;
Athirady Tamil News
Yearly Archives

2024

உக்ரைன் உணவு தானியங்களுக்கு மீண்டும் வரிச்சலுகை அளித்த ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரேனிய உணவு உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. வரி விதிக்கப்படும் உக்ரைன் உணவு தானிய இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற…

சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை

ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக…

இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ கண்டனம்

கனடா - ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து இருந்து இடம்பெயர்ந்த இவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது பயங்கரமான…

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.…

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த தேரர் உட்பட இருவர் கைது

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (07.03.2024)…

மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசி மூலம் கொள்ளை: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பில் தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் 22 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் பேக்கரி ஒன்றினை நடாத்திவரும் வர்த்தகர்…

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கிளர்ச்சி குழுக்கள் இடையே பயங்கர மோதல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை…

தமிழகத்தை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை! அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

இந்தியா புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கியுள்ள 9 வயது சிறுமி ஆர்த்தியின் கொலையானது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியான ஆர்த்தி 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த…

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் குப்பைக்குள் கிடந்த குண்டு வெடிப்பு ; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். நேற்று (07) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கனடாவில் இலங்கையர் அறுவர் கொலைக்கு காரணமானவர் புகைப்படம் வெளியானது

கனடாவின் தலைநகரான ஒட்டாவா பகுதியில் ஒரு 19 வயது சிங்கள மாணவன் குழந்தைகள் உட்பட 6 பேர் கொண்ட இளைய இலங்கையைச் சேர்ந்த சிங்களக் குடும்பம் ஒன்று பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில்…

ரஷ்யாவின் ரகசிய படுகொலை திட்டம்! மயிரிழையில் உயிர்தப்பிய ஜெலென்ஸ்கி

கருங்கடல் துறைமுகமான ஒடெசாவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் படுகொலை திட்டத்தில் இருந்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் அதிபரின் வாகன அணிவகுப்பு அருகே ரஷ்ய ஏவுகணை தாக்கிய நிலையில், பலர்…

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரின் வாகனம் விபத்து

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பயணித்த வாகனம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (07.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தின்…

மின்சாரக்கட்டணம் குறைக்க தீர்மானம்

மின்சாரக் கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

“அன்பான திருடரே” என கார் கண்ணாடியில் கடிதம் வைத்த வினோத நபர்

கனடாவில் திருடர்களுக்காக கார் கண்ணாடியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்த வினோத நபர் பற்றிய தகவல் பதிவாகியுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த கார் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடிதம் எழுதி வைத்துள்ளார். குறித்த நபரின் வாகனம் மூன்று தடவைகள்…

இலவச பொருட்களுக்கு தடை ; பிரான்ஸ் அரசாங்கம் எடுத்த புதிய சட்டம்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் சலுகையை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ளது. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையான இதனை பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை…

இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..!

பூமியின் சுற்றளவு, வானத்துக்கும் பூமிக்குமான தொலைவு, கடல் மட்டம், உயர்ந்த மலைமுகடுகள் என புவிச்சார்ந்த பல ஆராய்சிகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை. இதன்படி இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும்…

2025இல் இங்கிலாந்து பொருளாதாரம் வேகமாக வளரும் ; நிபுணர்கள் கணிப்பு

இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளரும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளர் கணித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பான…

ரொறன்ரோவில் வைத்தியர்களுக்கு இவ்வளவு தட்டுப்பாடா?

கனடாவின் ரொறன்ரோவில் ஐந்து லட்சம் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ குடும்ப வைத்தியர் கல்லூரியின் தலைவர் டொக்டர் மேகலா குமணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

மருத்துவரான 3 அடி உயர இளைஞர்… உலகை திரும்பி பார்க்க வைத்த தன்னம்பிக்கை!

குஜராத்தில் மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் மருத்துவராகி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு…

மின்சார தேவையைக்கு நிலவில் அணு உலை

மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. நிலவின் மக்கள் வாழ்வது குறித்து, பல நாடுகள் ஆராய்ச்சிகள்…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

காசாவின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காசாமீது முழு அளவிலான போரை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான…

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்…!

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இறுதி ஊர்வலம்; சிறுமியின் உடல் அருகே புத்தகம், பொம்மைகள் – வழிநெடுக ஏராளமான மக்கள்…

9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொடூர கொலை புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், தெருவில்…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி : மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத்…

வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

மஹா சிவராத்திரி விரதம் ; யாழ் வந்த தென்னிந்திய இசைக்கலைஞர்கள்

நாளையதினம் (8) உலகெங்கும் வாழும் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் அனுஸ்டிகப்பட்டுள்ளது. சிவனுக்குரிய மிகப்வும் முக்கியமான விரதங்களுள் மஹா சிவராத்திரி தினமும் ஒன்றாகும். அந்தவகையில் இலங்கையிலுள்ள ஆலயங்களில் மஹா சிவராத்திரி வெகு…

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தமிழ் எம்பியான சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்ட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின்…

63 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையில் கால்பதிக்கும் நிறுவனம்!

63 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. 1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு…

ஏடன் வளைகுடாவில் ஹவுத்திகள் தாக்குதல் :கப்பல் மாலுமிகள் உயிரிழப்பு

ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பலின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறுபேர் காயமடைந்தனர். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதல் தொடர்பில் கூறுகையில்,…

பாடசாலை தேனீரில் இருந்தது என்ன? ஆறு ஆசிரியைகள் வைத்தியசாலையில்

பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும்,…

217 முறை கொவிட் தடுப்பு ஊசி போட்ட நபர்!

ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை கோவிட் 19 தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கோவிட் 19 நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் இவ்வாறு 217…

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கணுமா? முருங்கைக்காய் தான் சிறந்த தெரிவு

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால்…

ரொரன்றோவில் ரயில் மோதி சிறுவர்கள் இருவர் பலி

கனேடிய நகரமான ரொரன்றோவில், ரயில் மோதி பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. ரொரன்றோவில், திங்கட்கிழமை இரவு 10.05 மணிக்கு, பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் மீது ரயில் மோதியதாக தகவல் கிடைத்ததைத்…

வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்து! தமிழ் குடும்பஸ்தர் பலி

பிரான்ஸ்-துளூஸ் நகரில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாரிஸ் புற நகரில்…