;
Athirady Tamil News
Yearly Archives

2024

லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024″ : சம்பியனானது அட்டாளைச்சேனை சோபர்

கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக 15 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற "லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தையும், 50 ஆயிரம்…

யாழில் நாய்களின் சாகசம்

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியில் ஒரு அங்கமாக விமான படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள் , அணிவகுப்பு காட்சிகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன…

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88 ஆவது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் வேலையை புறக்கணித்து 88-ஆவது வார்டு அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.…

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மின்சார…

சூதாட்டத்தைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை: நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம்…

சூதாட்டம் தொடா்பான விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை பிரபலங்கள் தவிா்க்க வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சிசிபிஏ வெளியிட்டுள்ள…

அமெரிக்க அதிபர் தேர்தல் : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் நிதி உதவிகளை வழங்கப் போவதில்லை என எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான நிதியை தான்…

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம்

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும்…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்-4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை-மௌலவிக்கு விளக்கமறியல்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்தது கல்முனை நீதிவான் நீதிமன்றம் . குறித்த வழக்கு…

வெளிநாடொன்றில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கை இளைஞர்கள் இருவர் பலி

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவம் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில்…

வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/ சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்…

கப்சோ ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதான மகாநாட்டில் மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் பங்கேற்பு

கப்சோவினால் அமுல்படுத்தப்பட்டுவரும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் "சமாதான மாநாடு" செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட…

விண்வெளிப்பயணங்களிற்கு புதிய விண்கலங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் சீனா !

சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திரனிற்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் மீளப்பயன்படுத்தக்கூடிய…

நல்லூர் ஆலயம் முன்பாக விபத்து

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள…

ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு! பெங்களூரு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு NIA வலைவீச்சு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிப்பு வழக்கில் குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க தேசிய புலனாய்வு முகமை (NIA) அறிவித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை (NIA) நடவடிக்கை பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி கடையில்…

சுற்றுலாப்பயணம் சென்ற தம்பதிக்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம்: அதிரடியாக செயற்பட்ட…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை கூட்டாக சேர்ந்து தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு ஆண்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியாவின் கிழக்கு…

ராஜபக்சக்களை பாதுகாக்கும் நீங்கள் மக்களுக்குத் தீர்வு வழங்கவே மாட்டீர்கள் –…

நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் ஆற்றிய…

அசல் வைத்தியர் வெளிநாட்டில்; போலி மருத்துவர் சிக்கினார்

பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை…

வட மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம்…

ஒரு மணித்தியாலத்தில் பில்லியன் கணக்கை இழந்த மார்க்

உலகெங்கிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் நேற்று முடங்கியதால் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம்…

பாடசாலையில் நடந்த சம்பவம்; இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல்!

கல்னேவ பகுதியில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்றினால் இரு ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்னேவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் நேற்று (6) தகராறு…

கிழக்கிலங்கையில் அதிசயம்; குவியும் வெளிநாட்டவர்கள்!

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது. தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார். தற்போது இவ்வாலயத்திற்கு…

இலங்கை தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய வாய்ப்பு

இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை ரூபாய் 2000 செலவில் வழங்குவதாக தபால் திணைக்கள அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார். ஹட்டன் நேஷனல்…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யத் தேவையில்லை -உயர் நீதிமன்றம் அதிரடி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. சென்னையில் கடந்த…

யாழில் சட்டவிரோத மதுபாவணை ; பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத…

பலாங்கொடையில் நீண்ட நேரம் பெய்த ஆலங்கட்டி மழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய,…

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்! சம்பிக்க ரணவக்க

ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில்…

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை! படையெடுக்கும் மக்கள்

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக…

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பில் மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கி, பிரித்தானியாவின் பயண ஆலோசனையை மேம்படுத்துவதன் மூலம், இலங்கைக்கு உதவுமாறு, அந்நாட்டின் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் பிரபு மைக்கேல் நேஸ்பி, பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை…

பாடசாலை மாணவி ஒருவர் பரிதாப மரணம்! வெளியான காரணம்

கலவான மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது வழுக்கி…

கோட்டாபயவினால் ஏற்பட்டுள்ள குழப்பம்

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பிரசுரத்தின்…

புத்துச்சேரி சிறுமி கொலை: நெஞ்சைப் பதற வைக்கிறது – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிறுமியை மிருகத்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுமி கொலை புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த…

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச…

அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செலவு செய்யும் சீனா!

சீனா பாதுகாப்புத் துறைக்கான தனது பாதீடு (budget) ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனும், தைவான், ஜப்பான் போன்ற அண்டை நாடுகளுடனும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தனது ராணுவத்தை மேலும் நவீனமாக்குவதற்காக…