;
Athirady Tamil News
Yearly Archives

2024

வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் –…

வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு…

யாழில். போதையில் சாரத்தியம் – இளைஞனுக்கு 25 ஆயிரம் தண்டம்

போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம்…

யாழில். வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய இளைஞர்கள் விளக்கமறியலில்

வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

ஏலத்தில் 35,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்! எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகா சிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில்…

காசா கடற்கரையில் 1000 அமெரிக்க வீரர்கள்!! பின்னணியில் உள்ள சதிக்கோட்பாடு!!

பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உனவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது. மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத்…

வறட்சியின் உச்சத்தில் நந்திக்கடல்: மக்கள் விசனம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள நந்திக்கடலானது தற்போது வரண்டு போவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எதிராக உள்ள நந்தியுடையார் வெளியை அண்டிய நந்திக்கடலின்…

தீவிரமடையும் போர் பதற்றம்! நிதி ஒதுக்கீட்டில் அதிரடியாக செயற்படும் இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து நிகழும் போரில் ஏற்பட்டுள்ள செலவுகளை முகாமை செய்வதற்கு பாதீட்டில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2024) பாதீட்டில் போர் செலவீனங்களுக்காக…

வட்டு. இளைஞனின் கடத்தலுக்கு உதவிய கடற்படை

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன்…

நூற்றாண்டுகளாக காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு

உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள்…

வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். கடந்த 33 வருட காலமாக…

38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.…

சீன உணவகத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி!

வடக்கு சீனாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே ஹெபெய் மாகாணத்தில் சான்ஹே நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள உணவகத்தில் காலை 8 மணிக்கு பயங்கர வெடிவிபத்து…

கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியரை கொலை செய்த தந்தை, மகன்

சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவு பார்சல் சென்னை பம்மல் பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் அருண்.…

லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய 10 அடி உயர மர்ம உலோகம்

லண்டனின் வேல்ஸ் நகரில் உள்ள ஹே-ஆன்-வே பகுதியில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான உலோக மோனோலித் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அதில் சுமார் 10 அடி…

ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறிய ஜப்பான் ராக்கெட்

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கைரோஸ் ராக்கெட் இன்று ஏவப்பட்டது. அரசின் ஒப்புதலின் நிலையில் ஜப்பானின் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்பேஸ் ஒன்' நிறுவனம் செயற்கைக்கோளை…

இந்தோனேசியாவில் நிலச்சரிவால் உயரும் பலி எண்ணிக்கை! தப்பியோடிய 70,000 மக்கள்

இந்தோனேசிய தீவில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர்.…

பிரேசிலில் தீவிரம்; டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும்…

கனடாவில் 40 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றிய பெண்ணிடம் வங்கி மோசடி

கனடாவில் மோசடியில் சிக்கிய வங்கி வடிக்கையாளர் ஒருவர் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தம்மை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். மொன்றியால் வங்கியில் நீண்ட காலம்…

அமெரிக்காவில் இறைச்சி உற்பத்தி தொடர்பிலான நடைமுறை குறித்து கனடா அதிருப்தி

அமெரிக்கரிவல் இறைச்சி உற்பத்தி தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவின் உற்பத்தி” மற்றும் “அமெரிக்காவின் தயாரிப்பு” போன்ற லேபல்களுடன் மட்டுமே இறைச்சி மற்றும்…

ஜப்பான் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; இரசாயன தொட்டியில் வீழ்ந்த பூனை

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஃபுகுயாமா நகரத்தில், அதிக நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்கள் அடங்கிய தொட்டியில் பூனை விழுந்ததால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். குறித்த பூனை அங்கிருந்து…

ஜோ பைடன் தலைமையில் நடைபெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்

இந்த ஆண்டு நடைபெறும் பிரதான வெசாக் பண்டிகையை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கொண்டாட அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வோஷிங்டன் டிசியில் உள்ள இலங்கை தூதரகம், வெள்ளை…

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயார் :அச்சுறுத்தும் புடின்

ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மொஸ்கோ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத்…

தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ஆராய்சிக்காக நிலத்தை தோண்டிய வேளை ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொல்பொருள்…

ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் இந்தியா…!

உலக நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இராணுவங்களையும் ஆயுதங்களையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உலகநாடுகள் போட்டியிட்டு அதிக ஆயுதங்களையும் இராணுவ தளவாடங்களையும் இறக்குமதி செய்து வருகின்றன. அப்படி, இராணுவ…

இந்திய ரஷ்ய உறவிற்கிடையிலான விரிசல்: ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தாக்கம்

ரஷ்ய உக்ரைனுக்கிடையிலான போரானது தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் நீண்ட கால நண்பரான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் நட்புறவானது சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே ரஸ்யாவுடன் 40…

ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரிய சம்பள உயர்வு : மகிழ்ச்சியில் திளைக்கும் ஊழியர்கள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்க ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா,…

ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம்; அரசு வேலைகளில் 50% ஒதுக்கீடு – வாரி வழங்கும் ராகுல்…

பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, அரசு வேலைகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அரசியல்…

பாகிஸ்தான் புதிய அதிபர் எடுத்துள்ள முடிவு

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை பெறுவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில்…

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் விட உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்! யார் அவர்?

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி சீனாவின் பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார். சில வரலாற்று ஆசியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால் அது சீனாவின் பேரரசி வூ, தான்…

தீவிர முயற்சியில் பிரித்தானியா: கடுமையாகும் புலம்பெயர் கட்டுப்பாடுகள்

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய…

கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு

கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு…

கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்

கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில்…

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்

மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், இந்தியா…

பிரித்தானியாவில் வாழைப்பழத்திற்கு தட்டுப்பாடு., உலகம் முழுவதும் விலை உயர வாய்ப்பு

உலகம் முழுவதும் வாழைப்பழம் விலை உயர்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இந்த பழங்களின் உற்பத்தியை பாதிக்கிறது. சமீபத்தில், இந்தத் துறையின் வல்லுநர்கள் வாழைப்பழங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். உலக…