;
Athirady Tamil News
Yearly Archives

2024

பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத…

கனடா மக்களுக்கு மருத்துவ சாதனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில வகை மருத்துவ சாதனங்கள் பயன்படுத்துவதன்மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராவாரா…

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய…

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இஞ்சி, கஜூ கடற்படையினரால் பறிமுதல்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இஞ்சி மற்றும் கஜு என்பன இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொழும்பு - காங்கேசன்துறைக்கு நேற்று அதிகாலை (08.04.2024) அருகில் முச்சக்கரவண்டியில்…

யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, யாழில்…

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

தென்னாபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளதாக…

94 வயதிலும் ஜனநாயக கடமையை முடித்து உயிரை விட்ட மூதாட்டி

வரும் மக்களவை தேர்தலுக்காக தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள்…

அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த முக்கிய அரசியல்வாதி!

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின்…

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவி உயர்வு வழங்கியுள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற…

பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இலவசக் கல்வி: யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம்…

தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பானது (NEPF) இலங்கையின் நீண்டகால இலவசக் கல்வியின் பாரம்பரியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று…

இஸ்ரேல் போரின் 6 மாத பூர்த்தி: போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் பிரித்தானியா

காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில்…

பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்? தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான குகை தென்…

மே மாதம்… காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் இளவரசர் ஹரி: நிபுணர் கணிப்பு

வேல்ஸ் இளவரசர் வில்லியம் உடனான மனக்கசப்புகளை பேசித்தீர்க்க இளவரசர் ஹரி தமது காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளனர். ஒருமித்திருந்த சகோதரர்கள் இருவரும் முன்னர் நகமும் சதையும் போல ஒருமித்திருந்த…

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமைச்…

கனடாவில், சத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம்

கனடாவின் ரெஜினா பகுதியில் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ரெஜினாவைச் சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில்…

Alexaவை பயன்படுத்தி குரங்கை விரட்டிய சிறுமிக்கு வேலை: உறுதியளித்த ஆனந்த் மஹிந்திரா

வீட்டுக்குள் நுழைந்த குரங்கை Alexa சாதனம் மூலம் விரட்டியடித்த உத்தர பிரதேச சிறுமிக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா (13) என்கிற சிறுமி, சமையலறைக்குள் நுழைந்த குரங்கினை விரட்ட Alexa…

சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 7 குழந்தைகள் பலி

தென்மேற்கு சிரியாவின்(Southwestern Syria) டரா மாகாணம் அருகே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி…

உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று

கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக தற்போது தனிமையே அதிகரித்து வருவதாக…

தேங்காய்களை விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடம்

உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தெற்கு தெங்கு பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம்…

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூடானது, அடையாளந்தெரியாத நபர் ஒருவரால் இன்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,…

கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலிக்கு சேவைப் பாராட்டுடன் கெளரவிப்பு

கல்முனை பிரதேச செயலாளராக கடந்த 01-03-2021 அன்று கடமையேற்று இன்று வரை தொடர்ந்து பல சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஜே. லியாகத் அலியின் காத்திரமானதும் துணிகரமானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.…

ஈரானை எதிர்கொள்ள நாங்கள் தயார்: அமெரிக்கா பதிலடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் அல்லது அமெரிக்காவின் தூதரகங்கள் கட்டிடங்களை ஈரான் தாக்கலாமென கருதும் அமெரிக்கா அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.…

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள்: கஞ்சன விஜேசேகர உறுதி

விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம்…

அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் அழிந்து போகும் பகுதி: கசிந்த அதிர்ச்சியூட்டும் ஆவணம்

உலகில் அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் மொத்தமாக அழிந்து போகும் பகுதி குறித்து நிபுணர்கள் பதிவு செய்து பாதுக்காப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளது. முதலில் அழிக்கப்படும் பகுதி அமெரிக்க அரசாங்கத்தால் பத்திரப்படுத்தப்பட்டு வந்துள்ள அந்த…

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

வவுனியாவில் பழுதடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியா நகரப்பகுதிகளிலுள்ள வரத்தக நிலையங்கயில் சுகாதார பரிசோதகர்களால் இன்று…

போர்க்களத்தில் சிறுவனின் நெகிழ்ச்சி சம்பவம் ; வைரலாகி வரும் வீடியோ

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்த போரில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் போர்க்களத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் சிறுவன் தனது நாட்டின் மீதுள்ள காதலை…

வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கையில் இருந்து யாழிற்கு படையெடுக்கும் சிங்கள அரசியல் வாதிகள்…

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் படையெடுக்கும் நிலையில் எமது இருப்பினை பலப்படுத்த வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின்…

விடுமுறைகளை முன்னிட்டு விசேட தபால் சேவைகள்

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. குறித்த விடயத்தை தபால் மா…

கனடா செல்லக் காத்திருப்போருக்கு பேரிடி! நிறுத்தப்பட்ட வேலை விசா நடைமுறை

கனடாவுக்கு (Canada) மாணவர் விசாவினூடாக பயணம் செய்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் வேலை விசாவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளுக்கமைய ஒருவரின் கணவன் அல்லது மனைவிக்கு வேலை…

அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர்…

அறிவாலயம் ஆளுமை விருத்தியக ஏற்பாட்டில் தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கிய சுடர் இராமலிங்கம் பங்கேற்க சிந்தனை அரங்கம் 06.04.2024 சனிக்கிழமை மாலை செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. விவசாய அமைச்சின்…

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார்.…