;
Athirady Tamil News
Yearly Archives

2024

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு ; இலங்கை மின்சார சபை தீர்மானம்

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின்…

பசிபிக் பெருங்கடலில் உள்ள மெக்வாரி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் நேற்று (28) காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம்…

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மர்ம மரணம்: செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு தொடர்பில் அவரது செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6…

தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாணம் ஆளுநர் உறுதி வழங்கியுள்ளார். போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதனை…

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்

கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம்…

குழந்தைகள் பிறப்புவீதம் தொடர்பான வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன…

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை இன்று விசாரணைக்கு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கானது இன்றையதினம் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்குத்தாக்கலானது மாவை சேனாதிராஜா,…

சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கார் கொள்ளை

கார் சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து காரை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடகை வாகன சேவை நிலையமொன்றில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த சந்தேக நபர்கள் அதை…

இலங்கைக்கு வருகை தந்துள்ள இரண்டு இந்திய கப்பல்கள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார்…

தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்து; 24 மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்

மொனராகலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்த்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம…

சாந்தனின் உடலம் நாட்டுக்கு வருவது தொடர்பில் உறவினர் வெளியிட்ட தகவல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்பிவர காத்திருந்த சாந்தன் நேற்றையதினம் சென்னையில் உயிரிழந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சாந்தனின் உடலம்…

யாழில் முடங்கிய சேவை; முற்றுகையிட்டு போராட்டம்!

யாழ்ப்பாணத்திஒல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்டதுார தனியார்…

புதிய சாதனைக்காக சம்பந்தனிடம் ஆசி பெற்ற சிறுவன்

திருகோணமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் பாக்கு நீரிணையை கடக்கும் பயணத்தினை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை நேரில் சந்தித்து ஆசிகள் பெற்றுள்ளார். அனுமதி இதன்போது இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனது பாக்கு நீரிணை பயணத்திற்காக பல…

மாலியில் கோர விபத்து : 31 பேர் பலி ஏனையோர்நிலை கவலைக்கிடம்

மாலியில் பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் வரை பயணித்தனர், பமாகோவின் தெற்குப்…

விபத்தில் இளைஞன் பலி : ரயிலை மறித்து நிறுத்திய மக்கள்

சிலாபம் - புத்தளம் ரயில் பாதையில் புலிச்சாகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் ரயிலை நிறுத்தி ரயில் தண்டவாளத்தை கடந்து மறியலில்…

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது நேற்று(28.02.2024) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தொடருந்து…

இஸ்ரேலின் பிடிவாதம்! 35 ரொக்கெட்களால் பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா: தொடரும் பதற்றம்

இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் குறைவடைந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் 35 உந்துகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம்…

உலக வங்கியின் அனுசரணையுடன் நுவரெலியாவில் புதிய வேலைத்திட்டம்

உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறி, மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும்…

அஸ்வெசும கொடுப்பனவை முறையற்ற விதத்தில் பெற்ற 7000 ​பேர் நீக்கம்

அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது. இவற்றில் குறைந்த…

பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார்: வடக்கு ஆளுநரிடம் உறுதியளித்த இந்திய துணை தூதுவர்

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரிடம் உறுதி யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்காக நன்கொடை செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் நிதியை கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான…

கனடாவில் குப்பை சேகரிப்பு பைகளினால் எழுந்துள்ள சர்ச்சை

கனடாவின் கான்வெல் நகரத்தில் குப்பை சேகரிப்பதில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை திரட்டும் கைகள் இதுவரை காலமும் கறுப்பு நிறத்திலானவையாக காணப்பட்டன. எனினும் நகர நிர்வாகம் இந்த பைகளின் நிறத்தை வெளிப்படைத்தன்மையான பிளாஸ்டிக் (Clear…

மின்சார கார் உற்பத்தியில் காலடி வைக்கும் பிரபல தொலைப்பேசி நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த ஜியோமி, மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனம். டிசம்பர் இறுதியில் சீனாவில் தனது புதிய தயாரிப்பான மின்சார காரை அறிமுகப்படுத்திய ஜியோமி ஆச்சரியப்பட செய்தது. இந்த…

தனுஷ்கோடி – இராமேஸ்வரம் பகுதிகளில் குவியும் பிளமிங்கோ பறவைகள்

தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் குவிந்துள்ளன. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

இங்கு குடியேறுபவர்களுக்கு அனைத்தும் இலவசம்; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!

சீனாவின் குறிப்பிட்ட கிராமம் ஒன்றில் புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணியில் வீடு, கார், வேலை வழங்கவும், மேற்கத்திய நாடுகளைப் போல தரமான கல்வி, மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்க சீன அரசாங்கம்…

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: சம்பளம் தொடர்பில் வெளியானது தகவல்

ரஷ்ய இராணுவத்தில் இந்திய குடிமக்கள் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய உக்ரைன் போரானாது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா…

டிஸ்னியிடம் கொடுக்கப்பட்ட இளவரசர் ஹாரி ஆவணப்படம்

இளவரசர் ஹாரி பற்றிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் தராமல் டிஸ்னி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2-ம் எலிசபெத் ராணி, கடந்த 2022 இல் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகனான மூன்றாம் சார்லஸ் 2023-ம் ஆண்டு மன்னராக…

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கி உள்ளதால் அவர்கள் பெரும்…

மத்தள விமான நிலையத்தின் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற யோசனை

ஹம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 2 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

பேக்கரி கடைக்கு பணிந்த எலான் மஸ்க்! திருப்பி செலுத்தப்பட்ட 2000 டொலர் கடன்

டெக்னாலஜி துறையின் முன்னோடி எலான் மஸ்க் பேக்கரி தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார். எலான் மஸ்க் மீது பேக்கரி குற்றச்சாட்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு சிறிய பேக்கரி, " The Giving Pies" அவர்கள் டெஸ்லா நிகழ்வுக்காக 4,000 மினி பைகளை(Pies)…

ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணை மீளாய்வை மேற்கொள்வதற்காக…

கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி!

மரண அச்சுறுத்தல் காரணமாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப்…

என் மகன் திரும்பிவந்தால் நன்றாக இருக்கும்: பிரித்தானிய மன்னர் சார்லஸ் விருப்பம்

மன்னர் சார்லசுக்கும், எலிசபெத் மகாராணியாருக்கும், இளவரசர் ஹரி மீது அதிக பாசம் என கூறப்படுவதுண்டு. அதை நிரூபிப்பதுபோல, ராஜ குடும்பத்துக்கும் பெரும் தலைக்குனிவைக் கொண்டுவந்த நிலையிலும், தன் மகன் ஹரி திரும்பிவந்தால் நன்றாக இருக்கும் என சார்லஸ்…