;
Athirady Tamil News
Yearly Archives

2024

யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அந்நாட்டில் யூத எதிர்ப்பினை விதைத்துவிடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் அதிபர் வயோலா அம்ஹெர்ட் தெரிவித்துள்ளார். குறித்த கத்திக்குத்துச் சம்பவமானது கடந்த…

பல பொருட்களுக்கான VAT வரி குறைப்பு!

எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள்,…

எரிபொருள், மின்சார கட்டணங்கள் குறைப்பு : கடும் கோபத்தில் பொது மக்கள்

எரிபொருள் விலை குறைப்பது என்பது ஏமாற்று செயற்பாடு என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நேற்று நள்ளிரவு முதல், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்…

கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர ஆலய தேர்த்திருவிழா எதிர்வரும் வெள்ளி்கிழமை(08.03.2024) நடைபெறவுள்ளது. காலை 8.00 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் , 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று உள்வீதி…

கலாசாலையில் மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த மகளிர் தினச் சிறப்பு நிகழ்வுகள் 06.03.2024 புதன் காலை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவியும் யாழ்ப்பாணக் கல்வி வலய சேவைக்கால…

யாழில். காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர்…

யாழில். கசிப்புடன் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் 20 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

யாழில். நான்கு மாத குழந்தை உயிரிழப்பு

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக…

அவசர அவசரமாக இந்தியாவுக்குப் சென்ற பிரித்தானிய அதிகாரிகள்! பின்னணியில் அரசியல் நோக்கம்

பிரித்தானிய அதிகாரிகள் சிலர் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தலைமையில் அவசரமாக இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன. 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வது, பொருளாதார…

இஸ்ரேலில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தெற்கு இஸ்ரேலில் லெபனான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர்…

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்

பிரான்சில் கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம்…

யாழில் காலாவதியான மென்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தண்டம்

யாழ். சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய…

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

2024 ஜனவரியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. விவசாய ஏற்றுமதிகள்…

கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள்! சபையில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த அரசாங்கம் புதிய சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(05.03.2024) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

ஹட்டன் – சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு: நீர் பற்றாக்குறை தொடர்பில்…

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - டிக்கோயா நபரசபை பிரதேசத்திற்கு குடிநீர் பெற்றுக்கொடுக்கும் பிரதான நீர் பாசன பிரதேசமான சிங்கமலை வனப்பாதுகாப்பு பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

இந்தியா – கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும் – முதலமைச்சருக்கு மின்னஞ்சல்…

கர்நாடகா - பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில் மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் இடம்பெற்ற…

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி…

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகும் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்…

மாலைதீவை இலவச வலைக்குள் வீழ்த்தும் சீனா

இந்திய வீரர்களை வெளியேற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிடம் இருந்து இலவசமாக இராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்றுமுன் தினம் (4) இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவது…

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர் விபரம் வெளியானது

கடந்த 2023 ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 476 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணியகத்தின் தகவல் அதிகாரி ஜி.ஜி. வீரசேகர வழங்கிய தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, தற்போது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முதலீட்டு…

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் படையெடுத்த காட்டுயானைகள்

மட்டக்களப்பு - படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 5 காட்டுயானைகள்…

ஐக்கிய அரபில் முதல் இந்து கோவில் ; ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்…

சேலையால் வந்த தகராறு : விவாகரத்திற்கு சென்ற தம்பதி

சேலை கட்டுவதில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு இன்று விவாகரத்திற்கே சென்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா…

கடும் பனிப்பொழிவுடன் பேய் மழை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் பேய் மழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 39 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் சமீபத்திய கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு…

பெரும் சொத்து… பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்த…

பிரித்தானியர் ஒருவர் தமது 500,000 பவுண்டுகள் சொத்தில், தனது பேரப்பிள்ளைகளுக்கு தலா 50 பவுண்டுகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளது நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளது. 91வது வயதில் மரணம் பாதிக்கப்பட்ட ஐவரும் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற…

குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்: அஞ்சலி செலுத்த திரண்ட…

கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள். குளிரில் பல மணி நேரம் காத்திருந்த புகலிடக்கோரிக்கையாளர் கென்யா நாட்டவரான Delphina Ngigi…

பட்டினி சாவின் விளிம்பில் சிறார்கள்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், குழந்தைகள் பட்டினியால் இறக்கும் பயங்கரமான சூழலை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளிகளால் நிரம்பி…

8000 கி.மீ பறந்து சென்று நெகிழ்ச்சியான செயலை செய்யும் பிரித்தானிய மருத்துவர்கள்!

பிரித்தானியாவில் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" வைத்தியசாலையை சேர்ந்த "ஈஎன்டி" எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.…

மாயமான மலேசிய விமானம் ; புதிய தகவலால் மீண்டும் தேடப்படுவதாக அறிவிப்பு

கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற…

யாழில் ஆலயம் அருகாமையில் புத்தர் சிலை – பொதுமக்கள் கடும் விசனம்

யாழ். சுழிபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலை ஒன்று மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் - சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த புத்தர் சிலை காணப்படுகின்றது. மக்கள்…

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல பெண் வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக…

அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல்…

சாந்தனை இழந்துவிட்டோம்; மீதியுள்ள 3 பேரையுமாவது காப்பாற்றுங்கள்!

உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். இந்நிலையில் எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை…

மின் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து…