;
Athirady Tamil News
Yearly Archives

2024

வெளிநாடொன்றில் மறைந்துபோன மிகப்பெரிய கடல்: வெளியான அதிர்ச்சி காரணம்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலம் போல் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதும் உலகின் 4 ஆவது பெரிய கடலாக…

அரபு நாடொன்றில் முதன்முறையாக திறக்கப்படும் இந்து கோவில்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

என் தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கிறேன்!: எலான் மஸ்க்

உலகின் முதன்மைத் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். டெஸ்லா, நியூரோ லிங்க், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற உச்சம் தொட்ட நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்…

தமிழக ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்.. யார் இந்த சிந்து?

தமிழக ரயில்வேயில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் டிக்கெட் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய காலங்களில் பல துறைகளில் திருநங்கைகள் முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கான நல்ல பாதையை தேர்ந்தெடுத்து வளர்ச்சி அடைவதை நாம் பார்த்து…

குழந்தைகள், பெண்கள் 9 பேர் பலி: அடுத்த இலக்கு ராபா?

மத்திய காஸா மற்றும் தெற்கு நகரமான ராபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் 9 பேர் பலியாகியுள்ளனர். ராபாவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீதும் ஜுவைதா பகுதியில் அகதிகள் முகாமாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளி மீதும்…

பாலஸ்தீன-இஸ்ரேல் யுத்தம்: யாருக்கு சேவகம் செய்யும்..!

இன்று மத்திய கிழக்கை மையப்படுத்தி செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் இஸ்லாமிய உலகத்துக்கும் மேற்குலகத்திற்குமான யுத்தம் தொடர்கிறது. பலஸ்தீன - இஸ்ரவேல் நிலப்பரப்பிற்கான புவிசார் அரசியலும்(geopolitics), அரசியல் புவியியலும்(Political…

வாடகைக்கு பெற்ற காரை பிரித்து விற்க முயன்ற கில்லாடி!

வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 வயதுடையவர்களாவர். கம்பஹா குற்றப்…

தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருள்!

மன்னாரில் தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

வெலிக்கடை சிறைச்சாலையில் நெருக்கடி

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கைதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள்…

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் விக்டோரியா யுக நோய்க்கு அயர்லாந்தில் ஒருவர் பலி: ஒரு அவசர…

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவர் இந்நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் பலி மண்ணன், காசநோய்,…

யாழில் கலா மாஸ்டருக்கு அதிர்ச்சி கொடுத்த போஸ்டர்; சமூகவலைத்தளங்களில் வைரல்!

பிரபல தென்னிந்திய திரையுலக பிரபலம் நடன கலைஞர் கலா மாஸ்டர் இறந்துவிட்டதாக கண்னீர் அஞ்சலி போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நேற்றையதினம் தென்னிந்திய திரை இசை பின்னனி பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில்…

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகன சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த டிப்பர் வாகனங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக…

போரின் பின்னரான முதல் தொழுகை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கி 3 மாதங்களுக்குமேல் ஆகியுள்ள நிலையில், முதல் தொழுகை அகதிகள் முகாமில் நடத்தப்பட்டுள்ளது. காசாவிற்குள் உள்ள 1,200க்கும் அதிகமான வழிபாட்டுத்தளங்களை இஸ்ரேல் இரக்கமின்றி அழித்துள்ளது. அதில்…

மேற்கு வங்கத்தில் பெண் கைதிகள் கா்ப்பம்; சிறைகளில் 196 குழந்தைகள்: உச்ச நீதிமன்றம் விசாரணை

மேற்கு வங்கத்தில் பெண் கைதிகள் கா்ப்பமாவதுடன், சிறைகளில் 196 குழந்தைகள் இருக்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்க சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் இருப்பது குறித்து, கொல்கத்தா உயா்…

இனி கோயம்பேட்டிலேயே பயணிகள் ஏறி இறங்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை ஆம்னி பேருந்துகள் குறித்த முக்கிய தகவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறக்கப்பட்டது.…

மறக்க முடியாத யாழ் இசை நிகழ்ச்சிக்கு நன்றி: ஹரிஹரன் உருக்கம்

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பாக நன்றி தெரிவித்து பாடகர் ஹரிஹரன் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையிட்டுள்ளார். உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை வெளிப்படுத்த உதவிய யாழ்ப்பாண இசை…

நீர்வேலியில் புதிதாக அமைக்கப்பட்ட உபதபாலகம் திறந்துவைப்பு..!!!

நீர்வேலியில் உப தபாலகத்திற்கு புதிய நிரந்தரக் கட்டம் அமைப்பட்டு இன்றைய தினம் (10.02.2024) காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக நிகழ்வுகள் ஆரம்பமாகி பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வட மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் திருமதி மதுவதி வசந்தகுமார் அவர்களால்…

வீதியை புனரமைக்க வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34…

கார்கள் மீது மோதி தனியார் விமானம் பாரிய விபத்து! இருவர் பலி

அமெரிக்காவில் தனியார் விமானம் ஒன்று தேசிய சாலையில் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். தனியார் விமானம் புளோரிடா மாகாணத்தில் the Bombardier Challenger 600 எனும் தனியார் விமானம் ஒன்று, நெடுஞ்சாலையில் கார்கள்…

ரணிலை சந்தித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்திய சரத் பொன்சேகா

சிறிலங்காவின் நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். ஆனால் அரசியல் தொடர்பில்…

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல்…

திருகோணமலையை வளைத்துப்போட நினைக்கும் இந்தியா!

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்துள்ளனர்.. இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும்…

இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும்: ரணில் எச்சரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தத்தின அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக…

மனைவியுடன் ராமரை தரிசிக்க சென்ற நாமல் ராஜபக்க்ஷ!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி…

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக CH-53E சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில்…

கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன்..மதுபோதையில் நடந்த கொலை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞரை, மனைவின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியுடன் சண்டை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டு…

போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகினறது குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பு முன்னேற்றம் இந்த…

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(2024.02.10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த…

யாழ்.குருநகர் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பமாக்கியுள்ளது. அந்தவகையில், 4 இலட்சம் விண்ணப்பங்கள் கோரும் பணிகள் இன்று (10.2.2024) சனிக்கிழமை ஆரம்பமாகி உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.…

ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்

ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ராணுவம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்…

இவ்வாண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கான அறிவிப்பு

செவிலியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்வுள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (10) கண்டி தாதியர்…