;
Athirady Tamil News
Yearly Archives

2024

திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 6 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் ரைசென் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) திருமண விழாவில் கலந்துகொள்ள சீர்வரிசையுடன் ஊர்வலமாக நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி”

வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும்…

அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி…

மதமாற்றம் செய்ய நினைப்போருக்கு இனி ஆப்பு; நடவடிக்கை எடுக்க தயாராகும் அமைச்சு!

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம்…

யாழில் இளைஞன் படுகொலை – கொலையாளிகளின் மூவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நெதன்யாகு : ரபா மீது போர்தொடுக்கும் திட்டத்தால்…

ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும்…

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு.

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் நேற்று (11.03.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார…

யாழ். இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர்.…

அல் கொய்தாவிற்கு பாரிய இழப்பு : யேமன் கிளையின் தளபதி பலி

அல்-கொய்தா அமைப்பின் யேமன் கிளையின் தலைவர் காலித் அல் பட்டாபி உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு மேலதிக எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக அரேபிய தீபகற்பத்தில் அல்-கொய்தா குழுவை வழிநடத்திய காலித்…

செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் சிறுவா்கள் தற்கொலை மிரட்டல்

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி 9 சிறுவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டில் உள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 30-க்கும்…

நியுசிலாந்திற்கு பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : 50இற்கு மேற்பட்டோர் காயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் ஒக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ளெியிட்டுள்ளன. இதேவேளை…

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்…!

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினமே (11) குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை காவல்துறையினர்…

அமெரிக்க இராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்

சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின்படி, சிரியாவின் கிழக்கு மாகாணமான Deir ez-Zur…

விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிண்ண போட்டியில் சம்பியனானது KCCC அணி

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் 33வது வருட விக்ரம்-ராஜன்-கங்கு ஞாபகார்த்த கிண்ணக் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் KCCC என அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி இந்த வருட சாம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. கடந்த வருட…

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம்: மொட்டுக்கட்சி ஆரூடம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கையான தீர்மானமொன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை…

சாரதியின்றி பயணித்த லொறி ; தெய்வாதீனமாக தப்பிய எம்.பி

இரத்தினபுரியில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று எம்.பியும் கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ள காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை, மிரிஸ்ஸாவத்தை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு மேலே உள்ள…

18 வயதின் கீழ் பெண்கள் கால்பந்தாட்டம் : தெல்லிப்பழை மகாஜனா சம்பியனானது

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2023 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியனாகி றினோன் தலைவர் கிண்ணத்தை சுவீகரித்தது. இந்த சுற்றுப்…

கலாசாலையில் தமிழக உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமாரின் உரை

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் பிரபல செயலூக்கப் பேச்சாளர்; முனைவர் சரண்யா ஜெய்குமார் பங்கேற்ற செயலூக்க உரை 11.03.2023 மாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

முல்லைத்தீவு – குமுழமுனை வீதியில் அச்சம் தரும் மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு - குமுழமுனையின் பிரதான வீதிகளில் ஒன்றின் முச்சந்தியில் அமைந்துள்ள இரண்டு பட்டமரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த மரங்கள் முழமுனை 6ஆம் வட்டாரத்தில் உள்ள மகளிர் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கச்…

மன்னார் சதொச மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள் அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில்…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப்…

ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி!

மேற்காசிய நாடான துருக்கியில் கடந்த 2014 இருந்து தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரிசெப் தாயிப் எர்டோகன் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம், தேர்தலில் வந்த முடிவுகளின் படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற…

எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பெரும் சோகம்! அதிர்ச்சி சம்பவம்

சிலாபத்தில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் அதே வீதியில் சென்ற லொறி மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிலாபம் - திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு…

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில்…

யாழில் வாள் வெட்டு – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே உயிரிழந்தார். காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை…

யாழ் பல்கலையின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவது தவறு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை அனுமதியின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்…

பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் உறக்கம்; பாதை மாறிச்சென்ற விமானத்தால் அதிர்ச்சி!

பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளன. இந்தோனேசியா சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air…

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் கண்டன அறிக்கை

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள்; வலுக்கட்டாயமாக பொலிசாரால் அகற்றப்பட்டு சிலரை கைதுசெய்த சம்பவம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்து…

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று  காலை…

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். இரண்டாம் இடம் அதேவேளை,…

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

காசாவில் பகுதியில் மனிதாபிமான உதவிப் பொருட்களை வழங்குவதற்காக தற்காலிக துறைமுகத்தை கட்டும் பணியில் ஈடுபட அமெரிக்க இராணுவ கப்பல் மத்திய தரைக்கடலை நோக்கி பயணித்து வருகிறது. தற்காலிக துறைமுகம் நீடித்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடவடிக்கை…

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்

பிரித்தானியாவின் டெவான் பகுதியில் அமைந்துள்ள HMP Dartmoor சிறைச்சாலை தற்போது கவலைக்கிடமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. சிறைச்சாலையில் கதிரியக்க வாயு பிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில்…

குவியலாக கணக்கிட முடியாத தங்கம்… தலைகீழாக புதைக்கப்பட்ட சடலம்: கண்டுபிடிக்கப்பட…

பழங்கால கல்லறை ஒன்றை கண்டுபிடித்து திறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அதில் தலைகீழாகப் புதைக்கப்பட்ட சடலத்தையும் குவியல் குவியலாக கணக்கிட முடியாத தங்கத்தையும் மீட்டுள்ளனர். உயர் பொறுப்பில் இருந்த மத குரு மத்திய அமெரிக்க நாடான…

தென்கிழக்கு பிரான்சில் கடும்புயல்: 7 பேரைக் காணவில்லை

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர். கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரைக்…