;
Athirady Tamil News
Yearly Archives

2024

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா

சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக…

2024 நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க்

2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…

கொழும்பில் பரபரப்பு; வேண்டுமென்றே காரால் மோதியதில் குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தெஹிவளை - கடவத்தை வீதியில் பெரக்கும் மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3…

45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

அமெரிக்காவின் வோஷிங்டனை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலக சாதனை படைக்கும் போது, ​​சோபியா அணிந்திருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டியிருந்தது, இது கின்னஸ்…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை! அறிக்கையில் வெளிவந்த தகவல்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு…

கொரோனா தடுப்பூசியால் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

சில கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இதயம், மூளை மற்றும் இரத்தக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இலங்கையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு…

அமெரிக்காவின் உதவியை நாடும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிரான போரின் முடிவு

ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் புதிய இராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார். போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.…

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையறையின்றி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர். குறித்த நடவடிக்கையானது, இன்று (22.02.2024) மதியம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை கடிதம் இது…

அம்பாந்தோட்டையில் ஒருவரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் மிதி பலகை

அம்பாந்தோட்டையில் கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து ஒன்றின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.…

துல்லியமாக தாக்கின ஏவுகணைகள் : ரஷ்ய படைக்கு பேரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பயிற்சிப் நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில்…

புதிய நடைமுறையால் கடவுச்சீட்டு பெற மீண்டும் வரிசை

இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை…

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

ஹமாஸ் படைகளை அழிப்பதற்காக இராணுவம் தனது முக்கிய நடவடிக்கைகளை பெருமளவில் முடித்துவிட்டதாக முன்னர் கூறியிருந்த வடக்கு காசாவில் மீண்டும் கடுமையான சண்டை வெடித்ததால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல்…

யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று இடமாற்றம்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இயங்கி வந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் சிறுவர் நீதவான் நீதிமன்றில் இதுவரை காலமும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இயங்கி வந்ததுடன், அதன் வழக்குகளும்…

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கம்பஹா, மல்வானையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினது வீடு என சந்தேகிக்கும் சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவினால்…

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை – அதிர்ச்சி பின்னணி!

ஜன்னல் கம்பியில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி தற்கொலை கர்நாடகா, பெங்களூரு பனசங்கரியில் கிருஷ்ணா நாயுடு(84), அவரது மனைவி சரோஜா(74) ஆகியோர் வசித்து வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த…

காதலர் தின பரிசு; யாழில் மனைவியை குக்ஷிப்படுத்த 29 பவுண் நகை திருட்டு!

யாழ்ப்பாணத்தில், காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான…

மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல; மஹிந்த ராஜபக்ஷ

உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சனத் நிஷாந்த இறக்கும் வரை அப்பகுதி…

யாழ். உணவக உரிமையாளருக்கு 21,000 ரூபா தண்டம்

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் 21,000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து…

டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி.. 23 வயது விவசாயி உயிரிழந்த சோகம்!

ஹரியானா - பஞ்சாப் எல்லையில் நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த 23 வயது விவசாயி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில்…

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி…

தமிழக கடற்தொழிலாளருக்கு சிறை -படகும் பறிமுதல் ; 18 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான கடற்தொழிலாளர் ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , 18 பேருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட கால பகுதிக்கு…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள்…

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று…

காதல் மனைவிக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்டவர் கைது

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும்…

ஹமாஸ் அமைப்பை தடைசெய்தது சுவிட்சர்லாந்து

ஹமாஸ் அமைப்பை தடை செய்வதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பல நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக சுவிட்சர்லாந்து பட்டியலிட்டது. ஹமாஸ் மற்றும் அதனுடன் இணைந்த…

திருமணம் ஆனதால் இராணுவ செவிலியர் பணிநீக்கம்! 26 ஆண்டுகளுக்கு பின்..60 லட்சம் இழப்பீடு…

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவ செவிலியர் 1985ஆம் ஆண்டில் இராணுவ செவிலியர் சேவையில் லெப்டினன்ட் பதவியில்…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று  மாலை (21.02.2024) ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 10 கிலோ மீட்டர்…

விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு – விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின்…

யாழ்.பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் – பேருந்தின் வழித்தட அனுமதி இரத்து

சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பேருந்தினால் பெண்ணொருவர்…

சென்னையில் இருந்து யாழ் திரும்பியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

யாழில். இளைஞனை தாக்கி மோட்டார் சைக்கிள் கொள்ளை

வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் "வேகோ" ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை…

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சாய் முரளி(வயது - 33) அடுத்த வாரத்தில் பதவியேற்கவுள்ளார். யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராஜேஷ் நட்ராஜின் பதவிக் காலம் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவுறும் நிலையில்…

தமிழகம் முழுவதும் கிடுகிடுவென உயர்ந்த அரிசியின் விலை.., சென்னையில் மட்டும் இவ்வளவு…

தமிழகம் முழுவதும் உயர்ந்த அரிசியின் விலையால் ஹொட்டல்களில் உள்ள உணவின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்? தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி…

யுக்திய நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அதிரடித்…

யுக்திய நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க கடுவெல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று(21.02.2024)குறித்த தீர்ப்பை இரத்துச்…

தடம் மாறும் காசா போர்… இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்கா…!

இஸ்ரேல் - காசா இடையே முடிவின்றி மூண்டுகொண்டிருக்கும் போரில் இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டினை திடீரென மாற்றி, அந்தப் பகுதியில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…