;
Athirady Tamil News
Yearly Archives

2024

மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.02.2024)…

மன்னாரில் இருவர் சுட்டுக் கொலை! சந்தேக நபர்கள் கைது

மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை உடைய குறித்த…

இந்தியாவிலிருந்து இலங்கைகக்கு விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியா - கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்கள் இதற்காக சில விமான சேவை…

புதிய கொள்கையின் கீழ் வாகன இறக்குமதி: அரசு எடுத்துள்ள தீர்மானம்

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்…

ரஷ்யாவின் போர் விமானங்களை இரண்டை வீழ்த்திய உக்ரைன்!

ரஷ்யாவின் போர் விமானங்கள் இரண்டினை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனெட்ஸ்க், குபியான்ஸ்க், அவ்டீவ்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக உக்ரைனின்…

10 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சிக்கிய மருந்தக பெண் உரிமையாளர்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது…

நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும் கொழும்பு தாமரை கோபுரம்!

கொழும்பு தாமரை கோபுரம் பெப்ரவரி 22ஆம் திகதி அதாவது நாளை, சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது. உலக மூளையழற்சி தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று விழிப்புணர்வை…

நடிகர் விஜய்யின் கட்சி மீது தொடுக்கப்பட்ட முதல் வழக்கு… கட்சி கொடி அகற்றம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை அனுமதியின்றி ஏற்றியதாக அக்கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியதோடு “தமிழக வெற்றிக் கழகம்” என கட்சியின்…

நவல்னியின் உடல் வழங்கப்படமாட்டாது! காரணத்தை கூறிய ரஷ்யா

ரஷ்ய சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன பகுப்பாய்வுகள் நிறைவடையும் வரை அவரது உடல் குடும்பத்தாரிடம் வழங்கப்படாதென…

நீர்வேலியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட…

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றங்களினால் பிடியானைகள் பிறப்பிக்கப்பட்ட வர்களே…

பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார…

முச்சக்கர வண்டி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டியை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள்…

மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்

யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். ஐந்து நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த…

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை

நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின்…

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அவதூறு பேச்சு! அதிமுக முன்னாள் செயலாளரை…

அதிமுக கட்சியின் சேலம் ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏ.வி.ராஜு தமிழ்நாடு அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் பெரும் புயலை கிளப்பிய…

அரச வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 73 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது குளவிக் கொட்டுக்கு இலக்கான 73 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை!

அக்கரப்பத்தனையில் உள்ள கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரியவால் நேற்றைய தினம் (20-02-2024) தீர்ப்பு…

திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள்: இலட்சங்களில் அதிகரிக்கப்படும் சம்பளம்

நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு: உதவ முன்வராத சீனா

மாலைதீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவ முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடாக மாலைதீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின் வருமானம் என்பது…

அடுத்த மாதம் திருமணம்.. சிரித்த முகமாக இருக்க பற்களுக்கு அறுவை சிகிச்சை செய்த…

புன்னகை மேம்பாடு என்ற பெயரில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புன்னகை மேம்பாடு சிகிச்சை ஹைதராபாத்தைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம் (28) என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண்

களுத்துறை - பேருவளை மங்கள மாவத்தையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று (20.02.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார்…

சுமந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த…

கொழும்பு உணவகமொன்றின் அசமந்த போக்கு ; உணவில் கரப்பான்பூச்சி

கொழும்பு - இரத்மலானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞர்கள் குழு ஒன்று பிரபல…

அரசாங்கத்தின் தீர்மானங்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாது: சரத் வீரசேகர

அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுங்கட்சியின் சபை முதல்வர்…

பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர்களை எரிச்சலூட்டிய மொபைல் போன்கள்!

பிரித்தானிய பாடசாலைகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,…

டுபாய் வழங்கும் கோல்டன் விசா… படையெடுக்கும் ஐரோப்பியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா திட்டத்திற்கு ஐரோப்பிய தொழிலதிபர்கள் அதிகம் முன்னுரிமை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் 10 ஆண்டுகளுக்கான வதிவிட உரிமத்திற்காகவே பல ஐரோப்பிய முதலீட்டாளர்களும் டுபாய்…

நீதிபதியாக தேர்வான சலவைத் தொழிலாளி மகன்! காஞ்சிபுர இளைஞருக்கு குவியும் வாழ்த்து

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர், சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்ததன் மூலம் வாழ்த்துக்களை பெற்றுள்ளார். சிவில் தேர்வில் வெற்றி கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நடந்த சிவில் தேர்வில் 12,500 பேர் எழுதினர். இதில் காஞ்சிபுரத்தைச்…

ஊழியர் ஒருவருக்கு 300 சதவீதம் அதிக சம்பளம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

கடந்த 2023 இறுதியில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில்…

17 முறை கர்ப்பம்… அரசாங்கத்தை ஏமாற்றி 98 லட்சத்தை மோசடி செய்த இத்தாலிய பெண்!

இத்தாலியில் அரசாங்கம் வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியான வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்த பெண்ணொருவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இத்தாலியில் உள்ள ரோம் நகரைச் சேர்ந்த 50 வயதான பார்பரா ஐயோல்…

மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்த மியன்மார்

மியான்மரின் ஜுண்டா அரசாங்கம் அதன் மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லௌகாய் நகரின் தளபதி உட்பட மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவ ஆதாரத்தை…

இதுதான் முதல்முறை.. ராஜ்யசபா எம்பியானார் சோனியா காந்தி!

ராஜ்யசபா எம்.பி.யாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி உத்திரபிரதேசம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ந்து நான்கு முறை (2004,2009,2014,2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த…