;
Athirady Tamil News
Yearly Archives

2024

மாலைதீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு

மாலைதீவு மக்களை விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு மாலைதீவின்…

யாழில். பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று…

மன்னாரில் காணிகளை பகிர்ந்தளிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த…

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை…

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த…

இனி கூகுளால் உங்கள் குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்!

கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான 'கூகுள் மெசேஜஸ்' (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும்…

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் 50% கட்டடங்கள் சேதம்

லண்டன்: காஸாவில் இஸ்ரேல் கடந்த அக். 7}ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டோ, பலத்த சேதமடைந்தோ உள்ளதாக "பிபிசி' ஊடகம் மதிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த…

கேஸ் சிலிண்டர் விலை இவ்வளவு குறைப்பா? வெளியான முக்கிய தகவல்!

கேஸ் சிலிண்டர் விலை ரூ.300 வரை குறையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஸ் சிலிண்டர் மத்திய அரசு கேஸ் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டர்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. கடந்த 2, 3 ஆண்டுகளாக, கேஸ் விலை…

பிரித்தானியாவில் புலம்பெயர்தல் தொடர்பில் நடைமுறையாகும் கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவில் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைக்க நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். முன்னதாக சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில்…

மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31-01-2024) மின்சார சபை, இலங்கை பெற்றோலிய…

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

நுவரெலியா - ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்கு வழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து எழுந்த முறைப்பாடுகளை அடுத்து நானுஓயா…

கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! டக்ளஸ் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று( 31)தலைமை உரையினை ஆற்றும் போதே இவ்வாறு…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக புதிய வசதி அறிமுகம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்திய வற் வரியை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு ஏற்ற…

மருத்துவர்,தாதி போல் நுழைந்து ஹமாஸ் தளபதிகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் படை : வைரலாகும்…

மருத்துவர், தாதியர், நோயாளி போல மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்து மூன்று ஹமாஸ் அமைப்பினரை சுட்டுக்கொல்லும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபென் சினா…

அரசு ஊழியர்களுக்கு செலவுக்கு ஏற்ற சம்பளம் இல்லை: எதிரணி குற்றச்சாட்டு

அரச ஊழியர்களே இப்போது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், அரசாங்க ஊழியரை விட தேங்காய் பறிப்பவர் நன்றாக வாழ்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதேச…

வங்கிக்குள் நுழைந்த கொள்ளையனால் பரபரப்பு!

பேருவளை - காலி வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள வங்கி ஒன்றில் திருடிய சந்தேக நபர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

யாழில் சிறையில் இருந்து வந்தவர் திடீர் உயிரிழப்பு ; உறவினர்கள் சந்தேகம்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் எனும் இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு…

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் : மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை

கொரிய தீப கற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கும முயற்சியில் வடகொரியா ஈடுபட்டு வருவது அதன் அண்மைக்கால செயற்பாட்டில் உறுதியாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இந்த மாதத்தில் 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை வட கொரியா ஏவுகணைகளை வீசி…

நாடாளுமன்றத்தில் அடிதடி; மோடியிடம் மன்னிப்பு கேட்கனும் – உள்நாட்டிலேயே எதிர்ப்பு!

அதிபரிடம், பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி எம்.பி ஐசா(ISA), தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி அப்துல்லா ஷாஹீம் ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

200 கோடி ரூபா மோசடி; இலங்கை நடிகை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

200 கோடி ரூபா மோசடி வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ( Jacqueline Fernandez) அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மோசடி வழக்கில்…

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பழங்களின் விலை!

நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது. மரக்கறி விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை…

“இலங்கைக்கு செல்லுங்கள்” என வலியுறுத்தும் ஜெய்சங்கர்

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை விட, அதிகளவான தொகையை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்புவதாக…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் இன்று (31.1.2024) இடம்பெற்றுகின்றது. இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்…

நுவரெலியா – நானுஓயாவில் குப்பைக்கு செல்லும் அதிக மரக்கறிகள்

கடந்த மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தால் சாதாரண மரக்கறிகளின் விலை மிகவும் உச்சம் தொட்டதால் சாதாரண மக்களால் இதனை தாக்குப்பிடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது. தற்போது மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு…

இம்ரான்கானின் கட்சியினர் நடத்திய பேரணியில் குண்டுவெடிப்பு : பலர் பலி

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், செவ்வாய்க்கிழமை இந்த…

அயோத்திக்கான நேரடி விமான சேவை : பக்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

சென்னையில் இருந்து அயோத்திக்கான தினசரி நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த சேரைவகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி விமான சேவை அத்துடன், மும்பை, பெங்களூர், அகமதாபாத்,…

சனத் நிஷாந்தவின் வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெப்ரவரி 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (31.1.2024) குறித்த…

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும்…

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய…

புதிய டென்னிஸ் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

புதிய டென்னிஸ் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் 11.05 மணியளவில் அம்பாறை செனரத் சோமரத்ன டென்னிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது, கிழக்கு ஆளுநர் திரு.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை(30) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற…

சீனாவில் நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம்…

கார் நிறுத்தும் தகராறில் கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை!

இந்திய மாநிலம் ஹரியானாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிலருக்கு கார் நிறுத்தும் தகராறில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானாவில் குருகிராம் நகரில் உள்ள பலியாவாஸ் எனும் கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு…

சனத்தின் வெற்றிடத்திற்கு ஜகத்; வெளியானது வர்த்தமானி

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

கொழும்பில் குவியும் வெளிநாட்டு கப்பல்கள்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது . அதன்படி இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…