வலையில் சிக்கிய 11 டொல்பின்கள்: கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.
அகப்பட்ட 11 டொல்பின்கள்
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை…