;
Athirady Tamil News
Yearly Archives

2024

கோட்டாவின் நூல் தொடர்பில் பசில் கடும் அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ராஜபக்சக்களின் உறவினரும் ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து தம்மை…

லண்டன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

லண்டன் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கும் முதலுதவி செய்ய வேண்டி இருந்ததால் விமானம் உடனடியாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

அவசர தேவை கருதி புதிதாக 2500 ஆங்கில ஆசிரியர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக்…

இலங்கைக்கு கடத்த முயன்ற புகையிலைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளைத் தமிழகப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் பொலிஸார்…

காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

சந்தையில் காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

CAA சட்டம்: இலங்கைத் தமிழர்களை பட்டியலில் சேர்க்காதது ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத்…

ரமழான் ஆரம்ப நாளில் துயரம் : பாலஸ்தீன பிரபல கால்பந்தாட்ட வீரர் இஸ்ரேல் குண்டுவீச்சில் பலி

பாலஸ்தீனத்தின் பிரபல கால்பந்து வீரர் முகமது பரகாத், திங்களன்று கான் யூனிஸில் உள்ள அவரது வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் குண்டுவீசித் தாக்கியதில் கொல்லப்பட்டார். புனித ரமழான் மாதத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் (11) அதிகாலையில் பரகாத்…

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (12.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நடவடிக்கை இதன்போது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன்…

வடக்கு மாகாண பிரதம செயலாளாராக லட்சுமணன் இளங்கோவன் நியமனம்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக லட்சுமணன் இளங்கோவன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று  (12) ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ ஏக்கநாயக்க வழங்கினார்.…

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன்…

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல். வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான…

யாழ்.வட்டுக்கோட்டையில் இளைஞனை கடத்தி வெட்டிக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு…

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (12.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே…

கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரிப்பு

கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால்…

பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளது. இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகிறது. சூரியப் புயல் விரைவில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், சூரிய சிகரம்…

இப்பவும் இட்லி ஓர்டர் செய்து சாப்பிடும் அம்பானி! இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல்…

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வாரம் தவறாமல் இந்த ஹொட்டலுக்கு மட்டும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். பொதுவாக ஒருவருக்கு பிடித்த விடயம் என்றால் அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி தான் முகேஷ்…

ஜேர்மனியில் மார்ச் மாதத்தில் புலம்பெயர்தல் விதிகளில் செய்யப்பட உள்ள முக்கிய மாற்றங்கள்

2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில், ஜேர்மனியில் புலம்பெயர்தல் விதிகளில் முக்கிய மாற்றங்கள் சில செய்யப்பட உள்ளன. அவை என்ன என இந்த கட்டுரையில் பார்க்கலாம்... ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பரில், புலம்பெயர்தல் விதிகளில், புதிய திறன்மிகுப்…

ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்தவரால் அதிர்ச்சி!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினா ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்துளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு பிரிவு…

சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!

நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது…

கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம்

கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில்…

பகிடிவதையின் மறுபக்கம் !

இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் மேலத்­தேய கலா­சா­ரமும், தொழில்­நுட்ப வளர்ச்­சியும் அதிகம் தாக்கம் செலுத்தி வரு­கி­றது. இத்­தாக்­கத்தின் கார­ண­மாக சமு­தாய ஆரோக்­கியம் பல்­வேறு நிலை­களில் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்டுக்…

ரூ. 8,00,000 கோடி முதலீடு., சுவிட்சர்லாந்து உட்பட 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

4 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 16 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு இத்தகைய…

மட்டக்களப்பில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம்: முன்னெடுக்கப்படும் தீ்ர்வுகள்

மட்டக்களப்பு - வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கந்தன் நிர்மலா தெரிவித்துள்ளார். வாகரையில்…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு -அஸ்ஸாமில் முழு அடைப்பு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் இன்று(மார்ச் 12) முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத்…

தினம் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பொதுவாகவே இந்திய உணவுகளில் அதிகமாக வெங்காயம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவுக்கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து எப்போதாவது ஆராய்ந்து பார்த்து இருக்கிறீர்களா? அதிலும் சமைத்து…

புகைப்படத்தால் உருவான குழப்பம்… மன்னிப்புக் கேட்ட இளவரசி கேட்

அறுவை சிகிச்சைக்குப் பின் நீண்ட நாட்களாக பொதுவெளியில் தோன்றாத இளவரசி கேட் முதன்முறையாக அன்னையர் தினத்தையொட்டி ஞாயிறன்று புகைப்படம் ஒன்றை வெளியிட, இளவரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்திலிருந்த நிலையில், வெளியான புகைப்படத்தால்…

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை

புதிய இணைப்பு தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை…

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…..

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர். இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில்…

இஸ்ரேலில் விழுந்து நொருங்கியது ஹெலிகொப்டர் ..!

இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் விமான தளத்தில் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்: வீதிக்கிறங்கி ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பதவி விலக கோரியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

பாகிஸ்தானில் மீறப்பட்டது பாரம்பரியம் : முதல் பெண்மணியானார் ‘மகள்’

பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்ற நிலையில், அவர் தனது மகள் ஆசிஃபா பூட்டோவை பாகிஸ்தானின் முதல் பெண்மணி என்று அழைக்க முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி. ஆசிப் அலி…

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80% சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என…

குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "சமூக…