;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ் இந்திய துணைத் தூதுவர்- விமானப்படை கட்டளை தளபதி திடீர் சந்திப்பு…!

இலங்கை விமானப்படையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத்தை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி நேற்று(01) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு தரப்பு ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி மற்றும் இணைந்து செயல்பட சாத்தியமான…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழில். வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது. அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீடு திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் , அதனை கட்டுப்படுத்த முயன்ற போதிலும்…

அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4…

9 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுவனின் எலும்புகள் கண்டுபிடிப்பு

பிரான்ஸில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இரண்டரை வயது எமிலி எனும் சிறுவன் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுவனின் ‘எலும்புகள்’ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

மோதிப் பார்க்கலாம்… இளவரசர் ஹரிக்கு சவால் விடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் ஹரியை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார். இளவரசர் ஹரிக்கு சவால் விடும் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசரான ஹரியும் அவரது மனைவியான மேகனும், மூத்த ராஜ குடும்ப…

நாளை வெப்ப நிலை உயரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் ,நாளைய தினம் புதன்கிழமை வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாக காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிக…

யாழில். உயிரிழந்த மூதாட்டியின் கை விரலில் மை ; சொத்து மோசடி முயற்சியா ?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் எனும்…

யாழ்.போதனாவில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவாக யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 08 மணி…

யாழில்.காணி மோசடி வழக்கு – அறிக்கையை திருத்திய பொலிஸார்

காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காணி மோசடி…

யாழில் வாள் வெட்டு – 22 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர்…

கண் சுகாதாரம் தொடர்பில் வட மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ள வேலைத்திட்டம்!

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களது கண் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை, வலயக் கல்வி பணிமனைகளூடாக…

கனடாவில், பிரதமரின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடி

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்சி…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)…

சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை! விலை குறித்து வெளியான தகவல்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து

கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்…!

அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி முன்னெடுக்கப்பட்ட…

சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம் திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு…

சநாதனம் குறித்த சா்ச்சை பேச்சு விவகாரத்தில் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றிணைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து முறைப்படி அணுகும்படி தமிழக அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்…

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள 10 முக்கிய வைத்தியசாலைகள்!

இலங்கையில் உள்ள 10 வைத்தியசாலைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் இன்றைய தினம் (02-04-2024) முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்றுவரும்…

பேருந்து பயண கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போதைய சூழலில் பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்றையதினம் ( 01-04-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

மருத்துமனைக்கு பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மொழிப் பிரச்சினையால் நேர்ந்த…

புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். இதன்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை தொடர்பில் கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக…

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி மையங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்போது, மேற்குப் பிராந்தியமான லிவீவில் க்ரூஸ் வகை ஏவுகணை மூலம் ரஷ்யா நேற்றையதினம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஒருகட்டடம் தரைமட்டமாகியுள்ளதாக…

வலி தாங்க முடியல… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான…

விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்களை ஏவியுள்ளது. அத்தோடு, குறித்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும், இதற்காக…

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார வாகனம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது முதல் SU7 மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார வாகன அறிமுக நிகழ்வில் ஷாவ்மியின் தலைமை நிர்வாகி லய் ஜுன் SU7 மின்சார வாகனத்தின் விலை 215,900 யுவான்(ரூ.24.89 லட்சம்) மற்றும்…

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! இளவரசர் ஹரி மனம் உடைவது ஏன்?

பிரித்தானிய ராணி கமீலாவுடனான இளவரசர் வில்லியமின் உறவு அதிகரிப்பது இளவரசர் ஹரிக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜாங்க பணிகளில் கவனம் பிரித்தானிய ராணி கமீலாவுடன் தனது சகோதரர் இளவரசர் வில்லியம் நெருக்கமாக பழகுவதை…

மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன் – 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த கொடூரம்!

மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று கணவன் சடலங்களோடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் உத்தரப்பிரதேசம், பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகான்(32). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு பாயல்(6), ஆனந்த்(3) என்ற…

Rolex உள்ளிட்ட சொகுசு கடிகாரத்தால் சிக்கலில் சிக்கிய ஜனாதிபதி., தொடங்கப்பட்ட விசாரணை

பெரு நாட்டின் ஜனாதிபதி டினா பொலுவார்டே (Dina Boluarte) விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்து பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். அவர் ஆடம்பர கடிகாரங்களில் ஒன்றாக அறியப்படும் ரோலக்ஸ் (Rolex) கடிகாரத்தை அணிந்திருந்தார். மேலும், அவரிடம்…

சுதந்திரக் கட்சி செயற்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake), லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: மயக்க மருந்து இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

காசா போர் பாதிப்பில் சிக்கிய 14 வயது சிறுமி, மயக்க மருந்து இல்லாமல் இரு கால்களையும் துண்டித்த கொடுமைக்கு பிறகு சிகாகோவில் சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டின் மீது பாய்ந்த குண்டு காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ்…

குழந்தைகளின் இணையத்தளப் பாவனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் விளையாடும் நிகழ்நிலை விளையாட்டுக்களில் குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளதாகவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டுமெனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.…

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை – சென்னையில் பரப்புரை!

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் களம் நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய கட்சி…

யாழில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது; இருவருக்கு நேர்ந்த கதி

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள்ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது. யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில்…