;
Athirady Tamil News
Yearly Archives

2024

வட்டு இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற மன்று அனுமதி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்…

அமெரிக்காவின் ஆதரவு! தனித்தும் செயல்பட தயார் என அறிவித்த நெதன்யாகு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆதரவை தாம் வரவேற்பதாகவும் இஸ்ரேல் தேவைப்பட்டால் தனித்தும் செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அத்தோடு, காசாவின் தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தினால் அங்குள்ள…

பல தடவைகள் புனித குர்ஆனை எரித்த நபர்! சொந்த நாட்டில் உயிராபத்து

சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்திய நபர், ஈராக்கிற்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் நாட்டைச் சேர்ந்தவரான சல்வான் மோமிகா…

நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

உலகளாவிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இன்று, புனித வெள்ளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31)…

கிளி. முல்லை மாவட்டங்கலில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான விசேட…

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கிராமிய வீதிகள் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று(28) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்…

துண்டு துண்டாக சிதறிய அமெரிக்க பாலம்..! 3 நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலங்கள்

அமெரிக்காவில் பால்டிமோா் நகர இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேரிலாண்ட் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்டிமோா் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின்…

யாழில் 40 மில்லியன் செலவில் இன்று திறந்து வைக்கப்படும் எரியூட்டி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிறுவப்பட்டுள்ள எரியூட்டி இன்று (29) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று…

இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்…

அனைத்துலக சுழியக் கழிவு தினத்தில்‘ஆரோக்கிய பவனி’யும் தூய்மையாக்கலும்

அனைத்துலக சுழியக் கழிவு தினமான மார்ச் 30ம் திகதி(நாளை) சிகரம் நிறுவனத்தின் படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘யாழ் ஆரோக்கிய பவனி’; தூய்மையாக்கல் பணியும்,…

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியளித்த நீதிமன்ற தீர்ப்பு

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்; சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

வடகொரியாவுக்காக வீடோ அதிகாரத்தை கையிலெடுத்து எதிர் தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா

வடகொரியாவின் பொருளாதாரத் தடை கண்காணிப்பை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தடையை மீறி செய்து வருவதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா…

பல மில்லியன்களாக அதிகரித்துள்ள இலங்கையின் ஏற்றுமதி வருமானம்

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற…

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..மேற்கூரை இடிந்து 3 பேர் பலி

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள்…

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் பரிசுகள் ; பொது மக்களுக்கான எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூஜையின் போது ஏன் மணி அடிக்க வேண்டும் தெரியுமா? இதன்மூலம் பொதுமக்களின்…

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் செலுத்திய பெண்கள்

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.…

இலங்கைக்கான பயண ஆலோசனைகள்! பிரித்தானியாவின் அறிவிப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கைக்கான பயண ஆலோசனைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும், தொடர்ந்து…

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

கொலம்பியாவின் நடுக்கடலில் அதிவேக படகை துரத்திச் சென்று 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடம் கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட…

சிறுநீரக நோயினால் உயிரிந்த நபரின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே…

20 ஆண்டுகளாக தந்தை மறைத்த உண்மை; இப்படியுமா? க்ஷாக்கான மகன்!

சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ள சம்பவம் த்ற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோடீஸ்வரரின் மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த பேட்டி சீன வலைதளங்களில் வைரலாகி…

முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா

உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார். அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக…

சுட்டுக்கொலை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது, கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்மை அமேசான்…

காஸாவில் பரிதாபம்., பாராசூட்டில் வந்து விழுந்த உணவை பிடிக்கச் சென்ற 18 பேருக்கு நேர்ந்த…

இஸ்ரேல் - ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் பொதுமக்கள் உயிரிழக்க மறுபுறம் பட்டினியின் கூச்சல் என காஸாவின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. உண்பதற்கு உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மக்களை…

ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில்…

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.…

கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக…

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: வெளியான காரணம்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (28) பிற்பகல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னர்…

தெலங்கானா: பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சுற்றி கரும்புகை…

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது, அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும்…

கத்தரிகோலால் பறிபோன உயிர்

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார். உயிரிழந்தவருக்கும் சந்தேக…

மாணவிக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ள பிரான்ஸ் அரசு: பின்னணி

பள்ளி மாணவி ஒருவருக்கெதிராக வழக்குத் தொடர, பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காரணம் என்ன? பிரான்சில், பள்ளிகளில் மத சம்பந்தமான அடையாளங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதம், 28ஆம் திகதி, தலையில் ஸ்கார்ஃப்…

ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில்…

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியால் பரபரப்பு; நடந்தது என்ன?

வவுனியாவில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். சம்பவத்தில் வவுனியா ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள…

உலகின் மிக அரிய சூரிய கிரகணம்! சந்திரனின் நிழலை நோக்கி ஏவப்படவுள்ள உந்துகணைகள்

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலுக்கு செல்லும் வகையில் நாசா மூன்று 3 உந்துகணைகளை ஏவ திட்டமிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை, சந்திரனின் நிழலுக்கு மூன்று…

பொலித்தீன் பாவனை விவகாரம்: சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள முக்கிய…

பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக…