பாடசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கென்யாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கென்யா நாட்டில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற…