பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு
இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) இடம்பெற்ற “2024 பாடசாலை…