;
Athirady Tamil News
Yearly Archives

2024

மியன்மாரில் சிக்கியுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறியழுத தாய்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்பலகமுவ பிரதேசத்தில் ஜனாதிபதி நேற்று (02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனடா - பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை…

புதிய திட்டத்துடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய வேட்பாளராக…

சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு மோசடியாளர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வேறு வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடைச்…

மும்பை தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம்! அவிழ்க்கமுடியா மர்மத்தை நிகழ்த்துகிறதா இந்தியா

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உளவுப்பிரிவு தலைவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவனான பாகிஸ்தானின் பைசலாபாத்…

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக மூன்று உபகுழுக்கள் நியமனம்

தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்காக ஒவ்வொரு துறை சார்ந்தும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயலாளர் மாதவ தேவசுரேந்ர…

இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ள சமன் ரத்நாயக்க

மருந்துக் கொள்வனவு ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராகவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய மருந்தைக்…

சென்னையில் அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் அனுமதி

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்ப்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை…

புதிய பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யுக்திய தேடுதல் நடவடிக்கை மிகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கண்டியில் தலதா மாளிகையில் நேற்று(02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று முன் தினம் (1) மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.1 ரிக்டர் அளவில்…

ஆழ்கடலில் கை கால்களுடன் நடந்து செல்லும் அதிசய மீன்

சிலி நாட்டு கடல் நீரில் அரிய வகை 'நடக்கும் மீன்' கமெராவில் சிக்கியது. இரண்டு கால்கள்., இரண்டு கைகளுடன் இந்த மீன் நடப்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு சிலி கடற்கரையில் கடலின் ஆழத்தை ஆராய்ந்து…

உலகின் பணக்கார செல்லப்பிராணி: அதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் பணக்கார செல்லப்பிராணி என்னும் பெருமையைப் பெற்றுள்ளது ஒரு வளர்ப்பு நாய். பஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என, பணக்கார மனிதர்களுக்கு இணையாக சொகுசாக வாழ்ந்துவருகிறது அந்த நாய். மடோனாவின் வீட்டில் வாழ்க்கை…

எலான் மஸ்க் ஓபன் ஏஐ மீது கொண்டு வரும் சர்ச்சை

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன்…

நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை துண்டித்த மின்சார நிறுவனம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கானா நாடாளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்…

குடியேற்றவாசிகளுக்கான அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் இதனை தெரிவித்துள்ளார். எச்1 பி விசா…

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது…

அதிக வெப்பம் : சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்களின் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய (Heat Stroke) வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல்,…

கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை ; கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள…

இஸ்ரேலுக்கு ஆதரவு… ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய மத்திய அமெரிக்க…

இஸ்ரேலுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதற்காகவும், ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் முகமைக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டு ஜேர்மணிக்கு எதிராக மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இராணுவ உதவியை…

இலங்கையில் நடத்துனர் இல்லாத பேருந்து! விரைவில் நடைமுறை

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த விடயத்தை…

கல்வி அமைச்சின் விசேட நடவடிக்கை ; சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சையின் 10 ஆம் தர ஆங்கில மொழியின் இரண்டாம் பாகம் என கூறப்படும் வினாத்தாள் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பில் மாகாண கல்விப்…

தாய்வான் வான் பரப்பில் 19 சீனப் போர் விமானங்கள் ரோந்து நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்தில் தாய்வானுக்கு அருகில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான்…

முல்லைத்தீவு கோர விபத்தில் ஒருவர் பலி ; இருவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து…

வைபவத்தில் அமைச்சர் பந்துலவை முந்திய யானைகள்!

அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொள்ளவிருந்த வைபவம் ஒன்றில் அவருக்கு முன்பாக யானைக்கூட்டம் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பன்பொலவிற்கும் கல்கமுவவிற்கும் இடைப்பட்ட பகுதியில்அதிகளவில் காட்டு யானைகள் வீதியை கடது செல்கின்றது…

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். 30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது. மெலிந்த தேகத்துடன்…

கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் தென்னிலங்கையர்கள்

கிளிநொச்சி - பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.…

இஸ்ரேலின் மிக கொடூரமான செயல்… கடுமையாக விமர்சிக்கும் நாடு!

உணவு பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளைத் தொடர்ந்து துருக்கியும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால்…

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் முற்றுகை!

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தியுள்ளனர். தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.…

நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணம் ; அச்சத்தில் மக்கள்

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(01) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. CCTV காட்சி…

கொழும்பின் புறநகர் பாடசாலையொன்றின் ஆசிரியர் செய்த செயல்: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்

கொழும்பு - பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் ஏழு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது காயங்களுக்கு உள்ளான மூன்று…

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விரைவில்

சாதாரண விலையை விடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

மைத்திரியின் புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01.03.2024)…

சாந்தனின் பூதவுடலை கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்

புதிய இணைப்பு சாந்தனின் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும், சாந்தனின் வீட்டு…