;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை…

பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்: ஜேர்மனியில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஜேர்மனியில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவாக, சில பெண் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள் இந்த சிலைகளில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால்,…

பதாகையை மாற்றிய மஹிந்த ; மக்கள் ஆரவாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பிற்போடப்பட்ட மாநகர சபை - உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதப்படுத்துவது…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார். மேலும்,…

யாழில் ஆராக்கிய உணவகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான், இறங்குதுறை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (10.04.2024) இடம்பெற்றுள்ளது. உணவக திறப்பு விழா…

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை; வெளியானது அறிவிப்பு !

ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார். மேலும்,…

சுவிஸ் ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்: ஊடகங்கள் வெளியிட்ட காட்சி

சுவிஸ் ரயில் நிலையமொன்றில், உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல் ஞாயிற்றுக்கிழமை காலை,…

அரவிந்த் கேஜரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்…

பெண்களை இழிவுப்படுத்துவதில் …வேலூரில் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டி ஆவேசமான பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மோடி, வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டார். மோடி பரப்புரை நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரகாலமே இருக்கும் நிலையில், பிரச்சார களம்…

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரமே…

யாழில். ஆடைகளற்ற நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை…

பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை..! மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள விலை

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அந்நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிய வெங்காயம் (Big onion) ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மேலும்…

30 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ள முட்டை விலை

கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும் மரக்கறிகளின் தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். இதேவேளை…

தாய்லாந்து தப்பிச்சென்ற மைத்திரி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தப்பிச் செல்வதற்காகவே தாய்லாந்திற்கு சென்றதாக தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். எனவே, முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக அழைத்து சட்டத்தை…

பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் கனடியர்கள்

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால்…

பாலின மாற்று அறுவைச் சிகிச்சை; 20 பக்கங்களைக் கொண்ட அறிக்கை

பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையானது மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக வத்திக்கானின் ‘கோட்டுபாடு அலுவலகம்‘ அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்ஸின் ஒப்புதலுடன்…

சூரிய கிரகணத்தின் போது அதிர்ச்சி : ஏலியன்களின் பறக்கும் தட்டை நேரில் கண்ட மக்கள்!

உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நேற்று முன் தினம் (8) தென்பட்ட போது, அமெரிக்காவில் (America) உள்ள டெக்ஸஸ் (Texas) மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் பலர் நேற்று முன் …

யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி , நீதிமன்றை பிழையாக வழிநடத்தியதாக…

யாழில்.மாணவர்களுக்கு காச நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட்டு உடல் மெலிவு…

நெடுந்தீவு சமுர்த்தி சங்கமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்தும் சமுர்த்தி அபிமானி…

நெடுந்தீவு சமுர்த்தி சங்கமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்தும் சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்றைய தினம் இடம்பெற்றது. உதவி பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்

காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த சிறிரங்கனாதன் மதுமிதா (வயது-16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை…

வெளிநாட்டிலிருந்து வந்தவர் குளியலறையில் சடலமாக மீட்பு

சுவிஸிலிருந்து வந்திருந்த ஒருவர் வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . நவாலி தெற்கைச் சேர்ந்த உதயகுமார் (வயது - 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தனது தாயாரைப் பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் வெளிநாட்டிலிருந்து…

பாதுகாப்பை பலப்படுத்தும் முனைப்பில் கனடிய அரசாங்கம்

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ…

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது.., தமிழக அரசியலில் பரபரப்பு

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த…

இலங்கையில் 2,500 ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'அனைவருக்கும் ஆங்கிலம்' திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது…

அதிபர் தேர்தல் : புதிய சின்னத்தில் களமிறங்குகிறார் ரணில்

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.…

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் அரச, அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து மொழி பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்  (10-04-2024) நிறைவடையவுள்ளன. இதெவேளை, முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம்…

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார். குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து…

கடவுள் செய்ய சொன்னார்: சூரிய கிரகணத்தின் போது நடந்த அசம்பாவிதம்

சூரிய கிரகணத்தின் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றுமுன் தினம்(08) காரில் பயணிக்கும்போது சக காரோட்டிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். சம்பவம்…

மாணவியை கடத்தி கொன்று புதைத்த சக மாணவர்! பணத்திற்காக அரங்கேறிய பயங்கரம்

புனேயில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது சக கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி மாயம் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாக்யஸ்ரீ (22). இவர் புனேயில் உள்ள தனியார் பொறியியல்…

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில்(Vavuniya) உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸார் உரிமையாளர்களிடம் மீள…

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு – யாழில் துயரம்!

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்றைய தினம் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற…

தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக மனோ கணேசன்..!

அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பரப்பில் பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் பொதுவேட்பாளர் தெரிவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டு உள்ளதாக தமிழ் முற்போக்கு…