;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஹொட்டல் அறையில் இளம்பெண் படுகொலை! 10 ஆண்டுகளாக காதலித்த நபர் கைது

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் இளம்பெண்ணொருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் ஜோடி புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா…

யாழில் மதுபோதையில் படகை செலுத்திய தந்தை: அச்சத்தில் அலறிய சிறுவர்களை மீட்ட கடற்படையினர்

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். இச் சம்பவமானது மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது. ஆபத்தான படகு பயணம் குடும்பஸ்தர்…

உறுமய திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள்

உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து இரண்டு…

ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி

ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்து…

கரட்டைத் தொடர்ந்து தக்காளி விலை திடீரென அதிகரிப்பு

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும்…

சாந்தன், முருகன் உள்பட நால்வரை விடுவிக்க வேண்டும்: சீமான்

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோரை சிறப்பு முகாமில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா்…

மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள்…

இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக அவுஸ்ரேலியாவில் அமைந்திருக்கும் எக்ஸ்லன்ட் நிறுவன பணிப்பாளர் சௌந்தரராஜன் தெய்வநாயகம் மற்றும் அவரது குடும்பத்தாரின் நிதிப்பங்களிப்போடு தாய் தந்தையை இழந்த மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்…

யாழில் 10 கிலோ இறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வீடொன்றில் இருந்து 10 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல் என்பவற்றை மீட்ட பொலிஸார் வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடொன்று…

ஜேர்மன் பிரஜையின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம்…

புதிய தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி-தமிழரசு கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை…

தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை…

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (28.1.2024) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பாஜக ஆதரவுடன் நிதீஷ் மீண்டும் முதல்வா்: ‘இந்தியா’ கூட்டணிக்கு மேலும் பின்னடைவு

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற மகா கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில்…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய, பெறுமதியான உலருணவுப்…

புங்குடுதீவு தந்தையும், தனயனும் தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவு தந்தையும், தனயனுமான அமரர் இராமலிங்கம், திரு.சிவலிங்கம் ஆகியோரின் பிறந்ததினத்தை முன்னிட்டு பெறுமதியான…

சம்மாந்துறை அல்-அர்சத் மாணவி மின்ஹா ஜலீலின் பசுமைப்புரட்சி வேலைத்திட்டம்

நாடெங்கிலும் உள்ள 10 இலட்சம் மாணவர்களுக்கான பசுமைப் புரட்சி விழிப்புணர்வு வேலைத்திட்டமானது, சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் மினிமினி எனும் புனைப்பெயர் கொண்ட மின்ஹா எனும் மாணவியினால்…

உடையார்கட்டு மாணவர்களுக்கு யாழ் எய்ட்டினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு உடையார்கட்டு மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுக்கான உதவிகள் யாழ் எய்ட் அமைப்பினால் வழங்கப்பட்டது. புதிய வருடத்தில் பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ் எய்ட் நிறுவனத்தின்…

யாழில். தோட்ட கிணற்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்பு

வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக…

இலங்கை கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர் பாராட்டி கெளரவிப்பு

இலங்கை கணக்காளர் சேவைக்கு (SLAcS) அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிமான கல்முனையன்ஸ் போரத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம். நிப்றாஸை கல்முனையன்ஸ் போரம் பாராட்டி கெளரவித்தது. இலங்கை கணக்காளர் சேவை - தரம்lll இற்கு நேரடி…

யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கடற்படையினரால் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது…

அணு ஆயுத கப்பல் ஏவுகணை ஏவிய வடகொரியா: கொரிய கடல் பகுதியில் நீடிக்கும் பதற்றம்

வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை ஏவி சோதனையிட்டுள்ளது. மீண்டும் ஏவுகணை சோதனை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை புதிய சோதனை முயற்சியாக கிழக்கு கடற்கரையில் இருந்து பல கப்பல் ஏவுகணைகளை ஏவி உள்ளது. அணுசக்தியை தாங்கி…

தேசிய ரீதியில் சாதித்த வடமாகாண வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில்,…

அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது

இன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர்; அவர்களது கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது என நல்லிணக்க சுற்றுப்பயணத்தில் முடிவெடுத்துள்ளனர். சுழிபுரம் கிழக்கு கிராம…

சன்ன ஜயசுமண ஜனாதிபதியுடன் இணைந்துக்கொள்ள முயற்சி

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன…

இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு

நாட்டில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாட்டின் டொலர் கையிருப்பு 4.4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு நிதிச் சந்தை கொள்வனவு மற்றும்…

பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி…

இந்தியாவுடன் மோதலை வலுவாக்கும் மாலைதீவு!

சீனாவை புகழ்ந்து மாலைதீவின் அதிபர் பேசியது மறைமுகமாக இந்தியாவை சீண்டுவதாக அமைவதாக பலதரப்பட்டோராலும் பேசப்பட்டு வருகிறது. மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன என்றும் சீனாவின் பட்டுப்பாதை…

யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு

யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு நேற்று  (28.01.2024) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு வெகுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட பொலிஸ்…

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான பெண் கைது

கொழும்பில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா…

செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் பலி

கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக…

கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா

சோமாலிய கடற்கொள்ளையா்களால் மீன்படி கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கையின் கடற்படை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி…

இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்: ஹரின் அதிரடி

தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க,…

63 வயதில் முதல் திருமணநாளை கொண்டாட வெளிநாடு சென்ற பிரித்தானியர்..உணவால் நேர்ந்த பாதிப்பு

துனிசியாவில் சாப்பிட்ட உணவால் நோய்வாய்ப்பட்ட பிரித்தானிய தம்பதி, உணவகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரித்தானிய தம்பதி பிரித்தானியாவின் பர்மிங்காமைச் சேர்ந்த தம்பதி சில்வியா ஜாக்கர் (64), டேவிட் ஹர்ல்ஸ்டன் (63). இந்த தம்பதி தங்கள்…

அரிய நோய்க்கான மருந்தின் விலை 22 கோடி ரூபாய்

வட அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர்களில் ஒருவரையும், ஐரோப்பாவில் 1 லட்சம் பேரில் ஒருவரையும் தாக்கும் அரிய மரபுவழி நோய், எம்எல்டி (MLD) எனபப்டும் மெடாக்ரொமாடிக் லூகோ டிஸ்ட்ரஃபி (metachromatic leukodystrophy). குழந்தைகளை இந்நோய் தாக்கினால் 5-6…

வீடு வாங்கினால் மனைவி இலவசம் : சர்ச்சை விளம்பரத்தால் வந்த ஆபத்து

சீனாவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் அந்த நிறுவனத்திற்கே ஆபத்தாக முடிந்துள்ளது. அது என்னவெனில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என நிறுவனம் விளம்பரம் வெளியிட அது அந்த நிறுவனத்திற்கே அபராதம் விதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.…

பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: வெடித்தது போராட்டம்

பிரான்சின் சில பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள நிலையிலேயே…