;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஹவுத்திகளின் தாக்குதலால் மூழ்கியது பிரிட்டன் கப்பல்

ஏடன் வளைகுடாவில் தமது தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டன் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவிக்கையில், தமது தாக்குதலை அடுத்து…

புதிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20.2.2024) ரணில்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் : காயம் ஐவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (19.02.2024) ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய…

ஹெலியுடன் சரணடைந்த ரஷ்ய விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு

2023 கோடையில் ரஷ்ய Mi-8 ஹெலிகொப்டருடன் உக்ரைனில் சரணடைந்த ரஷ்ய விமானி மாக்சிம் குஸ்மினோவ் ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். "அவர் உக்ரைனில் தங்குவதற்குப் பதிலாக ஸ்பெயினுக்குச் செல்ல முடிவு செய்தார். எங்களுக்குத்…

தமிழர் பகுதில் இரகசியமாக கட்டப்படும் விகாரை: சாணக்கியன் சீற்றம்

தமிழ்மக்களுடைய பிரச்சினையை தீர்க்க தயார் என ஜனாதிபதி கூறினாலும் தமிழ் மக்களுடைய வரி பணத்தினை பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம்…

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (19.02.2024) இரவு நடத்தப்பட்டுள்ளது . இந்நிலையில், காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

தெருநாய்களால் பாதிப்பு: இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தெருநாய்களால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா…

இலங்கை இந்தியாவின் அங்கமென கூறிய ஹரின்: நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற…

யாழ் இளைஞரை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞர் ; மக்களே அவதானம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த…

விஸ்வமடுவில் படையினருக்கு கிடைத்த தொடர் ஏமாற்றம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் விடுதலைப்புகளின் தங்கத்தை தேடும் நடவடிக்கையில் படையினருக்கு இரண்டாவது நாளாக இன்றும் ஏமாற்ற்மே…

ஆசியாவின் சிறந்த ஆண் கலைஞர் விருதை வென்ற இளம் பிரபலம்!

கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் 49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விருது பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை…

படகு வெள்ளோட்டம்

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி…

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 43 தொழில் வழங்குநர்களிடம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில்…

மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரித்த விவசாயிகள்- நாளை தில்லியை நோக்கிப் பேரணி

சண்டீகா்: ‘மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கிறோம்’ என விவசாயிகள் சங்கத் தலைவா்…

யாழில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக பதற்றம் – களத்தில் பொலிஸார்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய…

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது. தமிழகம் வரும் ஜெயலலிதாவின் நகைகள் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம்…

அதிகரிக்கும் கொடுப்பனவு : கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற…

இந்திய மீனவர்களின் அத்து மீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் மீனவ அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (20) போராட்டத்தில்…

யாழ்.இளைஞனுடன் நட்பாக பழகிய தென்னிலங்கை வாசி மோட்டார் சைக்கிளுடன் மாயம்

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண இளைஞனுடன் நட்பாக பழகி மோட்டார் சைக்கிளை அபகரித்து சென்றுள்ளார் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் தென்னிலங்கையை…

யாழ்.பல்கலை நுண்கலை பீட மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம், 3ஆம்…

பழங்குடி இனத்தவரிடையே கடும் மோதல்; 53 பேர் பரிதாப பலி

பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை…

மனைவி தேவை.! கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்., ஆட்டோவில் பேனர் வைத்த இளைஞர்

மணமகன் அல்லது மணமகனைத் தேடும் போது, ​​மக்கள் பொதுவாக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வார்கள் அல்லது திருமண தளங்களில் பதிவு செய்வார்கள். ஆனால் இங்கு ஒரு இளைஞர் தனக்கு பெண் தீட்டு புதுவிதத்தை கையாண்டுள்ளார், அது தனக்கு தீர்வு தரும் என…

சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா : மாலைதீவுடன் இணைய நடவடிக்கை!

இந்தியாவின் அயல் நாடான மாலைதீவில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், மாலைதீவுக்கு நான்கு ரோந்து கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றை வழங்குவதாக அமெரிக்கா…

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பு அற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது, 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவையாக…

யாழில் பழுதடைந்த உணவுகளை விற்றவர்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் பழுந்தடைந்த உணவுகளை விற்பனை செய்த உணவங்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நாவாந்துறை பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் பழுதடைந்த உணவை…

யாழில் உணவங்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் பழுந்தடைந்த உணவுகளை விற்பனை செய்த உணவங்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நாவாந்துறை பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் பழுதடைந்த உணவை…

யாழில். போதையை நுகர தயாராகவிருந்த நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். கோண்டாவில் - இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு…

யாழில் சிறுமியை கடத்திய சிறுவன் கைது – சிறுமி வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம்…

யாழில். விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ…

2 கோடி பேரை இணைப்பது தான் டார்கெட்.., கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே விஜய் போடும் திட்டம்

2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விஜய் கூறியுள்ளார். 2 கோடி பேர் இலக்கு நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின்…

உயர்நீதிமன்றில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் உரையாடலைத் தூண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் உயர்நீதிமன்றில் நிகழ்ந்துள்ளது. மூன்று பொலிஸார் தாங்கள் முன்னர் கைது செய்த 88 வயது மூத்த குடிமகன் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணையின் போது முழந்தாழிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.…

கொழும்பு துறைமுக நகரத்தில் திறக்கப்படும் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை அரசாங்கம் வர்த்தமானியில்…

ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் கூட்டணி வைப்பேன்..! அமெரிக்க வேட்பாளர் பகிரங்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் என தனது தேர்தல் பரப்புரையில் அதிபர் வேற்பாளர் நிக்கி ஹாலே தெரிவித்தார் . அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற பரபரப்பில் தேர்தல் களம்…