;
Athirady Tamil News
Yearly Archives

2024

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு (Colombo) மாவட்ட மக்களுக்குத்…

திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்!

பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் பிரியாணி மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சிக்கன்…

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி…

யாழில். விபத்து – தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ்…

யாழுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஜக்கிய தேசிய கட்சியின் தொழில் நிபுணர் பிரிவுக்கான யாழ் மாவட்ட அமைப்பாளர் ராஜாராம் புருசோத்தமகுரு நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு…

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் (13.09.2024) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி…

ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த அஜித் தோவல்

இந்தியாவின் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக…

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் நேற்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்று (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள்…

2025 இல் பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான தகவல்

எதிர்வரும் ஆண்டு முதல் பிரித்தானிய (United Kingdom) விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து (Ireland) குடியுரிமை உடையவர்களை தவிர ஏனைய அனைவரும் 2025ஆம் ஆண்டு…

2001ல் உலக வர்த்தக மையம் மீது நடந்த தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய பிரபலங்கள்

செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட மிக மோசமான விமானத் தாக்குதலில் பிரபலங்கள் பலர் கடைசி நொடியில் உயிர் தப்பியுள்ளனர். மைக்கேல் ஜாக்சன் செப்டம்பர் தாக்குதலின் போது உயிர் தப்பிய பலர், தாக்குதலுக்கு…

சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்… அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக…

சுவிஸ் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர், தமது கணவரால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக சுவிட்சர்லாந்தில் கடந்த 2003ல் வடமேற்கு சுவிட்சர்லாந்து அழகியாக…

சுற்றுலா பயணி தவறவிட்ட Apple போன்.., திரும்ப ஒப்படைக்க ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி…

ஆட்டோவில் வந்த சுற்றுலா பயணி ஆப்பிள் செல்போனை தவற விட்டு சென்றதால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் சென்று பேருந்தை துரத்தி பிடித்து திரும்ப ஒப்படைத்துள்ளனர். திரும்ப ஒப்படைப்பு புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் இருக்கும் ஆட்டோ…

டிரம்ப் 24 தொப்பியை அணித்த டிரம்ப்; நன்றி தெரிவித்த குழு!

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நிலவிகூரலில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிரம்பின் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கனேடிய (Canada) விமான சேவை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான எயார் கனடா (Air Canada) விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் போது, எதிர்வருமு் வாரத்தில் எயார் கனடா விமான சேவை பணியாளர்கள் தொழிற்சங்க…

வரவு செலவுத் திட்டத்தில் வரி குறைக்கும் பிரேரணை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரியைக் (PAYE Tax) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம்…

Factum Perspective: தெற்காசியாவில் “மக்களுக்கு நட்புறவானது” என்பதிலிருந்து…

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக பங்களாதேஷில் நடந்த மக்கள் எழுச்சி தெற்காசியாவின் கண்களைத் திறப்பதாக மாற்றமடைந்துள்ளது. இது நம் அயற்புறத்தில் வெளிப்படும் நிகழ்வுகளின் தொடர் நகர்வின் முடிவை அல்லாது, ஆரம்பத்தைக் குறிக்கலாம். இந்த பகுப்பாய்வானது…

நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொழும்பில்…

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் பலி

கண்டி கலஹா - புபுரெஸ்ஸ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் பாலத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை விட்டு…

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரிசி விலை : கவலை வெளியிட்டுள்ள மக்கள்

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கதிர்காமம் (Kataragama) மற்றும் திஸ்ஸமஹாராம (Tissamaharama) உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், நெல் அறுவடை…

அனுர பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்!

மொனராகலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் பயணித்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.…

காசா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்! 18 பேர் உயிரிழப்பு

காசாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா சபையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இயங்கிவந்த…

உக்ரைனுக்கு பிரித்தானியா அளித்துள்ள அனுமதி! எச்சரிக்கையில் ரஷ்ய நகரங்கள்

நீண்ட தூர ஏவுகணைகளுடன் உக்ரைன் போர் உத்தியை மாற்றத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தியை மாற்றும் உக்ரைன் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், உக்ரைன் தனது போர் உத்தியை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றி, ரஷ்யாவின் உட்புற…

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல (Seetha Arambepola) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதன்படி சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் (Ranil…

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத இலை

யூரிக் அமிலம் அதிகரிப்பு மனிதர்களுக்கு பல பிரச்சினைகளை கொடுக்கிறது. யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவு பொருளாகும். இந்த பொருள் அதிகரிப்பை “ஹைப்பர்யூரிசிமியா” (Hyperuricemia) என அழைப்பார்கள். அதில் ஒன்றான பிளாஸ்மா…

புலம்பெயர்தல் இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சி இல்லை: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தல்

திறன்மிகு புலம்பெயர் தொழிலாளர் இல்லையென்றால், எந்த நாடும் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்னும் ரீதியில், புலம்பெயர்தலில் அத்தியாவசிய தேவை குறித்து வலியுறுத்தியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர். புலம்பெயர்தல் எதிர்ப்பு ஜேர்மனியில்,…

கனடாவில் மீன் வலையில் சிக்கி தவித்த திமிங்கலம்: 4 நாள் மீட்புக்கு பிறகு விடுவிப்பு

வலையில் சிக்கிய திமிங்கலம் நான்கு நாட்கள் நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட திமிங்கலம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் மீன் வலையில் சிக்கிய ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு…

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள்

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் விருப்பங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது, தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியுடன் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர்…

மனைவியை வைத்து நண்பர்களுடன் சூதாடிய கணவர் – தோற்றதால் நேர்ந்த கொடூரம்

மனைவியை வைத்து கணவர் சூதாடிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூதாட்டம் மனைவியை வைத்து சூதாடிய கதையை புராணத்தில் படித்துள்ளோம். ஆனால் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்த…

சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி

கிண்டர்நோத்ஹில்(KNH) நிறுவனத்தின் நிதியுதவியுடன், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தினால் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி இன்று(13) நடைபெற்றது. "வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில்…

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் நேரடி…

ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி சீக்கியர்கள்…