வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட , சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி…
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள ஹரிகரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான…
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்.
ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த அபு பக்கீர் அல்-சாதி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக அதிகாரிகள்…
டீசல் விற்பனையால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான்…
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.…
அதிபர் ரணில் விக்ரமசிங்க நள்ளிரவு 2.00 மணியளவில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை(9) மற்றும் நாளை மறுதினம்(10) இடம்பெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பயணித்துள்ளதாக அதிபர்…
பொது போக்குவரத்த்தின்போது பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை பாலியல் சீண்டலில்,ஈடுபட்ட 42 பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும்…
ஆட்டுபட்டிதெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு இனந்தெரியாத ஒருவரால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இருவரும் மயக்கமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.…
பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குறித்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளளன.
அதன்போது, நாட்டின்…
மலையக மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
இதனையடுத்து, மலையக மார்க்கத்தில்…
தொண்டை முதல் வயிறு வரையிலான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் (எண்டோஸ்கோபி) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 10 இயந்திரங்களில் எட்டு இயந்திரங்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு…
சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.
சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்…
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும்…
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம்…
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட சூரத் விமான நிலையம் இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் தான் இதற்கான அனுமதி கோரி விமானத்துறை அமைச்சகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பியிருந்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின்…
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருக்கும்போது எதிர்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து…
புதிய இணைப்பு
யாழில் பல தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் இணைந்து நடத்தவுள்ள இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை…
யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த ஜென்னிஃபர் எனும் பெண் கடந்த 2017 செப்டம்பரில் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்தார். ஐந்து வருடங்கள் கோமாவிலிருந்த பெண், தன் தாய் சொன்ன நகைச்சுவைக்கு சிரித்து கோமாவிலிருந்து…
பிரித்தானியாவின் Got Talent நட்சத்திரம் ஆலன் ஃபின்னேகன் தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
Britain's Got Talent என்பது திறமையாளர்களை…
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கிலும், மதவிரோத திருமண வழக்கிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேல்முறையீடு…
கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரையிலான கடந்த 24 மணி…
கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரையிலான கடந்த 24 மணி…
ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராக கனடா அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய…
சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு "பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்" வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி-4
##############################
புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில்…
பாடசாலை ஒன்றுக்கு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…
உதகையில் கட்டுமாணப் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர்.
உதகை காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 3 பேர் நலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்,…
பேருவளை மொரகல்ல கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ருமேனிய நாட்டை சேர்ந்த 71 வயதான ஒருவரே இன்று புதன்கிழமை (7) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில்…
மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8…