;
Athirady Tamil News
Yearly Archives

2024

ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து – சென்னையில் பரபரப்பு!

சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் விபத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை

உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (15.02.2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

மக்களுக்கு மகிழ்ச்சி ; அரசு எடுத்த தீர்மானம்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கத்திற்கு எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை…

மகனுக்கு தந்தை செய்த கொடூரம் ; மீட்கப்பட்ட 2 சடலங்கள்

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் விசாரணை இந்த துரதிஷ்டவசமான சம்பவம்…

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும்…

யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்,பொலிஸ் பரிசோதனையும் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்தார். அதனை…

பாகிஸ்தானுக்கான புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் கடந்த (08.02.2024) ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட…

இலங்கையில் காதலர் தினத்தில் கோடிக்கணக்கான ரூபாவிற்கு ரோஜாப்பூ விற்பனை

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக…

ரணில் தரப்புடன் இணைய இரகசிய நகர்வை மேற்கொள்ளும் விமலின் சகா

கடுவலை நகர சபையின் முன்னாள் நகர மேயர் புத்திக ஜயவிலால் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் கடுவலை நகர சபையை…

யாழ். ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் வி.காசிப்பிள்ளையின் சிலை திறப்பு விழா

யாழ்ப்பாணம் - அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை திறப்பு விழா இடம்பெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழக பேராசிரியர் சு.மோகனதாஸ் திறந்து வைத்த குறித்த சிலையின் திறப்பு விழா நேற்றைய தினம்…

குவைத்திலிருந்து படகில் தப்பிவந்த தமிழர்கள் சிறையில் அடைப்பு

குவைத்தில் இருந்து படகில் மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், 3 தமிழர்களின் விளக்கமறியலை மேலும் நீடித்து உத்தரவிட்டது நீதிமன்றம். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத் அந்தோணி (வயது29), சயா…

புலோலி குரும்பகட்டி சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள், புளொட் சுவிஸ் கிளையினால்…

புலோலி குரும்பகட்டி சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள், புளொட் சுவிஸ் கிளையினால் வழங்கி வைப்பு.. நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. மறைந்த புளொட் அமைப்பின் சுவிஸ்கிளை உறுப்பினரான மனோகரன் முருகதாசன் அவர்களின்…

யாழில் நடைபெற்ற தொல்லியல் திணைக்களத்தின் பயிற்சி பட்டறை

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றைய தினம் புதன்கிழமை (14.02.2024)…

பிரான்சில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட மாணவி!

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் - குருநகரை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களின் மகள் லேயா (Léa )…

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள விவாகரத்துக்கள்

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று…

வட மத்திய மாகாண கல்வித்திணைக்கள கணித பாட வினாத்தாளில் குளறுபடி

வடமத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சை கணிதப்பாட வினாத்தாள்களில் பல குறைபாடுகள் இருந்ததால் தரம் 06 – 11 வரையான தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர்… ராணியார் கமிலாவிடம் வன்மம் தீர்த்த இளவரசர்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சார்லஸ் மன்னரிடம் நலம் விசாரிக்க லண்டன் வந்திருந்த இளவரசர் ஹரி, ராணியார் கமிலாவை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சந்திக்கும் அறையில் சார்லஸ் மன்னரிடம் 30 நிமிடங்கள் நலம் விசாரித்துள்ள…

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக…

கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனேடிய புள்ளிவிபரவியல் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கனடாவில் பணிபுரியும் இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன்படி முப்பது வீதமான ஆண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு…

1200 விமானங்கள் ரத்து… மூடப்பட்ட பாடசாலைகள்: ஸ்தம்பிக்கும் இயல்பு வாழ்க்கை

வடகிழக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1220 விமானங்களுக்கு மேல் ரத்து செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த பனிப்…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் தளபதி

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து கட்சிஉறுப்புரிமையை…

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் ; கல்வி அமைச்சினால் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கை இதன்படி, 2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே…

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைத்த கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஐந்து மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் கால்வாய்களுக்கு அடித்து வரப்பட்ட கணையான் மீன்கள் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும்…

புடின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்: எலான் மஸ்க் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல், சீனா - தாய்வான் பதற்றம் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து…

வவுனியாவில் பொதுமக்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு…

மன்னாரில் விசேட தேடுதல் நடவடிக்கை: ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

மன்னார் நகர் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 1472 Pregabalin போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.…

அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, ஆனால் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. அரபு ஊடகங்களை மேற்கோள்காட்டி IRNA இன் தகவலின்படி, திங்கள்கிழமை அதிகாலை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் UPI பணம் செலுத்தும் முறை…. பிரதமர் மோடி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் யுபிஐ முறையில் பணம் செலுத்தும் முறை தொடங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள்…

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் -மேன்முறையீடு…

வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர் சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார்…

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக.! – சம்பந்தன் அறிவுறுத்தல்

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள…

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாகவும், மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இலங்கை விமானப்படையினர் நோயாளர் உதவிப்…

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும்…

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய தெரிவித்தார். யா / அச்சுவேலி புனித திரோச பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா…

சற்றுமுன் உலகம் முழுவதும் முடங்கியது பேஸ்புக்

சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பிரபலமான பேஸ்புக் தளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கணணிகளில் மாத்திரம் முகநூல் தளம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பயனர்கள் பதிவுகளை இட்டு…