;
Athirady Tamil News
Yearly Archives

2024

“கோல்டன் விசா” திட்டத்தை ரத்து செய்யவுள்ள ஐரோப்பிய நாடு..!

ஸ்பெயின் நாட்டில் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை வழங்கும் "கோல்டன் விசா" திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணக்காரர்கள் பெருந்தொகை ஒன்றை முதலீடு செய்யும் நிலையில், அவர்களுக்கு…

வாழப்பாடி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சந்திரப்பிள்ளை வலசு கிராம மக்கள், காலி குடங்களுடன் அயோத்தியாபட்டணம் சாலையில் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

வடமராட்சி பாடசாலையில் நிதி சேகரிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை…

பிரான்சில் நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடும் பெண்

பிரான்சில் வாழும் பெண்ணொருவர், நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடிவருவதாக தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடும் பெண் தென்மேற்கு பிரான்சிலுள்ள Hourtin என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார்…

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பயிற்சி பயிற்சிகள்

பழக்கலவையினால் ஆன ஜாம், சோஸ், கோடியல் மற்றும் யூஸ் உற்பத்திகள் தொடர்பிலான பயிற்சிகள் புதன்கிழமை(10) நடைபெற்றது. கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமையில், மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.…

மருதடியான் சப்பர வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா இடம்பெறும். தேர் திருவிழா அன்று…

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு

தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்குப் பிரதம விருந்திரனாக…

ஈரான் மீது நேரடித் தாக்குதல் : மிரட்டுகிறது இஸ்ரேல்

தமது நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் கடுமையாக எச்சரித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் திகதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தூதரகத்தில்…

கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில தெரிய வருவதாவது, இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை எம்.பி.க்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்று வருவதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற…

திடீரென வீட்டு சுவரில் மோதி பேருந்து விபத்து! இருவர் வைத்தியசாலையில்

பதுளை(Badulla)-கைலாகொட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதியதில் விபத்து(Accident) ஏற்பட்டுள்ளது. இதன்போது அவ்வழியில் சென்ற கார் ஒன்றும் குறித்த பேருந்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது.…

நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்த எச்சரிக்கை!

உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர இதனை…

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். காசாவின் வடக்கு பகுதியில் நேற்று  புதன்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகன்கள் உயிரிழந்ததை…

இஸ்ரோவின் அடுத்த முயற்சி! நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான் 4

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான் 4, அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளதாக…

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களில் பெருந்தொகை வாடகை மோசடி

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான…

புத்தாண்டு காலத்தில் திடீரென உயரும் விலைவாசிகள்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன் குறைந்திருந்த முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும், சில்லறை…

இயக்கச்சி றீ(ச்)ஷாவில் சித்திரை புத்தாண்டில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான அரிய வாய்ப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையில்…

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் (Sri Lanka) வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வெப்ப…

பலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை: அவுஸ்திரேலியா திட்டவட்டம்

பலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.…

அவுஸ்திரேலியா, கனடாவை அடுத்து விசா கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு: யாருக்கு பாதிப்பு

அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை அடுத்து நியூசிலாந்தும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முதற்கட்டமாக நாட்டில் வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான தேவைகளை…

பாடசாலையில் சிறுவனின் கொடுஞ்செயல்… பெற்றோருக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்

அமெரிக்காவில் மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் பெற்றோருக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2021ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள்…

இளவரசி டயானாவின் நிறைவேறாத கடைசி ஆசை

கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை! இளவரசி டயானாவின் கடைசி ஆசை பிள்ளைகள் மீது அதீத அக்கறையும் அன்பும்…

கனடாவில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்… இருவர் உயிரிழப்பு! ஒருவர்…

கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். குறித்த சம்பவம்…

கோடை கால திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர்…

பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு மோசமான செயலில் ஈடுபட்ட தாய்மார்! கனடாவில் சம்பவம்

கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பெரியவர்களின்…

இஸ்ரேல் பிரதமர் பிடிவாதம் : ரபாவில் ஓடுமா இரத்த ஆறு..!

காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இது குறித்து அவர் கூறுகையில் "ஹமாஸ் உடனான போரில் வெற்றிபெறுவதற்கு ரபா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது…

கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது. நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில்…

அநுராதபுரத்தில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலம் : வெளியாகியுள்ள தகவல்

அனுராதபுரம் - ஹிடோகம (Anuradhapura) பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிடோகம - திவுல் ஏரியில் துணியால் சுற்றப்பட்டு கிரனைட் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று…

மன்னிப்பை ஏற்க முடியாது: ராம் தேவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

புது தில்லி: பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும்…

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது, இன்று (10.04.2024) இடம்பெற்றுள்ளது. இதன் போது, மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய…

அரசிடமிருந்து பெருந்தொகையை வாடகையாக பெற்ற அதிகாரி! அறிக்கையில் அம்பலமான உண்மை

சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட சொந்த வாகனத்தை சபைக்கு வழங்கி பெருந்தொகையான பணத்தை வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த சாரதி, தனது…

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இழுபறி! புதிய மாற்றம் எதுவும் இல்லை

எகிப்திய பேச்சுக்களில்; முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும், காசா போரில் போர் நிறுத்தம் குறித்து கெய்ரோவில் இடம்பெறும் புதிய சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

இனியும் நிறுவனங்கள் காரணம் கூற முடியாது : ஜீவன் எடுத்த அதிரடி முடிவு

'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டும்." -…

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப்…

அமரர்."வரணி" கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்."வரணி" கந்தர் இளையதம்பி அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்த்…