;
Athirady Tamil News
Yearly Archives

2024

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்திருந்தார். மட்டி…

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையை எடுத்துச் சென்ற…

கரீபியன் படையினருக்கு இராணுவ பயிற்சி வழங்கும் கனடா

கரீபியன் படையினருக்கு கனடா இராணுவம், பயிற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில்…

திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: அமெரிக்க நகரமொன்றில் பதற்றம்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் தீடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது, மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு…

இரவு ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில்…

”பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது” கெமுனு விஜேரத்ன

தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாதென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக…

எலிசபெத் மகாராணியின் வாக்குகள் திரும்புகின்றதா.. அதிர்ச்சியில் மன்னர் குடும்பம்!

ஆட்சிப்பொறுப்பேற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மறைந்த எலிசபெத் மகாராணியார், இது ஒரு துரதிர்ஷ்டமான ஆண்டு அல்லது பயங்கரமான ஒரு ஆண்டு என்று பொருள் படும் வகையில், ’annus…

வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

மூன்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய ஐந்து பொலிஸார்!

மூன்று முஸ்லிம்களிடம் இன்று (01) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிங்கள பாணியில் வணக்கம் செலுத்தி மன்னிப்புக் கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பதிவு…

4 வருடங்களின் பின் இலங்கை வந்த தாய் ஏர்வேஸ்!

தாய்லாந்தில் இருந்து 4 வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

எரிபொருள் விலையை குறைப்பதாக மக்களை ஏமாற்றிய அரசாங்கம்

இலங்கையில் எரிபொருள் பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்திருந்தது.…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் இருந்து வருகிறாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு…

கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.…

யாழில். மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டி…

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்..…

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்) ###################### புங்கையூர் செல்வியே, புன்சிரிப்பு நாயகியே ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய் ஒளி வீசும் அற்புதமே..…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில்…

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய…

நெதன்யாகு உடனே பதவி விலக வேண்டும் : இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரும்பிய பொதுமக்கள்

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றுள்ளனர் அந்நாட்டு மக்கள். நேற்று (30) இடம்பெற்ற இந்த போராட்டமானது டெல்அவிவ், ஜெருசலேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய…

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில்…

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூன்றாவது பங்குனித் திங்கள் உற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. பன்றித்தலைச்சி கண்ணகை அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.…

யாழில். ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகில்…

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை

பாகிஸ்தான் பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதனால், செலவீனங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகின்றது எனத்…

விமல் வீரவன்ச வழக்கிலிருந்து விடுதலை

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுதலை…

மதுபான விருந்து செய்த பாடசாலை மாணவர்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் (School students) குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த மாணவர் குழு கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான சுற்றறிக்கை

நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டிரம்பை வெல்லவிடக் கூடாது : உலகத் தலைவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் பைடன் சூளுரை

அமெரிக்க அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள் என உலகத் தலைவா்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு உள்ளிட்ட சா்வதேச கூட்டங்களின்போது தலைவா்கள்…

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள சினோபெக் எரிபொருள் நிலையங்களில்…

ஐரோப்பிய நாடொன்றில் குறைவடைந்த பிறப்பு வீதம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ளளன. இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த…

பிறந்தநாள் கேக் சாப்பிட்டு 10 வயது சிறுமி பலி: ஆன்லைன் ஆர்டரில் அதிர்ச்சி!

பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கேக் சாப்பிட்ட குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம் பஞ்சாபின் பாட்டியாலாவில், ஆன்லைனில் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து சாப்பிட்டதால்…

நாட்டில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் குறைபாடு – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் பார்வை குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது.…

யாழ். ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…

யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான்…

மாத்தறையில் நிகழ்ந்த சோகம் ; பல்வலியால் உயிரிழந்த யுவதி

மாத்தறை, பரகல பிரதேசத்தில் பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை குறித்த சிறுமி ஒரு…

கம்போடியாவில் சிக்கி தவித்த 250 இந்தியர்கள் மீட்பு: இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தகவல்

கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர்கள் போலி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் முகவர் மூலமாக…

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசு கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

முதலையால் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்

மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. குறித்த பெண் நேற்று மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர்…