;
Athirady Tamil News
Yearly Archives

2024

நீதிமன்ற உத்தியோகத்தரின் வீட்டில் கொள்ளை: நீண்ட காலத்திற்கு பின் இருவர் நெல்லியடியில்…

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக…

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நாட்டில் நாளை (04) கரையோர மார்க்கத்தில் இயங்கும் தொடருந்துகள் சில பிரதான தொடருந்து நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் தொடருந்து நிலையம், கொள்ளுப்பிட்டி…

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளைய தினம் 22கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர், நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில்600 கைதிகள் விடுதலை…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவில் வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் இராமலிங்கம், திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை…

ஜேர்மனியில் வேலைநிறுத்த போராட்டம் : நெருக்கடியில் பொதுமக்கள்

ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த…

ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி., இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் Bharat Rice

நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு சாமானிய மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது. குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் ‘Bharat Rice’ என்ற பெயரில்…

இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர்…

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு சுற்றுலா வந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 34…

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 29ஆம் திகதி பதவி விலகியதாக அதிபரின் செயலாளர்…

சிறிலங்கா அரசின் செயற்பாடு : கடும் பாதிப்புக்குள்ளான பேராசிரியர்கள்

புத்தகங்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு கல்விப் பணிகளை மேற்கொள்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் கல்வியறிவற்ற தலைமுறையை…

நைரோபியில் எரிவாயு வெடித்து பாரிய விபத்து : இருவர் பலி 200இற்கு மேற்பட்டோர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்பகாசி மாவட்டத்தில் நேற்றுமுன் தினம்  (01) எரிவாயு…

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மாளிகாகந்த நீதிமன்றில் அவர்…

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தல்

ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையை குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி,நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. பாணின் நிலையான எடை இதற்கமைய ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை…

50000 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன் கீழ் 5000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு…

கையடக்க தொலைபேசிக்காக உயிரை மாய்த்த மாணவன்

கண்டியில் பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொத்தபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார். பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில்…

சனி உச்சத்தில் கட்சி தொடங்கிய விஜய்.., அதிகாரம் கிடைக்க கஷ்டம்: ஜோதிடர் சொல்வது என்ன?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை விஜய் துவங்கியுள்ள நிலையில் ஜோதிடர்கள் தங்களது கணிப்புகளை வெளியிடுகின்றனர். தமிழக வெற்றி கழகம் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக…

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு யாழில். இரு நாள் பயிற்சி

வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு…

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இறங்கிய ரணில் – கூட்டணி அமைக்க முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில்…

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை காலம் இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.…

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு…

யாழில் 23 இலட்ச ரூபாய் நகை உள்ளிட்டவற்றை களவாடிய குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் இல்லாத நேரம் புகுந்து சுமார் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் ஆகியவற்றை களவாடிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து…

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்

பூமியை நோக்கி 890 அடி விட்டம் கொண்ட அபாயகரமான சிறுகோள் ஒன்று வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணியளவில் பூமியை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என…

குழந்தைகளை சீர்குலைக்கும் சமூக வலைத்தளம்: சபையில் மன்னிப்பு கோரிய பிரபல தொழிலதிபர்

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் மெட்டா நிறுவனத்தலைவர் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார். சமூக வலைத்தளங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பல பெற்றோர்கள் குற்றம்…

பணத்திற்காக தன்னைத் தானே திருமணம் செய்த பெண்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு மணமகள் தங்களை தாங்களே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுத் திருமணம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் கூட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்யும்…

சுவிட்ஸர்லாந்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுவிட்ஸர்லாந்து வாழ் மக்கள் அங்கு அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் 80 சதவீதமானவர்கள் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரித்து வருவதே தங்களுக்கு கவலையை…

பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம் எங்கிருந்து? எங்கு?

பல்வகைப்பட்ட காணப்படும் உலக நாடுகள் அனைத்தையும் தமது தேவைக் கேற்றவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரங்கட்டி, எந்த நாட்டைக் கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி தத்தமக்கான நலன்களையும், வெற்றிகளையும் ஈட்டுவதற்காக நாடுகளை நாடுகளால்…

நான் எதற்காக அரசியல் கட்சி தொடங்கினேன்! நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். அத்துடன்…

கிளிநொச்சி குடும்பஸ்தரை பலிவாங்கிய புகையிரதம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்…

கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்க்கு நாமல் கூறிய செய்தி

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச, தனது டுவிட்டர் தளத்தில் இட்ட பதிவொன்றின் மூலமே குறித்த வாழ்த்து செய்தியை…

விலையில் மாற்றம் இல்லை ; லாப்ஸ் நிறுவனம்

இம்மாதம் உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாத விலை பெப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதெவேளை லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும்…

ரஷ்யாவிற்கு பேரிடி: உக்ரைனின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஏவுகணை கப்பல்

உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யாவின் ஏவுகணை கப்பலொன்று கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்தம் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், யுத்தம் முடிவே இல்லாமல் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. திடீர் தாக்குதல்…

இந்திய பாரம்பரிய நடனம்

https://www.youtube.com/watch?v=7Kz5Yw3ytks இந்தியாவின் 75 - ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்திய கலைஞர்களின் இந்தியாவின் பாரம்பரிய…

வவுனியாவில் சந்தேகநபர் தப்பியோட்டம்: தேடுதல் தீவிரம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சந்தேகநபர் தப்பி ஓடியதையடுத்து, அவரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு…