யாழ்.சிறையில் இருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 3 இந்திய கடற்றொழிலாளர்களும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக இரு படகோட்டிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 6 மாத சிறைத்…