;
Athirady Tamil News
Yearly Archives

2024

முதியோர் காப்பகத்தில் பாரிய தீ விபத்து!

ஜெர்மனி - மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும்…

வடக்கில் தடைப்பட்டுள்ள ஆசிரிய இடமாற்றம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த…

ஜனாதிபதிக்காக கிளிநொச்சியில் இன்று குவிந்த தபால் அட்டைகள்!

வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி "நிலத்தை இழந்த மக்களின் குரல்" எனும் தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம்…

10 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தைகளை போரில் பறிகொடுத்த தாய்

பாலஸ்தீன பெண் ஒருவர் திருமணமாகி 10 வருடங்கள் கழித்து போருக்கு மத்தியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை இஸ்ரேல் தாக்குதலில் பறிகொடுத்தார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளான…

தென்கொரியாவில் மருத்துவா்கள் போராட்டம்

தென்கொரியாவில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்கொரியாவில் முதியோா் எண்ணிக்கை விகிதம் அதிகரிப்பை கருத்தில்கொண்டு மருத்துவக்…

அத்திவாரம் வெட்டும் போது மீட்கப்பட்ட கைக்குண்டு! யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் கட்டடம் அமைப்பதற்கு இன்று கிடங்கு வெட்டியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் பரபரப்பு…

மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படத் தயாரில்லை – நாமல் ராஜபக்ச

40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் எதிரணியில் அமரத் திட்டமிட்டுள்ளேன் என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நாமல் ராஜபக்ச தொடர்பில்…

150 கோடி ரூபா சொத்துக் குவித்த தெமட்டகொட ருவன் குடும்பத்துக்கு சிக்கல்!

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன், அவரது மகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மூன்று தனி வழக்குகளை தாக்கல் செய்தார். 150 கோடி ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை…

Gulf Ticket லொட்டரியில் தமிழ்நாட்டு இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Gulf Ticket லொட்டரியில் அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்துள்ளது. அதில் ஒருவர்…

சர்வதேச நாணய நிதிய குழு இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு தொடர்பான நிதி…

பெங்களூர் குண்டு வெடிப்பில் திக்திக் – குற்றவாளியை நெருங்கிய என்ஐஏ!

குண்டு வெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு பெங்களூரு, ப்ரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு திடீரென குண்டு வெடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து,…

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை

காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு…

வாஷிங்டனில் மண்கவ்விய டிரம்ப் ; நிக்கி ஹாலே வெற்றி !

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் நேற்று நடந்த தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். அமெரிக்க அதிபர்…

ரணிலின் அதிரடி உத்தரவு – முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசரமாக அழைப்பு

பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) சபைக்கு…

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு…

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துரைப்பு. சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில்…

இலங்கை பாடசாலை முறைமையில் மாற்றம்

நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்…

கறுப்பின வாக்காளர்களை இலக்குவைக்கும் டிரம்பின் ஆதரவாளர்கள்!

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலி வீடியோக்கள் மற்றும் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள்…

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை…

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்

புங்குடுதீவில் இன்று உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டி? வெளியான பரபரப்பு தகவல்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் போட்டி இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க.…

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம்

ஜெர்மனியில் முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜெர்மனி - மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா…

இனிமேலும் பொறுக்க மாட்டோம் ; யாழில் வீதிக்கு இறங்கிய மக்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும்…

எதிர்க்கட்சிக்கு ஆதரவு; இருந்த ஒரேஒரு ஊடக்கத்திற்கும் பூட்டு!

அரசாங்கத்தின் ஒரே தேசிய ஊடகமான டெலமை விரைவில் மூட உள்ளதாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்த ஒரே தேசிய ஊடகத்தை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.…

சாந்தனை இழந்து விட்டோம் ; எஞ்சிய மூவரையும் காப்பாற்றுங்கள் – தமிழ் நாடாளுமன்ற…

சாந்தனை இழந்து விட்டோம். எஞ்சியுள்ள மூவரையும் உயிருடன் மீட்பதற்கு இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி கோரியுள்ளார். சாந்தனின் இறுதி கிரியையின் போது அஞ்சலி உரையாற்றும் போதே…

இன்று நள்ளிரவு முதல் ஸ்தம்பிக்கவுள்ள சேவை; ஊழியர்கள் அதிரடி தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல…

சம்பள அதிகரிப்பிற்கு வரப்போகும் கட்டுப்பாடு..! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த…

யாழ். சுழிபுரத்தில் புத்தர் – அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலனம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.…

நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற…

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் அண்மையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.…

விஜய் முதல்வராக வேண்டுமென கடா வெட்டி விருந்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் கல்லணை தலைமையில் மதுரையின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது இந்த விழாவில்…

இந்தியாவில் தொடருந்து விபத்து ; வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொடரும் குழப்பம்: தடை உத்தரவு பிறப்பிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத்…

நாடு திரும்பினார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (மார்ச் 05) காலை நாடு திரும்பினார். பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் ஸ்தாபகரை வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சென்றிருந்தது.

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இது…