ரயிலுடன் மோதி மூவர் பரிதாப பலி
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகள்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில்…