;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிலையில், நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின்…

குருநாகலில் மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

குருநாகல் - நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகாவரெட்டிய - திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள்…

பிள்ளைகளை கைவிட்டு நாய்,பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்

சீனாவில் ஒரு வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சவுத் சைனா மோர்னிங் செய்தித்தாள்…

வீடு வாங்கினால், மனைவி இலவசம்., சீன ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வித்தியாசமான சலுகை

இன்றைய போட்டி நிறைந்த உலகில் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கோ அல்லது மக்கள் தங்கள் பொருட்களை உபயோகிக்க வைப்பதற்கோ அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் தங்கள் பொருட்களை பார்த்து விற்பனையை அதிகரிக்க பல்வேறு…

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரின் ஸ்பெசர் எள்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு…

பெற்றோரின் குருட்டு நம்பிக்கை : புற்றுநோய் பாதித்த மகன் பரிதாப மரணம்

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 05 வயது சிறுவன் கங்கை நதியில் 15 நிமிடம் மூழ்கியநிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை…

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் ஆபத்தானது: அமெரிக்கா கடும் கண்டனம்

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தானது என்று அமெரிக்கத் தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் இலங்கைக்கான…

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதும் குற்றமே வருகிறது சட்டம்!

இலங்கையில், ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஏற்கனவே இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை…

ரயிலில் செல்ஃபி; வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ரயிலில் பயணித்த ரஷ்ய யுவதி செல்ஃபி எடுக்க முற்பட்டபோது தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த யுவதி தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தப் பெண் இன்று…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. சட்டவிரோதமான முறையில் ஒரு கோடி 37 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த…

அமெரிக்காவில் முதல் முறையாக நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனை :தொடங்கியது காலக்கெடு

அமெரிக்காவில் கொலை குற்றவாளி ஒருவருக்கு நைதரசன் வாயுவை செலுத்தி முதன்முறையாக மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதுடன் அதற்கான காலக்கெடு தொடங்கியது. அமெரிக்காவில் கடந்த 1988-ம் ஆண்டு சார்லஸ் சென்னட் என்பவர், அவருடைய மனைவி எலிசபெத் சென்னட்டை கொலை…

கட்டணம் செலுத்தவில்லை; இருளில் மூழ்கிய பம்பலப்பிட்டி ரயில் நிலையம்

நிலுவைத் தொகையை செலுத்தாதன் காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (24) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்சார கட்டண நிலுவைத் தொகை 877,741 ரூபா எனவும் ரயில்வே அதிகாரிகள்…

சீனாவில் நடைபெறவுள்ள இலங்கையின் வர்த்தக மற்றும் கலாச்சார கண்காட்சி

இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாச்சார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கண்காட்சியானது எதிர்வரம் மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் இடம்பெறவுள்ளது. இதில்…

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக விசேட பேருந்து சேவை

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக விசேட அரச பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பேருந்து சேவையானது பலாங்கொடையில் இருந்து…

நடுவானில் கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த போயிங் 757 ரக விமானத்தின் டயர் திடீரென கழன்று விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோர்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'டெல்டா' விமான சேவை…

ஜனாதிபதி தேர்தல் எப்போது; வெளியான அறிவிப்பு

உரிய தினத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதோடு , ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு 10…

இணையத்தில் வெளியான விளம்பரத்தால் மூவருக்கு நேர்ந்த கதி!

பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டு , அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் . இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக…

மகளின் திடீர் மரணம்; இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிகள் நிறுத்தம்

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் திடீர் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இலங்கையில் இடம்பெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. என்றும் ராஜா ராஜாதான் நாளை( 27) ஆம் திகதி…

98 வருட அரசியலில் ராஜபக்ஷ குடும்பம் : அரசியலில் துடிப்புடன் இறங்கும் : நாமல் கருத்து

ராஜபக்ஷ குடும்பம் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளது. எனக்கு பின் வரும் அடுத்த பரம்பரையும் அரசியலில் துடிப்புடன் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். சமூக வலைதளமொன்றுக்கு…

யாழில் போராட்டம்

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ்.…

அணு ஆயுத திறன்கொண்ட ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், வடகொரியா தற்போது அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை…

கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 871 பேரில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 626…

யாழில் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் பற்றிய தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ் ஊடக அமையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர்…

இந்தியாவின் 75 ஆவது குடியரசு

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான…

அயோத்தி ராமர் கோயிலின் முதல் நாள் நன்கொடை இத்தனை கோடிகளா…!

அயோத்தி ஸ்ரீபால ராமர் கோயிலின் முதல் நான் நன்கொடையாக இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ம் திகதி பெரும் எதிர்பார்பிற்கு மத்தியில் ஸ்ரீபால ராமரின் சிலை அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை…

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல்

காசா கரையில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று  (26.01.2024) வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார். குடியரசு தினம் நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற…

கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த நெல்லியடி இளைஞன் மீது வாள் வெட்டு

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன்…

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…

இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார். மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த…

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்

போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்றைய தினம் (25) காத்தான்குடி காவல்துறையினர் இந்த இரண்டு சந்தேக…

மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 70இற்கு மேற்பட்டோர் பலி

மாலி நாட்டில் கடந்த 20ஆம் திகதி தங்கச் சுரங்கமொன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலியின் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கமே…

India – Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது

இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த India - Sri Lanka Pride of Education நிகழ்வில் Best Researcher இற்கான விருதினை…

சிறிதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில்…