;
Athirady Tamil News
Yearly Archives

2024

மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்கும் நேரம் இது: பிரான்ஸ் ஜனாதிபதி வெளிப்படை

மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனில் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் படைகள் ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களை சந்தித்த பின்னரே மேக்ரான் குறித்த கருத்தை பதிவு…

ரிஷி சுனக்கை பதவியிலிருந்து விலக்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் எம் .பி க்கள் !

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு புதிய பிரதமராக ஒரு பெண்ணை நியமிக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பலம்பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள்…

கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேருந்து சேவை

கிளிநொச்சி கல்மடு நகர் றங்கன் குடியிருப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து சேவையானது இன்று…

யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் நாளை போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் த. சிவரூபன் ஊடகங்களுக்கு அனுப்பி…

பசுமை அமைதி விருதுகள் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில்…

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்ததில் 2 பேர் பலி

கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி…

கேரளத்தில் 75 நாள்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு, 9 பேர் பலி

கேரளத்தில் 75 நாள்களில் அம்மை நோய்க்கு 9 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு அம்மை நோய் பாதிப்புகள் கடந்த சில நாள்களாக…

உணவு ஒவ்வாமையால் மூவர் ஆபத்தான நிலையில்!

உலர் அரிசியில் தயாரிக்கப்பட்ட அக்கல சாப்பிட்ட மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவரும் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார்…

இஸ்ரேலின் திடீர் தாக்குதல்! ஒரே நாளில் கொல்லப்பட்ட 18 ஹமாஸ் போராளிகள்

மத்திய காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில் 18 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ந் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.…

யாழில். விளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42 ஆயிரம் தண்டம்

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது , சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 42 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு…

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு…

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்னர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மற்றும்…

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண ஆளுநர்…

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண…

அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் : ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் "மிக முக்கியமான நாள்" எனவும் தம்மை அதிபராக தெரிவு செய்யாவிட்டால் அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் என்று டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

பதவி விலகினார் இரான் விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார். பதவி விலகல் கடிதம் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம்…

180 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா நிறுவனம்!

விமான போக்குவரத்து நிறுவமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 1 சதவிகிதம் என தெரிவித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022 இல் டாடா நிறுவனம்…

ஹமாஸ் அமைப்பின் மூன்றாம் நிலை தளபதி கொல்லப்பட்டாரா..!

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் துணைத் தளபதியும், காஸாவிலுள்ள அந்த அமைப்பின் மூன்றாவது மூத்த அதிகாரியுமான மர்வான் இசா, கடந்த வாரம் இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதல் இடத்தில் இருந்ததாக பலஸ்தீனிய வட்டாரங்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட…

யாழில். பூட் சிற்றி உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ( food city) ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள்…

யாழில். கட்டுமரம் – படகு விபத்து ; கடற்தொழிலாளி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரத்தில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த கடற்தொழிலாளரின் கட்டுமரத்தை இனம் தெரியாத நபர்களின் படகு மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் கடற்தொழிலாளி உயிரிழந்துள்ளார். மருதங்கேணியை சேர்ந்த மாரிமுத்து முத்துசாமி…

யாழ். பல்கலை தொடர்பிலும் விசாரணை நடத்தப் பணிப்பு

இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும்வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கோப்பாய்…

நெடுந்தீவில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

யாழில். ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க அனுமதி

யாழில் ஹெரோயினுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது. சங்கானை பகுதியில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் 2 கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்…

பாகிஸ்தானின் உளவுக் கப்பலுக்கு உதவி வழங்கிய சீனா

பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் முதல் உளவு கப்பலுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணித்தல், உளவுத் துறையின்…

‘வேள்வித் திருமகன்’ திருப்பாடுகளின் நாடகம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது

திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு 'வேள்வித் திருமகன்'…

அமெரிக்காவில் கொல்லப்பட்ட மற்றுமொரு இந்திய மாணவன்!

அமெரிக்காவில் இநதிய மாணவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் பின்னணியில், தற்போது ஆந்திரவை சேர்ந்த மற்றுமொரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவான 9 ஆவது மரணமாக குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம் எது தெரியுமா…!

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் ஜனாதிபதியாக புடின் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதோடு, ஐரோப்பாவில் பெரும் பதற்ற நிலையை நீடித்து வரும்…

வெடுக்குநாறி மலை விவகாரத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க…

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்…

மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்…

திமுக., அதிமுக., கட்சிகளுக்கு CSK அணி கோடிக்கணக்கில் நிதி.., வெளியான தேர்தல் பத்திர…

CSK அணி தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது. சிஎஸ்கே அணி 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இதுவரை 5 முறை பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே…

தொல்புரத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராதநிலையில் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார்…

தேசபந்து தென்னக்கோன் தெரிவிப்பு!

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன்…

இந்தியாவில் இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விடுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு…

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு…

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு…