;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில். விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ…

2 கோடி பேரை இணைப்பது தான் டார்கெட்.., கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே விஜய் போடும் திட்டம்

2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விஜய் கூறியுள்ளார். 2 கோடி பேர் இலக்கு நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின்…

உயர்நீதிமன்றில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் உரையாடலைத் தூண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் உயர்நீதிமன்றில் நிகழ்ந்துள்ளது. மூன்று பொலிஸார் தாங்கள் முன்னர் கைது செய்த 88 வயது மூத்த குடிமகன் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணையின் போது முழந்தாழிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.…

கொழும்பு துறைமுக நகரத்தில் திறக்கப்படும் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை அரசாங்கம் வர்த்தமானியில்…

ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் கூட்டணி வைப்பேன்..! அமெரிக்க வேட்பாளர் பகிரங்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் என தனது தேர்தல் பரப்புரையில் அதிபர் வேற்பாளர் நிக்கி ஹாலே தெரிவித்தார் . அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற பரபரப்பில் தேர்தல் களம்…

பலத்த மழை: மண்ணில் புதைத்த வீடுகள்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்

ஆப்கானிஸ்தானின் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் பெய்த கனமழையால் நிலசரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கட்டிட இடிபாடுகளில் சுமார் 25 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்…

நாடாளுமன்ற தேர்தல் – உங்கள் தொகுதி அறியுங்கள் – தெற்கு சென்னை

தமிழ்நாட்டின் மூன்றாவது நாடாளுமன்ற தொகுதி தெற்கு சென்னை. தெற்கு சென்னை 2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இந்த மக்களவை தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய…

சாரணர் 10வது ஜம்போறியில்- 253 சாரணர்கள்

இலங்கை சாரணர் சங்கத்தின் 10வது ஜம்போறி மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 11 பாடசாலைகளைச் சேர்ந்த 253 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 20ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம்…

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ராபர்ட் டுபோயிஸ் என்பவர் உண்மை நிரூபிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 19 வயதில் உள்ளே சென்று 56 வயதில் விடுதலை ஆகி வாழ்க்கையை…

வடமாகாண ஆளுநருக்கும் கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத் தளபதிக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் இலங்கை கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது. வடக்குமாகணத்தில்…

பொரளையில் துப்பாக்கிச் சூடு : காயமடைந்தவர் தொடர்பில் வெளிவந்த தகவல்

பொரளை மகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல்

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின்…

கனடாவிற்கு குடியேறியவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக…

ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக விமல் வீரவன்சவும் போர்க்கொடி

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிட்டகோட்டிலுள்ள தேசிய சுதந்திர…

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 127 பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் ஹமாஸ் அமைப்பினர்…

புதிதாக 24 குடியிருப்புகள் கட்டவிருக்கும் இளவரசர் வில்லியம்: நெகிழ வைக்கும் காரணம்

வீடற்ற நிலையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்குவதற்காக 24 வீடுகளை கட்டும் திட்டத்தை வேல்ஸ் இளவரசர் வில்லியம் அறிவித்துள்ளார். இளவரசர் வில்லியம் திட்டம் குறித்த குடியிருப்புகள் அனைத்தும் இங்கிலாந்தின் தென்மேற்கு…

பொலிஸ் தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் புகைப்படம்! அதிர்ந்த அதிகாரிகள்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் PC எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. அனுமதிச் சீட்டு காவல்துறையில் PC பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு உத்தர பிரதேசத்தின் பல்வேறு…

மலத்தை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்தும் தம்பதி! இப்படியும் பணத்தை சேமிக்கலாமா?

அமெரிக்காவில் உள்ள தம்பதி ஒருவர் தங்களது மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மனித கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தம்பதி அமெரிக்காவை சேர்ந்த ஜான்(John) மற்றும் அவரது மனைவி Fin, தங்களது மலக் கழிவுகளை…

உக்ரைனுக்கு நிதி வழங்குவதால் களநிலவரம் மாறாது: அமெரிக்க குடியரசுக் கட்சி

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிதி வழங்கிக் கொண்டிருப்பதால் களநிலவரத்தில் மாற்றம் ஏற்படாது என்று அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்தாா். ஜொ்மனியின் மியூனிக் நகரில் சா்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற…

கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக…

2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை அருகே பனையூரில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் உள்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.…

உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 6ஆவது ஆண்டாகவும் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பின்லாந்தில் மக்கள் நிம்மதியாக வாழும் நாடு எனும் பெயரை 6 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது. இதற்கு காரணம் இங்கு வாழும்…

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் குழப்பநிலை: இரும்பு வேலிகள் உடைப்பு

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இன்று பதற்றமான சூழல் நிலவியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வழங்குமாறு கோரி இரசிகர்கள் அங்குள்ள தற்காலிக இரும்பு வேலிகளை உடைத்து…

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். கடந்த 16…

கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்

கனேடிய மக்களுக்கு வரி சலுகை பெறுவது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. கனேடியர்கள் கடந்த ஆண்டு வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அதிகரிப்பு போன்ற காரணிகளினால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், வரிச் செலுத்தக் கூடிய…

இலங்கையின் இரண்டு முக்கிய வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலித்த மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கியின், நிதிப் புலனாய்வுப் பிரிவினால் இலங்கையில் இயங்குகின்ற மூன்று முக்கிய நிதி நிறுவனங்களிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2023 செப்டம்பர் 27 முதல் டிசம்பர்…

தீவிரமாகும் பறவை காய்ச்சல்; மக்களே கவனம் – தமிழகத்தில் தீவிர நடவடிக்கை!

பறவை காய்ச்சலை தடுக்க தீவிர தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவில் கோழி பண்னைகள் உள்ள…

A9 வீதியில் கவனம் ஈர்த்த குப்பை தொட்டிகள்!

A9 வீதியில் மாங்குளத்திற்கும் முருகண்டிக்கும் இடையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை போடுவதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடம் வீதியால் செல்லும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. "காடுகள் குப்பைகள் போடும் இடமல்ல..."எனும் வாசகம்…

மன்னாரில் துப்பாக்கி சூடு! மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான காலம் அறிவிப்பு

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மே - ஜூன் மாதங்களில் நடத்துவதற்கும், உயர்தர பரீட்சைகளை டிசம்பரில் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எனவே சாதாரண பரீட்சைகள்…

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மறைவு: அஞ்சலி செலுத்திய 400 பேர் கைது

ரஷ்ய எதிா்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமீர் புடினை கடுமையக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை…

3ம் உலக யுத்தத்தை நோக்கி நகர்த்தும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி

காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் , இஸ்ரேல் அடம் பிடித்து வருகிறது. இந்நிலையில், அப்படியொரு இராணுவ நடவடிக்கை…

பாடசாலைக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ; கல்வி அமைச்சு விசேட அறிக்கை

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மூலம் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை…