;
Athirady Tamil News
Yearly Archives

2024

நெல் கொள்வனவு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல்…

இலங்கையில் கல்வி திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில்…

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் : காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர்…

காசாவில் நாளாந்தம் கொல்லப்படும் பெண்கள் : அதிர்ச்சியளிக்கும் தகவல்

"சர்வதேச சமூகத்தின் மௌனம் பாலஸ்தீனிய பெண்களின் இனப்படுகொலைக்கு பங்களித்துள்ளது" என்று சர்வதேச மகளிர் தினத்தன்று, காசாவின் சுகாதார அமைச்சகம், குற்றம்சாட்டியுள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், காசா பகுதியில்…

யாழில் நடைபெறும் விமானப்படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். இலங்கை…

மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.., என்ன நடந்தது?

தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி தமிழக மாவட்டமான சிவகங்கை தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் வன்னிமுத்து மற்றும் முத்தம்மாள். இந்த…

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றைய…

ஜாஎலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கி சூடானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம…

இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த தமிழ் பெண்

இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பெண் ஒருவர் செய்தி வாசிப்பு பிரிவில் வேலை செய்கின்றார். இலங்கை வரலாற்றில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக நிரஞ்சனி சண்முகராஜா எனும் இடம்பிடித்துள்ளார்.…

லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல் இராணுவம்

"லெபனானில் தரைவழி நடவடிக்கைக்கு சாத்தியமான பல திட்டங்களைத் தயாரிக்குமாறு" இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி, பிரிகேடியர் ஜெனரல் மோஷே சிகோ தாமிருக்கு உத்தரவிட்டுள்ளார். "வடக்கில் ஒரு பொதுப் போர் வெடிக்கும் சாத்தியம் இருப்பதால்,…

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை…

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள…

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூசையின் போது காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு…

இந்தியாவுடனான மோதல் : மாலைதீவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இந்தியாவுடன் மோதல் போக்கால் மாலைதீவில் சுற்றுலாதுறை கடுமையாக பாதித்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுடன் மோதல் போக்கு, மாலைதீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான்…

அமெரிக்காவின் உணவு பொதிகள் தலையில் வீழ்ந்து காசா மக்கள் உயிரிழப்பு

காசா மக்களுக்கு அமெரிக்கா வீசிய உணவு பொதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவில் தொடரும் போர் காரணமாக பட்டினிச் சாவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நல்லெண்ண அடிப்படையில் காசா மக்களுக்கு…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினர் 6 பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர்…

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் மின்னும் புலமைகளுக்கு…

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2023 இல் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் "Glittering Scholars-2024" (மின்னும் புலமைகளுக்கு புகழாரம்)…

மாவடிப்பள்ளி அல்- மதீனாவின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு…

மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலையின் 27 ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்கள் விடுகை மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலையின் பணிப்பாளரும், மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவருமான எம்.எச்.எம். அஸ்வர் அவர்களின் தலைமையில்…

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அதிக வெப்பம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால் கண்பார்வை பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் கண் சத்திரசிகிச்சை நிபுணருமான மதுவந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கண்புரையின் நிலையும்…

கர்ப்பிணியாக இருந்தும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்! மனம் திறந்த மேகன் மார்க்கல்

தான் கர்ப்பமாக இருந்த போது “வெறுக்கத்தக்க” மற்றும் கொடூரமான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன் தெரிவித்துள்ளார். கர்ப்ப காலத்தில் மேகன் சந்தித்த துன்பங்கள் பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மற்றும் சசெக்ஸின் டச்சஸ்…

கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல்

கனடாவின் போமன்வில்லேவில்(Bowmanville) கர்ப்பிணி பெண் மற்றும் அவரது துணைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் 28 வயதான ஆராம் காமல்(Aram Kamel) மற்றும் 26 வயதான…

கேரள மருத்துவ மாணவா் தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

கேரள மாநிலம் வயநாட்டின் பூக்கோடு பகுதியில் உள்ள கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் சித்தாா்த்தன் (20) என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி அன்று தனது விடுதியின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர்…

அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்க ராஜ குடும்பம் திட்டம்… இளவரசர் ஹரிக்கு இடமில்லை:…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது 80 வயதுகள் வரையாவது வாழ்வார், ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரைத் தாக்கியுள்ள புற்றுநோய், எதிர்பார்த்ததைவிட அதிக ஆபத்தானது என தெரியவந்துள்ளதால், அடுத்து அரியணையில் அமரப்போகிறவரை இப்போதே…

மாதவிடாய் வலியை ஆண்களுக்கு பரிசளித்த நிறுவனம்.., அவர்களது அனுபவம் எப்படி இருந்தது?

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் மாதாந்திர வலியை சக ஆண்கள் உணர்வதற்கான அறிவியல் சாதனங்களின் உதவியோடு கடத்தி ஜப்பான் நிறுவனம் ஒன்று வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று  (மார்ச் 08) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு ஆண்கள்…

பெங்களூரு குண்டுவெடிப்பு: புதிய புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ.

பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு…

கொத்தாக கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள்… ஆயுததாரிகள் அட்டூழியம்

நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் 280க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைக்குள் ஆயுததாரிகள் உள்ளூர் நேரப்படி பகல் 8.30 மணியளவில் பாடசாலைக்குள் புகுந்த ஆயுததாரிகள்,…

ஹாலிவுட் Stunt அல்ல! கழன்று விழுந்த சக்கரம்: US போயிங் 777 விமானத்தில் அதிர்ச்சி!

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம், சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பான சம்பவத்தை சந்தித்தது. கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான…

இலங்கை தமிழர்கள் தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள விடயம்

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை குற்றமற்றதாக்குமாறு இலங்கை அரசை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்கள் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழ்…

வெடுக்குநாறிமலையில் காவல்துறையினரின் அடாவடி : கடுமையாக சாடிய டக்ளஸ்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிகாட்டியுள்ளார். குறித்த தகவலை அவர் இன்று(09) காலை…

நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சித்தாண்டி 2…

குண்டுவெடிப்பு நடந்த பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்குப் பிறகு இன்று திறப்பு

குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை(மார்ச்.9) திறக்கப்பட்டது. உணவத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் உணவகத்தில்…

ரணில் மற்றும் சஜித்தை இணைக்க இரு தூதரகங்கள் முனைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைப்பதில், இரண்டு பிரதான தூதரகங்கள் செயல்பட்டு வருவுதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவில்…

வெடுக்குநாறிமலை விவகாரம்- இனவெறியின் உச்சம்: சீமான் அதிரடி

“வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலை சம்பவம்…

பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்: எச்சரிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து

ரஷ்ய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. இரு…

காசாவிற்கு உதவும் அமெரிக்க இராணுவம்

அமெரிக்க இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் நான்காவது வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. ஒரு அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார், கூட்ட நெரிசலான கடலோரப் பகுதியில் மனிதாபிமான பேரழிவு வெளிவருகிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவில்…