ஹொட்டல் அறையில் இளம்பெண் படுகொலை! 10 ஆண்டுகளாக காதலித்த நபர் கைது
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் இளம்பெண்ணொருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் ஜோடி
புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா…