால், கிணற்றில் விழுந்து மரணமாக சம்பவமொன்று பலாங்கொடை சத்தல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது . துங்கிந்த திஸாநாயக்கலைச் சேர்ந்த (52) என்பவரே இவ்வாறு…

தேர்தலில் கள்ள வாக்கு போட்டவர் என்னை சண்டியன் என விமர்சிக்கலாமா ? – டக்ளஸ் கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்கு போட்டவர், தனது கட்சி தேர்தலில் முறைகேடுகள் செய்து தலைவராகி , இன்னமும் தலைவர் பொறுப்பு எடுக்க முடியாத நிலையில் உள்ளவர், நான் சண்டித்தனம் காட்டுகிறேன் என்கிறார். அவர் என்னை விமர்சிக்க தகுதியற்றவர் என…

பொன்னாவெளியில் குடியேற விரும்புவோருக்கு வீட்டு திட்டம் வழங்க தயார்

பொன்னாவெளியில் யாரேனும் குடியேற விரும்பின் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்கி அவர்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க தயார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…

இணையத்தில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய ஆவணங்கள்: விசாரணைகள் தொடர்பில் பைடன் விளக்கம்

அமெரிக்காவின் முக்கிய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை கைவிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். இதன்படி அசாஞ்சே தொடர்பில்…

என் பொணத்தை தாண்டி போ; திமுக பிரச்சார வாகனம் முன் படுத்து தர்ணா- மூதாட்டி ஆவேசம்!

திமுக பிரச்சார வாகனத்தின் ஊருக்குள் நுழையவிடாமல் மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். திமுக பிரச்சார வாகனம் இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் தமிழக அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில்…

தெரியாதுனு நினைக்காதீங்க; மன்னிப்பெல்லாம் ஏற்க முடியாது – பாபா ராம்தேவிடம்…

உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதஞ்சலி பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை…

கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

எல்பிட்டிய உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்றிலிருந்து பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது யமுனா நிரோஷினி என்ற 41 வயதுடைய…

தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நீண்ட தூர பயணங்களின் போது பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்கையில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு காவல் திணைக்களம் இன்று…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வால் பாதிப்பு இல்லை என அறிக்கை கிடைத்ததால் , அசுர வேகத்தில்…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கையில் கிடைத்தால் , அகழ்வு பணிகளுக்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில்…