;
Athirady Tamil News
Yearly Archives

2024

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் காணாமல் போன குடும்பம் மீட்பு

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரு குடும்பம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அவுஸ்திரேலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறித்த குடும்பம் கடந்த 3 நாட்களாக காணாமல்…

அடுத்த வருடத்திற்குள் கிடைக்கும் நிவாரணம் : ஜனாதிபதியின் அறிவிப்பு

அடுத்த வருடத்திற்குள் அனைத்து துறைகளிலும் உள்ள கைத்தொழில்துறையினருக்கு நிவாரணம் வழங்கி ஊக்கமளிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று…

சுட்டெரிக்கும் வெப்பம்; வற்றிப்போகும் நீர்த்தேக்கங்கள் ; மக்களுக்கு முக்கிய அறிவுறுத்து

மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்…

தமிழ்நாட்டில் கோபிமஞ்சூரியனுக்கு தடை?அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் கோபி மஞ்சூரியன் தடை குறித்த கேள்விக்கு மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். கோபிமஞ்சூரியன் தடை கர்நாடகாவில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘ரோடமைன் பி’ கலந்து தயாரிப்பதால் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது.…

பேரனுக்காக குட்டி ஆட்டோ செய்த யாழ் தாத்தா ; பலரும் பாராட்டு!

தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார் என்பவர் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார். இவர் 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு…

திருகோணமலையில் போராட்டத்தில் குறித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையில் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கு எதிராக திருகோணமலை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

பிரித்தானிய இளவரசர் மனைவி கேத் மிடல்டன் எங்கே? வைரலாகும் ஹேஷ்டேக்!

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை. இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்பில் வதந்தி பரவியது. இதனால்…

இராணுவ தாங்கியை ஓட்டிய வடகொரிய தலைவரால் பரபரப்பு

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்இராணுவ தாங்கியை ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய இராணுவம் என்ற இந்த போர் தாங்கி அவர்களின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இது நவீன தாங்கி என்று…

நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்த கெஹலிய

தரமற்ற தடுப்பூசி மோசடியின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்க கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக…

காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் பலி

பொத்துவில் மணச்சேனை, கோமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானையினால் மிதியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதான ஜிஞ்சினோ பாலோ, மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா…

கனடாவில் மனைவியை 35 தடவை குத்தி கொன்றவருக்கு தண்டனை

கனடாவில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பிரமட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பொதுப் பூங்கா…

அமெரிக்காவின் இரும்பு நுரையீரல் மனிதன் உயிரிழந்தார்!

போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சொந்தமாக சுவாசிக்க முடியாமல், 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலோக உருளைக்குள் வாழ்ந்த அமெரிக்கர் போல் அலெக்சாண்டர், கடந்த திங்கட்கிழமை காலமானார். அலெக்சாண்டர் இறக்கும் போது அவருக்கு வயது 78. அலெக்சாண்டர் 1952 இல்…

வடக்கு கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்காக முன்வரும் அமெரிக்கா

வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ்…

மருத்துவர்களுக்கு பரிசுகளை வழங்கக்கூடாது: இந்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள்

மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச பரிசுகளை வழங்கக்கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு…

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்: மனித உரிமை ஆணையகத்தை…

வெடுக்குநாறி ஆலயத்தில் வைத்து கைதான ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் 5 பேர் தொடர்ந்தும் உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மனித உரிமை கண்காணிப்பகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

இலங்கையர்களுக்கு கனடா வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

கனடா வரும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா ஒட்டவாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்…

1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் – வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு!

ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துடிதுடித்த பெண் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (43 வயது) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவருக்கு…

உணவு தவிர்ப்புப் போராட்டம்

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

வெடுக்குநாரி மலையும் குழப்பங்களும் -நடந்தது என்ன? தீர்வு உங்கள் கையில்!

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இருப்பது வவுனியா வெடுக்குநாரி மலை தொடர்பான சர்ச்சையே அதிகமாக பேசுபொருளாக உள்ளது குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அதிகமா அரச எதிர்ப்பு பிரச்சாரமும் தமிழ் தேசிய கட்சிகள் மீதான வெறுப்பு விருப்பு…

வட்டு இளைஞன் படுகொலை – நால்வர் மறியலில்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை…

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் கடமைகளை பொறுப்பேற்பு!

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின்…

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள்…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது,உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் சக்தி உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் இந்த தாக்குதலை நடத்திவருகின்றது. அந்தவகையில் குறித்த தாக்குதலில்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 663 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை…

மனித உயிருக்கு ஆபத்து :23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா

மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 நாய் இனங்களை வளர்ப்பதற்கும்,விற்பனை செய்வதற்கும் தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், றொட்வீலர் மற்றும்…

டிக்டோக்கிற்கு தடை விதித்த அமெரிக்கா: நாடாளுமன்றில் நிறைவேறிய மசோதா

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலமான டிக்டோக் செயலியானது சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம்…

தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மீனவர்கள் இன்றைய தினம்…

யாழ்ப்பாணத்துக்கு சேவையை வழங்க முன்வந்துள்ள Indigo Airlines

இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை வழங்குவதற்கு மற்றுமொரு இந்திய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கும் Indigo Airlines (Indigo…

தோனியை சந்திக்க போகும் யாழ்ப்பாண மாணவன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேந்திரசிங் தோனியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - சென் ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த குகதாஸ் மத்துலன் என்ற 17 வயதான…

இந்தியாவுடனான முறுகல் : மாலைதீவிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை…

யாழ் குடும்பஸ்தர் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றில்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் (15) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேக நபர்கள் ஐந்து…

மே மாதம் வரையில் நீடிக்கவுள்ள வெப்பநிலையுடன் கூடிய வானிலை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை…

பால் மா விலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றையதினம் (15-03-2024) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவினால்…

ஜனாதிபதியின் ஆலோசனையால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு!

ஜனாதிபதியின் ஆலோசனையில் விஷேட வழிமுறைகளை உருவாக்கி அரச ஊழியர்களை குறைக்காமல், வரவு செலவு திட்டத்தில் அவர்களுக்கு கொடுப்பனவை அதிகரித்துக் கொடுத்தோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தளம்…